ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் இயக்க நிறுவனர்,பொதுச் செயலாளர்,பாவலர் அய்யாவின் 90 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கொல்லிமலை ஒன்றியக் கிளையின் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கிய நிகழ்வு.*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் இயக்க நிறுவனர்,பொதுச் செயலாளர்,பாவலர் அய்யாவின் 90 வது  பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கொல்லிமலை ஒன்றியக் கிளையின் சார்பில்  நலத்திட்ட  உதவி வழங்கிய நிகழ்வு கொல்லிமலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு முகக்கவசம்,கையுறை,கிருமிநாசினி மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90வது பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்வுகள் நாமகிரிப்பேட்டை ஒன்றியக் கிளையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வுகள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90வது பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்வுகள் நாமகிரிப்பேட்டையில் நடைபெற்றது.

ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரும்பாடுபட்டவர்,
ஆசிரியர் இனக் காவவலர் பாவலர் ஐயா அவர்களின் பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்வுகள் 15.08.2020 காலை 08.00 மணி அளவில் தொடங்கியது.                        நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையத்தில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்மற்றும் முககவசங்கள் (Masks) வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு ஒன்றியத்தலைவர் திரு.சு.சிதம்பரம் தலைமைதாங்கினார்.
மாநிலசொத்துப்்பாதுகாப்புக்குழு உறுப்பினர் திரு.பெ.பழனிசாமி நலத்திட்ட முகாமை தொடங்கிவைத்தார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15)அன்று நாமகிரிப்பேட்டை ஒன்றியக் கிளையின் சார்பில் இயக்கக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய நிகழ்வு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், 
தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,
கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15 )அன்று நலத்திட்டங்கள் வழங்கும்  நிகழ்வுகள் கொண்டதாக  அமைத்திடுமாறு மாநில,மாவட்ட  அமைப் புகள் முடிவாற்றியது. இம்முடிவுகளுக்கு ஏற்ப இன்று(15.08.2020) காலை 07.45 மணி அளவில் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் முன்  மாநிலசொத்துப்பாதுகாப்புக்குழுஉறுப்பினர் திரு.பெ.பழனிசாமி அவர்கள் ஆசிரியர் மன்றக் கொடியை உயர்த்தினார். 
பாவலர் அவர்களின் திருஉருவப்படம்திறந்து வைத்து 
பாவலர் அய்யா அவர்களுக்கு புகழாரம்  சூட்டினார்.

இந்நிகழ்வில் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சார்ந்த  மாநில,மாவட்ட, ஒன்றியப்பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர் பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90வது பிறந்தநாளினை ஒட்டி இராசீபுரம் ஒன்றிய அமைப்பின் சார்பில் இராசீபுரம்-காட்டூர், அனைக்கும் கரங்கள் இல்லத்தில் (மனவளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு மையத்தில்) இரவு உணவு வழங்கப்பட்ட நிகழ்வு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர் பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90வது பிறந்தநாளினை ஒட்டி இராசீபுரம் ஒன்றிய அமைப்பின் சார்பில் 15.08.2020(சனி)அன்று இரவு 08.00மணி அளவில் இராசீபுரம்-காட்டூர், அனைக்கும் கரங்கள் இல்லத்தில் (மனவளர்ச்சி 
குன்றியோருக்கான மறுவாழ்வு மையத்தில்)
 இரவு உணவு  வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிகழ்வில் நாமக்கல்மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.கு.பாரதி,
இராசீபுரம் ஒன்றிய அமைப்பாளர் திருமதி்வே.இலட்சுமி,
இராசீபுரம் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் 
திருமதி. தி.குணவதி, பொறுப்பாளர்கள்
திருமதி.எம்.ருக்மணி,
திருமதி.கோ.உமா,
திருமதி.அ.சாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்,பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் Ex.Mlc.,அய்யா அவர்களின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு இராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் இராசீபுரம் ஒன்றியக்கிளை சார்பாக வழங்கிய நிகழ்வு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்,பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் Ex.Mlc.,அய்யா அவர்களின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு  இராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் இராசீபுரம் ஒன்றியக்கிளை சார்பாக வழங்கப்பட்டு உள்ளது.
1.  இராசீபுரம் 
அரசு மருத்துவமனை சித்தா பிரிவுக்கு  கபசுர குடிநீருக்கான மூலப்பொருட்கள் சித்தா பிரிவு மருத்துவர் திரு.
ஆர்.மோகனசுந்தரம் அவர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது.
  2.இராசீபுரம் அரசு மருத்துவமனையில் கொரானா பிரிவுக்கு தடுப்புகள் அமைக்க உபகரணங்கள் மற்றும் ஆயுஷ் குடிநீருக்கான  மூலப்பொருட்கள்  தலைமை மருத்துவ அலுவலர் திரு. செந்தில் குமார் அவர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது.

