Pages - Menu

புதன், 28 அக்டோபர், 2020

G.O.(M.S) NO :382 . dated: 24.10.2020. -அரசுப் பணிகளில் நியமிக்கப்படும் பணியாளர் நியமனத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு -

👉👉👉 *G.O.(M.S) NO :382 . dated: 24.10.2020. -*
*அரசுப் பணிகளில் நியமிக்கப்படும் பணியாளர் நியமனத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு* -

மூன்று ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் ஆரம்ப நிலை பணியாளர்களை தேர்ந்தெடுக்கலாம் என்றும் கருணை அடிப்படையில் வேலை வழங்குவதற்கு எந்தவித தடையும் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசு துறைகளில் புதிய பணியாளர்களை நியமனம் செய்வதற்கு முன்பாக பணியாளர் தேர்வாணையத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசே!அரசாணை எண்: 116/15.10.2020 ஐ திரும்பப்பெறுக!.ஊக்க ஊதிய உயர்வுகளை நிபந்தனைகளின்றி தொடர்ந்து வழங்கிடுக!ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர்.முனைவர்.மன்றம்.நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டு ஆசிரியப்பெருமக்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை- 
*தடுப்பதா?மறுப்பதா?

உயர்கல்விக்கான ஊக்க ஊதியஉயர்வுளை ஆசிரியப் பெருமக்களுக்கு தொடர்ந்து  அனுமதித்திடுக!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் மன்றம்.திரு.நா.சண்முகநாதன் 30.05.2020இல் எழுதிய கடிதத்திற்கு அரசாணை எண்: 116(பநிசீது)நாள்: 15.10.2020 ஐ அளிப்பது தீர்வாகாது! முடிவாகாது!

தமிழக அரசே!
அரசாணை எண்: 116/15.10.2020 ஐ திரும்பப்பெறுக!
ஊக்க ஊதிய உயர்வுகளை நிபந்தனைகளின்றி தொடர்ந்து  வழங்கிடுக!

ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர்.
முனைவர்.மன்றம்.
நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!