புதன், 5 செப்டம்பர், 2018

தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை/சிறப்புநிலை அனுமதி - நீதிமன்ற உத்தரவுப்படி ஆசிரியர்களின் விபரங்கள் கோரி இயக்குநர் செயல்முறைகள்...

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் இனி தேர்வு கிடையாது...


''பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அக்டோபரில் தேர்வு நடத்தப்படாது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

தலைமை செயலகத்தில்,  அவர் அளித்த பேட்டி: 
அரசு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, வழக்கமாக, செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும். அடுத்த ஆண்டு முதல், இந்த தேர்வுகள் ஜூலையில் நடத்தப்படும்.

தேர்ச்சி பெறாத மாணவர்கள், ஜூலையில் தேர்வு எழுதி, அதே ஆண்டில் கல்லுாரியில் சேரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் - "துாய்மை நிகழ்வுகள் - 2018" (Swachhta Pakhwada 2018) - பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் (06/09/18)....

கேந்திரிய வித்யாலயா சங்கேதனில் 8339 பணியிடங்கள்...

பள்ளிக்கல்வி - மாற்றுத் திறனாளிகளுக்கான போக்குவரத்து ஊர்தி படியினை துறையால் அனுமதிக்கப்பட்ட விடுமுறை நாட்களுக்கு பிடித்தம் செய்வதை தவிர் வேண்டுதல் தொடர்பாக....

அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...