புதன், 19 பிப்ரவரி, 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டக் கிளையின் இளைஞரணி மாவட்டக் குழுக்கூட்டம் 18.02.2020

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டக் கிளையின்  இளைஞரணி  மாவட்டக் குழுக்கூட்டம் 18.02.2020 (செவ்வாய்)பிற்பகல் நாமக்கல்  எச்.பி.எம்.உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்  திரு.ப.சதீஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


*மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.பொ.சுதாகர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்*






















 நாமக்கல் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரு.இளவரசன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்

CPS NEWS: புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு Central civil service(pension) rule 1972 ன்படி பணிக்கொடை உண்டு. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.


DEE PROCEEDINGS-தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க கடைசி தேதி 31.03.2020...

பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்க இந்த லிங்கை பயன்படுத்தவும்...

https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng

சரிபார்க்க இந்த லிங்க் பயன்படுத்தவும்...

https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html