தமிழகத்தில் 100 சதவீத கட்டணம் செலுத்த வரும் தனியார் பள்ளிகள் புகார் அளிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கல்வி அலுவலர்கள் தனியாக ஒரு ஈமெயில் ஐடி உருவாக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது மேலும் புகார்கள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக