சனி, 2 மே, 2020

*💥வெளிமாநிலத்திலிருந்து தமிழகம் திரும்ப விரும்பும் தமிழர்களின் கவனத்திற்கு !*👇
02.05.2020 ஆம் நாளைய  தமிழ்நாடு அமைச்சரவை கூட்ட முடிவுகள்!
04.05.2020 முதல் 17.05.2020முடிய ஊரங்கில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் !தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு உள்ளார்கள்!





02.05.2020 ஆம் நாளைய  தமிழ்நாடு அமைச்சரவை கூட்ட முடிவுகள்!
04.05.2020 முதல் 17.05.2020முடிய ஊரங்கில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் !தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு உள்ளார்கள்!





02.05.2020 ஆம் நாளைய  தமிழ்நாடு அமைச்சரவை கூட்ட முடிவுகள்!
04.05.2020 முதல் 17.05.2020முடிய ஊரங்கில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் !தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு உள்ளார்கள்!





கோவிட்-19 மருத்துவப்பணி அல்லாத பணிகளில் ஐம்பதுவயதுக்கும் குறைவுள்ள
பள்ளி ஆசிரியர்களை
தன்னார்வலராக பயன்படுத்திக்கொள்ளுதல்!அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் பள்ளிக்கல்வித்
துறைச்செயலாளர் கடிதம்!
பள்ளிகள் கட்டண வசூலுக்கு க்ரீன் சிக்னல்!

பத்தாம் வகுப்புத் தேர்வு நடக்கவில்லை; ப்ளஸ் டூ ரிசல்ட் வரவில்லை; புதிய அட்மிஷனும் போட முடியாது; இருக்கிற மாணவர்களிடம் கட்டணமும் கேட்க முடியாது என்கிற நிலையில் கல்வித் துறையின் முக்கியப் புள்ளியிடமும் கோட்டை நிர்வாகியிடமும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சந்தித்து தங்கள் குறைகளைக் கொட்டியிருக்கிறார்கள். கூடவே ஒரு பள்ளிக்கு இவ்வளவு எனச் சொல்லி `படியளந்தும்’ விட்டார்களாம்.

 இதனால், `ஆன்லைன் மூலம் பள்ளிகள் அட்மிஷன் போட்டுக்கொள்ளலாம். படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களிடம் இந்தாண்டுக்கான கட்டணத்தை வசூல் செய்யலாம்’ என்று உத்தரவு வரப்போகிறதாம். கொரோனா தடுப்புப் பணியில் தமிழக அரசின் செயல்பாட்டைப் பாராட்டி தனியார் பள்ளிகள் சார்பில் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

 எப்படியெல்லாம் சம்பாதிப்பது என்பதைச் சொல்லிக்கொடுப்பதற்கு இவர்களே ஒரு பள்ளிக்கூடம் திறக்கலாமே என்று சத்தமின்றிச் சிரிக்கிறார்கள் பள்ளி நிர்வாகிகள்.

-கழுகார், ஜூனியர் விகடன்
பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் இயங்கிடும் அனைத்து
ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் விடுபடுதல் இன்றி  தூய்மைப்பணியாளர்கள்  நியமிக்கப்பட வேண்டும்!அனைத்துப்பள்ளிகளிலும் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கும் மாதாந்திர ஊதியம் மற்றும் மாதாந்திர தூய்மைப்பொருள்களுக்கான தொகை இ்டையீடின்றி வழங்கப்படவேண்டும்!
பரமத்தி ஒன்றியத்தில்  12  சத்துணவு எடுப்புப்பள்ளிகளுக்கு தூய்மைப்பணியாளர் ஊதியம் கிடையாது என்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்  ஆட்சேபிக்கிறது. மேற்கண்ட 12 சத்துணவு எடுப்புப்பள்ளிகளின் தூய்மைப்பணிகளை மேற்கொள் வது யார்!? என்று வினா எழுவதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சுட்டிக்காட்டுகிறது.
நாமக்கல் மாவட்ட ஊரக உள்ளாட்சித்துறை உதவி இயக்குநரிடம்  தமிழ்நாடு தொடக கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் ,பரமத்தி ஒன்றிய அமைப்பு வலியுறுத்திக் கோருகிறது!

அகவிலைப்படி உயர்வு ரத்து, சரண் விடுப்பு ஊதியம் ரத்து # தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கண்டனம்