செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற பணியிடங்களை கண்டறிந்து பரிந்துரைக்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசின் செலவுகளை குறைக்கும் வகையில் அரசு பணியிடங்களில்  தேவையற்ற பணியிடங்களை  கண்டறிய   முன்னாள் முதன்மை செயலர் ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழு எந்தெந்த பணியிடங்களை தனியாருக்கு தரலாம் என குழு ஆய்வு செய்து அறிக்கையை 6 மாதத்தில் அரசுக்கு  அளிக்கும்.  தமிழக அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் சந்திப்பு...



அன்பானவர்களே!வணக்கம்.
ஜாக்டோ-ஜியோ
கோரிக்கைகளை முன்வைத்து நடத்தும் தொடர்மறியலுக்கும்,
கோரிக்கைகளுக்கும் ஆதரவு திரட்டும் வகையில் சென்னையில்
(20.02.18)அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு  திரட்டும் பணியினை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
                     நன்றி.
          ~முருகசெல்வராசன்.

ஊதிய முரண்பாடுகள் களைந்திடுவதற்கு ஒருநபர்குழு அமைத்து அரசு ஆணை.... FINANCE (PAY CELL) DEPARTMENT: G.O.Ms.No.57, Dated: 19th February-2018.

கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு~தமிழக அரசு அறிவிப்பு....

அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கற்றல் திறன் ஆய்வு~தமிழகம் முழுவதும் நடத்த கல்வித்துறை ஏற்பாடு…

318 அரசு பள்ளியில் Wifi இணைப்பு~தனியார் நிறுவனத்தின் உதவியுடன் பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு...