புதன், 4 மார்ச், 2020

பெண் ஊராட்சி மன்றத் தலைவர் உள்ள ஊராட்சியில் அவர்களது கணவர்கள் அல்லது உறவினர்கள் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடவோ, இருக்கையில் அமரவோ கூடாது- உதவி இயக்குநர்


ஏப்ரல் 2020_எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு- முதன்மை கண்காணிப்பாளர் வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், துறை அலுவலர்கள் நியமனம் செய்ய ஆணை வேண்டுதல் சார்ந்து அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் செயல்முறை நாள்:03.03.2020


பள்ளிகளின் நிலையான பராமரிப்பு விதிமுறைகள்

DSE Proceedings_ பள்ளிக்கல்வி_மத்திய அரசின் உதவித்தொகை-NMMS தேர்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை கிடைக்காத மாணவர்கள் விவரங்கள் கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை



நாமகிரிப்பேட்டை வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் (03-03-2020) ~நாளிதழ் செய்திகளில்...



தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்- கடனுதவி தொகை வழங்குதல் சார்ந்த தகவல்

மாவட்ட அளவில் 4,5 வகுப்புகளுக்கு கற்றல் அடைவுகள் அடிப்படையில் தேசிய அடைவுத்தேர்வு(NAS)வினா மாதிரிகளை தயாரித்தல் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2 நாள் பணிமனைப்பயிற்சி



நாமகிரிப்பேட்டையில் சிறுவிடுப்பு உள்ளிட்ட அனைத்து வகை விடுப்புகளுக்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியப்பெருமக்களை மட்டும் குறிவைத்து அலைக்கழிப்பதை,பழிவாங்குவதை கண்டித்திடுக!தடுத்து நிறுத்திடுக!

ஒரு அரசாணை வெளியாகிறது.
இவ்வரசாணைக்கு துறைத்தலைவர் செயல்முறை இடவில்லை.
நாமக்கல் மாவட்ட 
முதன்மை அலுவலர்  துறைத் தலைவரின் செயல்முறையை மேல் நடவடிக்கைக்கு பகிரவில்லை.
நாமகிரிப்பேட்டை வட்டார அலுவலரும்  தனக்குள்ள வானாளவிய செல்வாக்கில் சுற்றறிக்கை வெளியிடவில்லை.

விடுப்பு விண்ணப்பம் தனது பரிந்துரைக்கு வேண்டும் எனும் 
புத்தம் புதிய அவதார புருசர்களும் 
கடித எண் இட்டு கடிதமோ...
சுற்றறிக்கையோ தனது தொகுப்பு பள்ளிகளுக்கு அனுப்பி வைத்திட வில்லை.

ஆனாலும் ,
வெற்று மிரட்டலில்...
அதிகார தோரணையில்.... அத்துமீறலில் ...
பழிவாங்கும் எண்ணத்தில்...
அலைக்கழிக்கும் உள்நோக்கில் ...
மோதலை உருவாக்கி குளிர் காயும் பேராசையில்...
வட்டாரஅலுவலர்களின் ஓரவஞ்சனைச்
செயல்பாடுகள் நீள்கிறது.

இக்
கொடுமையை - 
கொடிய அராசகத்தைக் கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்
நாமகிரிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்.