திங்கள், 20 மே, 2019

இணையதளத்தில் இருந்து அண்ணா பல்கலை சான்றிதழ் நகலை டவுன்லோடு செய்யலாம்...

இயற்கை பேரிடர் குறித்து அலர்ட் செய்யும் புதிய ஆப் ~ வீட்டிற்கு ஒருவர் வீதம் 1 கோடி பேர் டவுன்லோடு செய்ய ஏற்பாடு ~ பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்...

தமிழ்நாடு அரசு அகவிலைப்படி உயர்வு 3% GO_Ms_No_151




GO (Ms) No (262) __ 2019-2020 கல்வியாண்டு அரசு/உதவி பெறும் பள்ளிகளில் 1-5,6-8வகுப்பு மாணவர்களுக்கு புதிய சீருடை வழங்க அரசாணை வெளியீடு



பள்ளிக்கல்வி துறையில் கல்வி சேனல் தொடங்குதல்- அனைத்து பள்ளிகளிலும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் பயன்பாட்டில் இருத்தல் தொடர்பாக இயக்குனர் செயல்முறை


மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் ~ மாவட்டவரியாக பள்ளிகளின் பட்டியல்...

மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் வெளியிட்டுள்ள தமிழகத்தில் செயல்படும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் பட்டியல் நாமக்கல் மாவட்ட வாரியாக






*1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்புகள்-தமிழக கல்வித்துறை*

*🌷1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்புகள் - தமிழக கல்வித்துறை*

*பள்ளிக் கல்வியில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க எஸ்இஆர்டி முடிவு செய்துள்ளது.*

*பள்ளிக் கல்வியில் இதுவரை நடைமுறையில் இருந்த பாடத்திட்டத்தை, மாற்றி தற்கால வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் கல்விக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கடந்த ஆண்டு 1,6,9,பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது. அதன்பேரில் புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.*


*மீதம் உள்ள 2,3,4,5,7,8,10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. தற்போது அந்த புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர தனியார் சில்லறை விற்பனை கடைகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது.*

*இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10, பிளஸ் 2 வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் புதிய பாடத்திட்டத்தை புரிந்து கொண்டால் தான், மாணவர்களுக்கு பாடம் நடத்த  முடியும். அதனால் 1 லட்சத்து 30 ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த  பயிற்சி வரும் ஜூன் மாதம், மாநில கல்வி  ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறையின்  மூலம் நடத்தப்படுகிறது.*

ஞாயிறு, 19 மே, 2019

ஆதார்-எப்படி பூட்டி வைக்கலாம்?

1. முதலில் ஆன்லைனில், https://uidai.gov.in/
என்ற இணையதள முகவரிக்கு சென்று, My Adhaar- ஐ கிளிக் செய்ய வேண்டும்.

2. அதில் Adhaar Service-இன் கீழுள்ள Lock / Unlock Biometrics - என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. அதில் ஆதார் எண்ணையும், செக்யூரிட்டி கோட் எண்ணையும் பதிவிட வேண்டும். 

4. சிறிது நேரத்தில் ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு 'OTP'எண் வரும்.  

5. அந்த 'OTP'எண்ணை சரியாக பதிவிட்டால், சம்பந்தபட்டவரின் ஆதார் விவரங்கள் தற்காலிகமாக பூட்டப்பட்டு, பாதுகாக்கப்படும்.
ஆதார் தகவல்கள் பூட்டப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவரே பையோமெட்ரிக் ரீடரில் தங்களது விரல்களை வைத்தாலும், அதை கணினி ஏற்காது.

அதை மீண்டும், மேற்சொன்னது போல செய்து Enable / Disable Biometric Lock - என்பதை கிளிக் செய்து 'OTP' எண்ணை சரியாக பதிவிட்டால் மட்டுமே சம்பந்தபட்டவரின் பயோமெட்ரிக் விவரங்கள் மீண்டும் திறக்கப்படும். அதன் பின் பயன்பாட்டுக்கு வரும். இதனை பயன்படுத்தி, தனி நபர் பற்றிய ஆதார் தகவல்கள் திருடப்படுவதிலிருந்து தற்காலிகமாக தவிர்க்கலாம். 
 

கிராம சபா மற்றும் கிராம ஊராட்சி ஆர்வலர்களுக்கு மிக முக்கியமான இணையத்தளம்...

ஒவ்வொரு கிராம ஊராட்சி சார்ந்த நபர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான ஐந்து புத்தகங்கள்...

அவை :- 

1) ஊராட்சி மன்ற தலைவரின் கடமைகள்...

2). ஊரக வளர்ச்சி திட்டங்கள்... http://www.sird.tn.nic.in/pdf/2-%20Schemes%20-%20new%20-%2026-1-2012-%20Veera.pdf

3) மனித மேம்பாட்டில் ஊராட்சிகள்... http://www.sird.tn.nic.in/pdf/3rd%20Book%20-%20Village%20P.pdf

4) ஊராட்சி மேம்பாட்டிற்கான பொதுவான தகவல்கள்... http://www.sird.tn.nic.in/pdf/4th%20Book%20-%20Uratchikal%20Mepattu%20pothu%20thagaval.pdf

5) கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்பான முக்கிய அரசாணை தொகுப்பு...

மேலும் இது தொடர்பாக அறிந்துகொள்ள :-