புதன், 16 டிசம்பர், 2020

🍁2020-21 ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய்.50,000 கல்வி உதவித்தொகை வழங்கும் விண்ணப்பம்...

🍁2020-21 ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப் படிப்பு மேற்கொள்ளும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய்.50,000 கல்வி உதவித்தொகை வழங்கும் விண்ணப்பம்...
விண்ணப்பத்தினை பார்க்க இங்கே கிளிக் செய்க.

click here.

*🔖ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-2020-21 ஆம் கல்வியாண்டு-பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு-பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல்-நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🔖ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-2020-21 ஆம் கல்வியாண்டு-பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு-பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்துதல்-நிதி விடுவித்தல் மற்றும் வழிகாட்டுதல் வழங்குதல் தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*📘ஜனவரியில் பள்ளிகள் திறப்பு? ஆசிரியர்களுக்கு இன்று முதல் இணையவழியில் பயிற்சி...*

*📘ஜனவரியில் பள்ளிகள் திறப்பு? ஆசிரியர்களுக்கு இன்று முதல் இணையவழியில் பயிற்சி...*


*தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான முதற்கட்ட பணிகளை பள்ளி கல்வித் துறை துவங்கியுள்ளது.*


*இதற்காக இன்று முதல் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.*


*நோய் தடுப்பு முறை:*



*தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டதால் கல்லுாரிகள் திறக்கப்பட்டு இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கியுள்ளன.*


*தனியார் பயிற்சி மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன.*

 

*இதைத் தொடர்ந்து ஜனவரியில் பள்ளிகளைத் திறக்க முதல்வரிடம் பள்ளி கல்வித் துறை அனுமதி கோரியுள்ளது. அதற்கேற்ப முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன.*


 
*அதாவது, பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்தால் அவர்களை தொற்றில் இருந்து பாதுகாப்பது, நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவது தொடர்பான வழிமுறைகள் வழங்க பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.*
 


*இது தொடர்பாக, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இன்றும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளையும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.*



*மேலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 18 மற்றும் 19-ம் தேதிகளிலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு  21 மற்றும் 22-ம் தேதிகளிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.*


*ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக, இந்த பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.*


*பள்ளி வளாகத்திற்குள் கொரோனா தடுப்பு தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள், மாணவர்களின் ஆரோக்கியம், உளவியல் ரீதியான பயிற்சி, தொற்று குறித்த விழிப்புணர்வு ஆகியவை குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.*

✍️பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் இருவர் இடமாற்றம் - அரசாணை வெளியீடு.அரசாணை எண்: 197, நாள்: 15-12-2020 வெளியீடு..

✍️பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் இருவர் இடமாற்றம் - அரசாணை வெளியீடு.அரசாணை எண்: 197, நாள்: 15-12-2020 வெளியீடு..