திங்கள், 13 ஆகஸ்ட், 2018

சுதந்திரதின விழாவை மரக்கன்று நட்டு கொண்டாட வேண்டும் ~பள்ளிகளுக்கு இயக்குநர் உததரவு...

தேசியநல்லாசிரியர் விருது எண்ணிக்கை குறைப்பு...

பள்ளிக் கல்வித் துறை- வருகின்ற ஆகஸ்ட் 15,நவம்பர் 14, ஜனவரி 26 ஆகிய நாட்களில் அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி புகைப்படத்துடன் கூடிய அறிக்கை சமர்பிக்க உத்தரவு...