சனி, 30 அக்டோபர், 2021

01.11.2021 முதல் 1-8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!




 

பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை இனி மனிதவள மேம்பாட்டுத்துறை என பெயர் மாற்றம் அரசாணை வெளியீடு



 

G.o.Ms.No:238 General Provident Fund - Rate of interest for financial year 2021-2022 effect from 1.10.2021 to 31.12.2021 orders issued



 

வெள்ளி, 29 அக்டோபர், 2021

Term 2 syllabus 1-8 ₩(பாடத்திட்டம் பருவம் 2)

Download Syllabus 1 - 5 standards  










Term II work done sheet links





Work done sheet class 1 

Work done sheet class 2

Work done sheet class 3

Work done sheet class 4

Work done sheet class 5

Temperature register sheet

2020-21 CPS statement sheet issued


Click here for CPS links

ரேசன் பொருள்கள் வழங்குவதும்,வாங்குவதும் சம்மந்தமாக நாமக்கல் மாவட்ட கலெக்டரின் பத்திரிகைச் செய்தி


 

வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் ம‌ற்றும் பணியாளர் பணிக்கு வராத நாட்களை முறைப்படுத்தி உரிய பதிவுகள் அவரவர் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து அவற்றிற்கான பணப்பலன்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் பெற்று தர செங்கல்ப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறை


 

கொரானா தடுப்பூசி முகாம்களில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் சார்ந்து கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், கரூர் வட்டாரக் கல்வி அலுவலர் செயல்முறைகள்



 

அஞ்சலகத்தில் தொடர் சேமிப்புக் கணக்கினை தொடங்கிடுங்கள்!தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்!



 

சிறுசேமிப்பு - உலக சிக்கன நாள் விழா (அக்-30) கொண்டாடுதல்_பள்ளி மாணவ/மாணவிகளுக்கு போட்டிகள் நடத்துதல் சார்ந்து செயல்முறைகள்






 

பள்ளிக்கல்வி- தமிழ்நாடு அரசுப்பணியாளர் நடத்தை விதிகள் 1973 படி சொத்து ம‌ற்றும் கடன் விவர அறிக்கை சமர்ப்பித்தல்_வலியுறுத்தல் சார்ந்து இணை இயக்குநர் செயல்முறைகள்



 

கல்வித்தகுதி மென்பொருளில் பதிவேற்றம்!ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

கல்வித்தகுதி மென்பொருளில் பதிவேற்றம்!ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

தடுப்பூசி, ஆயுஷ்மான் பாரத்: மாநில சுகாதார அமைச்சர்களுடன் மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை .

தடுப்பூசி, 
ஆயுஷ்மான் பாரத்: மாநில சுகாதார அமைச்சர்களுடன் மன்சுக் மாண்ட்வியா ஆலோசனை .

கரோனா தடுப்பூசி தொடர்பாக மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதியன்று கரோனா தடுப்பூசித் திட்டம் தொடங்கியது. கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி, 100 கோடி தடுப்பூசி என்ற இலக்கை எட்டியது.

இதுவரை 1,03,53,25,577 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா மூன்றாவது அலை ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வரலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோல், புதிதாக உலகம் முழுவதும் ஏஒய் 4.2 வகை வைரஸ் பரவி வருகிறது. டெல்டா வகை வைரஸின் வேற்றுருவாக்கம் தான் இந்த ஏஒய் 4.2 . இந்த வகை வைரஸ் மிக வேகமாகப் பரவக் கூடியது என்றாலும் உயிர்ப்பலியை அதிகமாக ஏற்படுத்தக் கூடியது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான், கரோனா தடுப்பூசித் திட்டத்தை ஜனவரிக்குள் இன்னும் வேகமாக அதிகமாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

05.11.2021அன்று விடுமுறைக்கோரி தலைமைச்செயலகசங்கம் விண்ணப்பம்!

05.11.2021அன்று விடுமுறைக்கோரி தலைமைச்செயலக
சங்கம் விண்ணப்பம்!

வியாழன், 28 அக்டோபர், 2021

செவல்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வன்.பொ.அருண்குமார் ஐஐடி நுழைவுத்தேர்வில் வெற்றி!மாணவரின்‌ உயர்கல்வி செலவினை தமிழ்நாடு ‌அரசு ஏற்கிறது!

செவல்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வன்.பொ.அருண்குமார் ஐஐடி நுழைவுத்தேர்வில் வெற்றி!
மாணவரின்‌ உயர்கல்வி செலவினை தமிழ்நாடு ‌அரசு ஏற்கிறது!

எட்டாம்வகுப்பு தனித்தேர்வு:29.10.2021 முதல் ஹால்டிக்கெட்.

எட்டாம்வகுப்புத் 
தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் 
நாளை(29.10.2021) வெளியீடு
++++++++++++++++++++
நவம்பர் மாதம் நடைபெற உள்ள எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை நாளை முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


''08.11.2021 அன்று தொடங்கவுள்ள எட்டாம் வகுப்புத் தனித் தேர்வை எழுத அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் 29.10.2021 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யும் முறை:

மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் HALL TICKET என்ற வாசகத்தை க்ளிக் செய்தால்
 ESLC - NOVEMBER 2021 EXAMINATION - CANDIDATE HALL TICKET DOWNLOAD என்ற தலைப்பின்கீழ் உள்ள DOWNLOAD என்ற வாசகத்தை க்ளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்பம் எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மேற்காண் தேர்விற்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது''.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஊதியம் பெறுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது அதன் அடிப்படையில் ஊதியம் கணக்கீடு தாள் கொடுக்கப்பட்டுள்ளது.ஜனவரி மாதத்தில் போராட்டக் காலத்தில் இருந்த நாட்கள், அடிப்படை சம்பளம், வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவப் படி உள்ளீடு செய்தால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மொத்த தொகை விபரம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஊதியம் பெறுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது அதன் அடிப்படையில்  ஊதியம் கணக்கீடு தாள் கொடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் போராட்டக் காலத்தில் இருந்த நாட்கள், அடிப்படை சம்பளம், வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவப் படி உள்ளீடு செய்தால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மொத்த தொகை விபரம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். jacto geo strike period calculator click here -

ஆசிரியர் ஆய்வுக்குழு இரத்து!நாமகிரிப்பேட்டை ஆசிரியர்மன்றம் வரவேற்பு!


 

பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் தனிநபர் கடன் உச்ச வரம்பினை ₹ 15 லட்சமாக உயர்த்தி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஆணை



 

இல்லம் தேடிக் கல்வி - மாவட்ட கருத்தாளர்களுக்கு மாநில அளவில் பயிற்சி



 

ரேசன் கடைகளுக்கு 06.11.2021 அன்று பொது விடுமுறை!


 

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.