செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

*🎾CPS திட்டம் - 01.01.2021 முதல் 31.03.2021 வரை புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு.*

*🎾CPS திட்டம் - 01.01.2021 முதல் 31.03.2021 வரை புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு.*

*🏮சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 27.02.2021 (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியீடு!!!*

*🏮சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 27.02.2021 (சனிக்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியீடு!!!*

*✍️26 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!*

*✍️26 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!*

*🏮நாளை மாநில பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு (24.02.2021) அனைத்து பள்ளிகளிலும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியினை எடுக்க வேண்டுதல் தொடர்பான மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்.*

*🏮நாளை மாநில பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு (24.02.2021) அனைத்து பள்ளிகளிலும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழியினை  எடுக்க வேண்டுதல் தொடர்பான மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்.*

*✍️தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் - 2021-2022 - Interim Budget Speech of the Honble Deputy Chief Minister...Tamil - PDF*

*✍️தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் - 2021-2022 - Interim Budget Speech of the Honble Deputy Chief Minister...Tamil - PDF*
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் - 2021-2022 ஐப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

*🚌பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்:*

*🚌பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்:*
 

*தமிழகம் முழுவதும் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.*


*ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.*


*அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், பிப்ரவரி 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது.*

வட்டாரக்கல்வி அலுவலருக்கானபதவி உயர்வு கலந்தாய்வினை ஆன்லைனில் மாவட்டத்தலைநகரில்நடத்துக!மாவட்டத்தில் காலியிடம் இருக்கா?வட்டாரக்கல்வி அலுவலர் ஆகப்போகிறோமா? உறுதிப்படத்தெரியாத நிலையில் பெருந்தொற்று காலத்தில் சென்னைக்கு அழைக்காதே!பொதுக்கல்வி மேம்பாட்டுப்பேரவை வேண்டுகோள்!

வட்டாரக்கல்வி அலுவலருக்கான
பதவி உயர்வு கலந்தாய்வினை 
ஆன்லைனில் மாவட்டத்தலைநகரில்
நடத்துக!
மாவட்டத்தில் காலியிடம் இருக்கா?
வட்டாரக்கல்வி அலுவலர் ஆகப்போகிறோமா?
 உறுதிப்படத்தெரியாத நிலையில் பெருந்தொற்று காலத்தில் 
சென்னைக்கு அழைக்காதே!
பொதுக்கல்வி மேம்பாட்டுப்பேரவை வேண்டுகோள்!

வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஒரே ஒன்றியத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றுவது கல்விநலனுக்கு - நிர்வாக நலனுக்கு உகந்தது அல்ல!தவறிழைக்கும் வட்டாரக்கல்வி அலுவலர்களை பாதுகாப்பது சரியான செயல் அல்ல!தமிழ்நாட்டின்கல்விநலன் காத்திடுக!பொதுக்கல்விமேம்பாட்டுப்பேரவை வேண்டுகோள்!

வட்டாரக்கல்வி அலுவலர்கள் 
ஒரே ஒன்றியத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல்  தொடர்ந்து பணியாற்றுவது கல்விநலனுக்கு - 
நிர்வாக நலனுக்கு உகந்தது அல்ல!
தவறிழைக்கும் வட்டாரக்கல்வி அலுவலர்களை பாதுகாப்பது சரியான செயல் அல்ல!
தமிழ்நாட்டின்
கல்விநலன் காத்திடுக!
பொதுக்கல்வி
மேம்பாட்டுப்பேரவை வேண்டுகோள்!