 இந்நிகழ்வில் மாநிலச் சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர்  திரு.பெ.பழனிசாமி,
 மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி.கு.பாரதி. இராசீபுரம்ஒன்றிய  அமைப்பாளர் திருமதி.வெ.லட்சுமி ,
அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி.சி.குணவதி ,
திருமதி.ந.விஜயலட்சுமி,திருமதி.
இரா.கார்த்தியாயினி ,நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தலைவர் திரு.
சு.சிதம்பரம் ஆகியோரும்,நலத்திட்ட வழங்கும் நிகழ்வின் சிறப்பு அழைப்பாளர்களும்   இந்நிகழ்வில் கலந்து கொண்டு நலத் திட்டங்களை வழங்கினர்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின்   நாமக்கல் கிழக்குமாவட்டச்செயலாளர் திரு.கே.ஆர்.என்.
இராஜேஸ்குமார்  அவர்கள்  ,
தி.மு.க.,வின் நாமக்கல் மாவட்ட  முன்னாள் 
இளைஞரணி துணை அமைப்பாளர் திரு வி.பாலு அவர்கள், தி.மு.க., இராசிபுரம் நகரச் செயலாளர் திரு என்.ஆர்.சங்கர் அவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று நலத்திட்டங்களை வழங்கினர்.

*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்-பொதுச்செயலாளர்,பாவலர் திரு.க.மீ.,அய்யா அவர்களின் 90வது பிறந்த நாள் (ஆகச்ட் 15) அன்று இராசீபுரம் ஒன்றியத்தின் சார்பில் நகராட்சி ஆணையாளர் அவர்களிடம் தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறைகள் வழங்கப்பட்ட நிகழ்வு.*

*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்-பொதுச்செயலாளர்,பாவலர் திரு.க.மீ.,அய்யா அவர்களின் 90வது பிறந்த நாள் (ஆகச்ட் 15)  அன்று இராசீபுரம் ஒன்றியத்தின் சார்பில் நகராட்சி ஆணையாளர் அவர்களிடம்  தூய்மைப் பணியாளர்களுக்கு கையுறைகள்  வழங்கப்பட்ட நிகழ்வு.*👇👇👇

*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்-பொதுச்செயலாளர்,பாவலர் திரு.க.மீ.,அய்யா அவர்களின் 90வது பிறந்த நாள் (ஆகச்ட் 15) அன்று அய்யாவிற்கு மாலை அணிவித்து இராசீபுரம் ஒன்றியத்தின் சார்பில் மலர் மரியாதை செய்யப்பட்ட நிகழ்வு.*

*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்-பொதுச்செயலாளர்,பாவலர் திரு.க.மீ.,அய்யா அவர்களின் 90வது பிறந்த நாள் (ஆகச்ட் 15)  அன்று அய்யாவிற்கு மாலை அணிவித்து இராசீபுரம் ஒன்றியத்தின் சார்பில் மலர் மரியாதை செய்யப்பட்ட நிகழ்வு.*

மருத்துவ காப்பீட்டு அட்டை (NHIS) ~ Printout எடுக்கும் முறை...

மருத்துவ காப்பீட்டு அட்டை

Tamilnadu New Health Insurance
Scheme-2020

கீழ்க்கண்ட இணையதள முகவரியில்
ID Card NO: 
Date of Birth: dd/mm/yyyy என்ற
format- இல் பூர்த்தி செய்து Login செய்து E CARD ஐ Click செய்தால் அடையாள அட்டை தோன்றும்.

இதனை  pdf file ஆக save
செய்து pen drive இல் எடுத்து browsing centre இல் hard copy print எடுத்து Laminate செய்து
கொள்ளலாம்.

அல்லது நேரடியாக Browsing Centre-க்கு சென்று கீழ்க்கண்ட வலைதளத்தில் மூலமாக ID Card NO
& DOB விபரங்களைக் கொடுத்து
printout எடுத்து Laminate செய்து கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி (NHIS) திரு.R. பாக்யராஜ் அவர்களின்
அலைபேசி எண்:7373703116.

