செவ்வாய், 6 ஜூலை, 2021

தமிழ்நாடு அரசின் கொரோனா பரவல் தடுப்புப் போரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பங்கேற்கிறது! இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முதல்வரின் நிவாரண நிதிக்கு இரண்டு கோடி ரூபாய் ஆசிரியர் மன்றம் உறுப்பினர்களிடம் திரட்டி‌ அளிக்கிறது ! ஜாக்டோ -ஜியோ போராட்டக்காலத்தில் முந்தைய‌ அதிமுக அரசால் ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அனைத்து வகையான பாதிப்புகளை- இழப்புகளை தமிழக அரசு களைந்திடல் வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் வேண்டுகோள்!

 தமிழ்நாடு அரசின் கொரோனா பரவல் தடுப்புப் போரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பங்கேற்கிறது!


இதன் ஒரு பகுதியாக,

தமிழ்நாடு முதல்வரின்  நிவாரண நிதிக்கு இரண்டு கோடி ரூபாய்  ஆசிரியர் மன்றம் உறுப்பினர்களிடம் திரட்டி‌ அளிக்கிறது !

ஜாக்டோ -ஜியோ போராட்டக்காலத்தில் முந்தைய‌ அதிமுக அரசால்  ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அனைத்து வகையான பாதிப்புகளை-

இழப்புகளை 

தமிழக அரசு களைந்திடல் வேண்டும்!


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் வேண்டுகோள்!