அன்பானவர்களே!வணக்கம்.ஜாக்டோ-ஜியோகோரிக்கைகளை முன்வைத்து நடத்தும் தொடர்மறியலுக்கும்,கோரிக்கைகளுக்கும் ஆதரவு திரட்டும் வகையில் சென்னையில்(20.02.18)அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டும் பணியினை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.நன்றி.~முருகசெல்வராசன்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக