புதன், 6 நவம்பர், 2019

பள்ளிக் கல்வி - பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு சார்பான அறிவுரைகள் வழங்குதல் - சார்பு...

பள்ளிக்கல்வி_தந்தை பெரியார் பிறந்தநாள் விழா_வினாடி வினா போட்டி பள்ளிமாணவர்களுக்கு அனுமதி அளித்தல் சார்ந்த இயக்குநர் செயல்முறை நாள் 01.11.2019


ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெற வசதி ~ விரைவில் அறிமுகம்...

40 ஆண்டுகள் பயணத்துக்கு பின் விண்மீன் மண்டலத்தை அடைந்தது வாயேஜர்-2...

சாரண சாரணீய இயக்கப் பொறுப்பாசிரியர்களுக்கு மாநில அளவிலான அடிப்படை / முன்னோடிப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுதல் - சார்பு....

உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்களுக்கு உலகத் திறனாய்வுத் தேர்வு (World Beaters Test) நடத்திட மாற்றுப் பணியில் பணிபுரிய நியமனம் செய்தல் சார்பு...



பள்ளிக்கல்வி-குழந்தைகள் தினம் கொண்டாடுதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை


அரசு சிறப்பு செயலாளர் அரசு ஊழியர்கள் சம்பளம் தொடர்பாக கருவூலத்துறைக்கு கடிதம்


சாரண சாரணீய இயக்கப் பொறுப்பாசிரியர்களுக்கு மாநில அளவிலான அடிப்படை / முன்னோடிப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுதல் - சார்பு....

நாமக்கல் மாவட்டம் - பள்ளிக் கல்வித் துறை (Jal Shakthi Abiyan ) - மரம் நடுதல் - புகைப்படங்களை பதிவேற்றம் செய்த விபரங்கள் வேண்டுதல் - சார்பு...



*🌷நவம்பர் 6,*
*வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------------------
*கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் பிறந்த தினம் இன்று.*

*இவர் 1861ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி கனடாவில் பிறந்தார்.*

*இவர் ஒரு கனடா விளையாட்டு கல்வி ஆசிரியரும், அமெரிக்க கால்பந்தாட்டத்தின் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். 1891ல் இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார். இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன.*

*இவர் 1891ல் மாசசூசெட்ஸில் விளையாட்டு கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டை கண்டுப்பிடித்தார். 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 1904ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு, 1936ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு இருந்தது.*

*1898ல் நெய்ஸ்மித் கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரும், முதல் கூடைப்பந்து பயிற்றுனராவும் ஆனார். இவர் 1939ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி காலமானார்.*
*🌷நவம்பர் 6,*
*வரலாற்றில் இன்று.*
---------------------------------------------------------
  *ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் இன்று (1860).*

 *இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார். செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்தான் ஆபிரகாம் லிங்கன். சிறு வயது முதலே பல தோல்விகளை சந்தித்தார் . தோல்வி என்பது அவரின் வாழ்கையின் ஒரு நிரந்தர நிகழ்வாக இருந்தது. இருப்பினும் தனது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் அவர் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆனார்.*
நவம்பர் 6,
வரலாற்றில் இன்று.

தென்னாபிரிக்காவில் காந்தி,
இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட தினம் இன்று (1913).

இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீதான 3 பவுண்ட் வரி, இந்து மற்றும் முஸ்லிம் திருணங்களை செல்லாததாக்கும் அரசு உத்தரவு ஆகியவற்றுக்கு எதிராக, 1913இல் காந்தி தனது ஆதரவாளர்களுடன் நடைப்பயணம் தொடங்கினார். இவர்கள் நடால் மாகாண எல்லையை கடந்து டிரான்ஸ்வால் மாகாண எல்லைக்குள் நுழைந்த போது, காந்தியும் உடன் சென்ற அனைவரும் கைது செய்யப்பட்டு வாக்ஸ்ரஸ்ட் சிறையில் அடைக்கப்பட்டனர்