24.11.17ஆம்தேதிய ஜாக்டோ-ஜியோ
கொல்லிமலை வட்ட
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு மன்றத்தின் மாவட்டத்துணைத்தலைவர் க.பழனிசாமி தலைமைதாங்கினார்.மன்றத்தின் மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் மணிகண்டன்,
வட்டாரச்செயலாளர் பி.சுதாகர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில்
பங்கேற்று கோரிக்கை விளக்க உரைஆற்றினார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக