வியாழன், 18 மே, 2023

அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றுள்ளவாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர் : மாணவர் விகிதத்தின்படி கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆணையரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது - அப்பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அப்பணியிடங்களை IFHRMS-இல் பதியேற்றம் செய்தல் அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வி - அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2022 அன்றுள்ளவாறு முதுகலை பட்டதாரி ஆசிரியர் : மாணவர் விகிதத்தின்படி கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு ஆணையரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது - அப்பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அப்பணியிடங்களை IFHRMS-இல் பதியேற்றம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண். 91 நாள்: 1205.2023


CLICK HERE TO DOWNLOAD

காடுகளை வணிகமாக்கும் முயற்சியில் இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வனப் பாதுகாப்பு திருத்த வரைவுவைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி, அதன் மீது கருத்துக் கேட்டுள்ள இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் விரிவான கடிதம் எழுதியுள்ளார்.

 காடுகளை வணிகமாக்கும் முயற்சியில் இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வனப் பாதுகாப்பு திருத்த வரைவுவைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி, அதன் மீது கருத்துக் கேட்டுள்ள இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் விரிவான கடிதம் எழுதியுள்ளார். 




காடுகளை அழித்து வணிகமயமாக்கும் இந்திய ஒன்றிய அரசின் இந்த அநீதியான முயற்சியை முறியடிக்க, அனைவரும் தங்கள் கருத்துகளை jcfcab-lss@sansad.nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் கோருகிறோம்!

பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவியாளர் / தொடக்கக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவியாளர் / நிதிக்காப்பாளர் பணியிடங்களைப் பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2022-2023 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் அனுப்புதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

தமிழ்நாடு பொதுப்பணி - பள்ளிக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவியாளர் / தொடக்கக் கல்வி இயக்குநரின் நேர்முக உதவியாளர் / நிதிக்காப்பாளர் பணியிடங்களைப் பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - 2022-2023 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் அனுப்புதல்  சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை - 6 ந.க.எண்.57475/அ1/இ1(இ5)/2019 நாள் 13.05.2023


CLICK HERE TO DOWNLOAD

2022-23 ஆம் கல்வி ஆண்டினை நிறைவு செய்த மாணவர்களுக்கு TC வழங்குதல் மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு மாற்றம் செய்தல், புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

 2022-23  ஆம் கல்வி ஆண்டினை நிறைவு செய்த மாணவர்களுக்கு TC வழங்குதல் மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு மாற்றம் செய்தல், புதிய மாணவர் சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻


CLICK HERE TO DOWNLOAD

அரசு ஊழியர்கள் வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பு 40 இலட்சத்திலிருந்து 50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!!!

அரசு ஊழியர்கள் வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பு 40 இலட்சத்திலிருந்து 50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!!!

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻


CLICK HERE TO DOWNLOAD

அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : அரசாணை வெளியீடு

அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு : அரசாணை வெளியீடு


CLICK HERE TO DOWNLOAD

அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் அன்றே பாட புத்தகங்கள் விநியோகம் ~ பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்...

சத்துணவு மற்றும் குழந்தை மையங்களில் கலைஞர் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கப்படும் ~ அரசு அறிவிப்பு...

அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கு வரவேற்பு...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
(மாநில அமைப்பு)
அரசு அங்கீகாரம் எண்:991/89
---------------------------------------------------
அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கு வரவேற்பு
-+++++++++++++++++++++++ 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றிய அரசு வழங்கியுள்ளது
போன்று 4 சதவிகித அகவிலைப்படி உயர்வினை தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு அலுவலர்களுக்கு 01.04.2023 முதல் வழங்கியிருப்பதை பெரிதும் வரவேற்று நன்றி பாராட்டுகிறேன்.

ஒன்றிய அரசு வழங்குவது போன்று வருங்காலங்களில் அகவிலைப்படி உயர்வு அனுமதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உறுதிமொழி அளித்திருப்பதை நம்பிக்கையோடு பெரிதும் வரவேற்கிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 01.01.2023 முதல் ஒன்றிய அரசு போல் 4 சதம் அகவிலைப்படி உயர்வினை தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு அலுவலர்களுக்கு வழங்கிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்..

முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

புதுக்கோட்டை
17.05.2023