வெள்ளி, 24 செப்டம்பர், 2021

வெண்ணந்தூர் உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணியில் இருந்து புதுச்சத்திரம் ஒன்றிய இடைநிலை ஆசிரியர்களை விடுவித்திடுக! நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஆசிரியர் மன்றம் கோரிக்கை!

 


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எலச்சிபாளையம் ஒன்றியக் கிளையின் செயற்குழுக் கூட்டம் 23.09.2021

 





தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் 

எலச்சிபாளையம் ஒன்றியக் கிளையின் செயற்குழுக் கூட்டம் வேலகவுண்டம்பட்டி 

மன்ற அலுவலகத்தில் இன்று (23.09.2021) பிற்பகல் 4.00 மணிக்கு வட்டாரத் தலைவர் திருமதி.சு.பேபி அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாநில செயலாளர் திரு. முருக செல்வராசன்

மாவட்ட செயலாளர் திரு. மெ.சங்கர்

மாவட்ட கொள்கை விளக்க செயலாளர் திரு. க.தங்கவேல்

மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ஆர்.ரவிக்குமார்

மாவட்ட துணை செயலாளர் திரு. க.வடிவேல்

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு. சு.செல்வகுமார் 

வட்டார மகளிர் அணி செயலாளர் திருமதி. ப.சுமதி

வட்டார பொருளாளர் திரு.தே.மணிகண்டன்

வட்டார செயலாளர் திரு. பெ.சிவக்குமார்

வட்டார துணை தலைவர் திரு .கு.துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்....