முத்தமிழ் அறிஞர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிறுவனர், முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களின் 90வது பிறந்தநாள் வெண்ணந்தூர் ஒன்றியக் கிளையின் சார்பில் மரங்கன்றுகள்,முகக்கவசம் அளிக்கப்பட்டு நலத்திட்ட வழங்கிய நிகழ்வு.

முத்தமிழ் அறிஞர்,  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற நிறுவனர், முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பாவலர் 
க.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களின் 90வது பிறந்தநாள் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பொன்பரப்பிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகில் இன்று (15-08-20 ) காலை  10:30 மணி அளவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஐயா அவர்களின் பிறந்த நாள் விழாவினை நலத்திட்ட உதவிகளாக செய்யவேண்டும் என்கிற மாநில அமைப்பின் முடிவினை ஏற்று நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றிய கிளையின் சார்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் வெண்ணந்தூர் ஒன்றிய கிளையின் சார்பாக பயன் தரும் கருவேப்பிலை , கொய்யா , எலுமிச்சை , பெரு நெல்லி போன்ற பழமரக்கன்றுகள் மற்றும்  முக கவசம் உறை ஆகியவைகள்,நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது.

அது சமயம்  வெண்ணந்தூர் ஒன்றிய, மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள்,    ஊராட்சி மன்ற தலைவர்  உள்ளிட்ட  ஊர் பிரமுகர்கள் பங்கேற்று  விழாவை இனிதே சிறப்பித்தார்கள்.

இவ்விழாவில் பாவலர் ஐயா அவர்கள் ஆசிரியர்களுக்கு செய்த தொண்டினையும், அளப்பரிய பணியையும் பற்றி நினைவு கூறப்பட்டு விழா இனிதே  நிறைவுற்றது.


இங்ஙனம் 
இர.ஜெகந்நாதன் வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர்.

🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர்,தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள்(ஆகச்ட்டு15 ) சிவபாக்கியம் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் எலச்சி பாளையம் ஒன்றியக் கிளையின் சார்பில் நலத் திட்டங்கள்வழங்கும் நிகழ்வு...

🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர்,தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள்(ஆகச்ட்டு15 ) சிவபாக்கியம் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் எலச்சி பாளையம் ஒன்றியக் கிளையின் சார்பில் நலத் திட்டங்கள்வழங்கும் நிகழ்வு...

🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச் செயலாளர்,தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர், திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள்(ஆகச்ட்டு15 )அன்று மல்லசமுத்திரம் ஒன்றியக் கிளையின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வுகள்.

*🌷தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர்,தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர், திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள்(ஆகச்ட்டு15 )
அன்று மல்லசமுத்திரம்  ஒன்றியக் கிளையின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும்  நிகழ்வுகள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15 )அன்று திருச்செங்கோடு ஒன்றியக் கிளையின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வுகள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் 
மன்றம், திருச்செங்கோடு ஒன்றியம் (கிளை), நாமக்கல்.*    பாவலர்.திரு.க.மீ., அய்யா அவர்களுக்கு புகழ்வணக்கம்! 🙏.
*************************
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர்- பொதுச்செயலாளர், 
தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினர்,
கவிமாமணி.முனைவர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90 வது பிறந்தநாள் (ஆகச்ட்டு 15 )அன்று நலத்திட்டங்கள் வழங்கும்  நிகழ்வுகள் கொண்டதாக  அமைத்திடுமாறு மாநில,மாவட்ட  அமைப் புகள் முடிவாற்றியது.
இம்முடிவுகளுக்கு ஏற்ப திருச்செங்கோடு ஒன்றிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் ஏலிம் மனவளர்ச்சி குன்றியோர் இல்லம், ஒடுவம்பாளையம் திருச்செங்கோட்டில் மதிய உணவு மற்றும் முக கவசமும் கொடுக்கப்பட்டது.           இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் திரு. பிரபு,              மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு. சதீஷ்குமார், ஒன்றிய தலைவர் திரு. தாமரைச்செல்வன்,   ஒன்றிய பொருளாளர் திரு. சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.           *சி.கார்த்திக், ஒன்றிய செயலாளர், திருச்செங்கோடு ஒன்றியம், நாமக்கல்*