செவ்வாய், 31 ஜூலை, 2018

கற்றல் விளைவுகள்~இரண்டாம் வகுப்பு-முதல் பருவம்...

கற்றல் விளைவுகள்~மூன்றாம் வகுப்பு-முதல் பருவம்...

கற்றல் விளைவுகள்~முதல் வகுப்பு-முதல் பருவம்...

English~Contractions...


aren't = are not
can't = cannot
could've = could have
couldn't = could not
didn't = did not
doesn't = does not
don't = do not
gonna = going to
gotta = got to, got a
hadn't = had not
hasn't = has not
haven't = have not
he'd = he had, he would
he'll = he shall, he will
he's = he has, he is
how'd = how did,how would
how'll = how will
how's = how has how is
I'd = I had, I would
I'll = I shall / I will
I'm = I am
I've = I have
isn't = is not
it'd = it would
it'll = it shall, it will
it's = it has, it is
mightn't = might not
might've = might have
mustn't = must not
must've = must have
needn't = need not
she'd = she had / she would
she'll = she shall, she will
she's = she has, she is
should've = should have
shouldn't = should not
somebody's =somebody is
someone'd =someone had,someone would
someone'll =someone shall,someone will
someone's =someone has, someone is
something'd =something had
something'll =something shall,something will!
something's =something has,something is
that'll = that will
that's = that has, that is
that'd = that would, that had
there'd = there had, there would
there'd've = there would have
there're = there are
there's = there has / there is
they'd = they would
they'd've = they would have
they'll = they shall, they will
they're = they are
they've = they have
wasn't = was not
we'd = we had
we'll = we will
we're = we are
we've = we have
weren't = were not
what'll = what will
what're = what are
what's = what has / what is
what've = what have
when's = when is
where'd = where did
where's = where has, where is
where've = where have
who'd = who would
who'd've = who would have
who'll = who shall, who will
who're = who are
who's = who has, who is
who've = who have
why'd = why did
why're = why are
why's = why has, why is
won't = will not
won't I've = will not have
would've = would have
wouldn't = would not
wouldn't've = would not have
you'd've = you would have
you'll = you shall, you will

ஆசிரியர்களின் குறைகளை விரைந்து நிவர்த்தி செய்ய Helpline Number மற்றும் Email முகவரி...

TAB Training~ 2018-19…

TNPSC Group 4 results published...

திங்கள், 30 ஜூலை, 2018

மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை...

புதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயம்...


கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு கட்டாயமாகிறது.
இதனால் புதிய வாகனங்களை வாங்கும்போது ஒரு ஆண்டுக்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும். கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் காப்பீடு வழங்கப்படும்.

கடந்த ஆண்டில் மூன்றாம் நபர் காப்பீட்டை ஆன்லைன் மூலம் வழங்கலாம் என்றும் காப்பீட்டு காலத்தை 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை நீட்டிக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதன் அடிப்படையில் விதிமுறைகளை வகுத்துவரும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், ஒரு மாதத்திற்குள் இறுதி முடிவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது புதிய வாகனங்களை வாங்கும்போது ஓராண்டுக்கான காப்பீடு செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. அதன் பிறகு வாகன உரிமையாளர் ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் தற்போது கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கும் காப்பீடு வழங்கப்படும். காப்பீடு செய்யப்பட்ட வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் அல்லது அந்த வாகனங்களால் ஏற்படும் இழப்புக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும் நடைமுறை தற்போது உள்ளது.

TNEB -TANGEDCO தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தில் 1275 காலியிடங்கள் நிரப்பஉள்ளது...


TNEB -TANGEDCO தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் விநியோக கழகத்தில் 1275 காலியிடங்கள் நிரப்பஉள்ளது...

விண்ணப்பிக்க: 

Vidyarthi Vigyan Manthan - மாணவர்கள் அறிவியல் திறனறி தேர்வுக்கு செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்...


மத்திய அரசின் அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான பிரசார் நிறுவனம், என்சிஇஆர்டியின் விபா நிறுவனம் ஆகியவை இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வு தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு நவம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் இணைய வழியில் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி, கணினி மூலம் தேர்வு எழுதலாம். ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம். தேர்வுக்கட்டணம் ரூ100 செலுத்த வேண்டும்.
செப்டம்பர் 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த தேர்வு எழுதலாம். 6 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடக்கும். மேற்கண்ட தேர்வு எழுத  விரும்புவோர் www.vvm.org.in என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

சாலை விபத்து~விழிப்புணர்வு...

"சுட்டி தமிழ்"~ தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் படங்களுடனும், உச்சரிப்புடனும் மாணவர்களுக்கு கற்பிக்க உதவும் செயலி...

வீட்டில் இருந்தபடியே கணினி வாயிலாக 20 சான்றிதழ் பெறும் வசதி...

ஞாயிறு, 29 ஜூலை, 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~ கபிலர்மலை ஒன்றியம் (கிளை)~ ஒன்றிய செயற்குழுக் கூட்டம் (25/07/18)~நாளிதழ் செய்திகளில்...




பாடநூலில் உள்ள விரைவுக்குறியீடுகள் (QR Code)...

WhatsApp News...

வாட்ஸ் அப்பில்  நீங்கள் டைப் செய்யும் இடத்தில் V*@ என அழுத்தினால் குழுவில் உள்ள அனைவரின் பெயரும் வரும்...(குரூப்பில் மட்டுமே)
 

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2018-19 ஆம் கல்வியாண்டில் தொடக்க மறறும் உயர் தொடக்க நிலை மாணவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் -Tab களில் customize செய்யப்பட்டுள்ள APPகளை பயன்படுத்துவதற்கான பயிற்சி நாட்களை, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மாற்றுதல் - சார்பு...

சனி, 28 ஜூலை, 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~ கபிலர்மலை ஒன்றியம் (கிளை)~ ஒன்றிய செயற்குழுக் கூட்டம் (25/07/18)~நாளிதழ் செய்திகளில்...

TEAM VISIT - பள்ளியில் ஆய்வு செய்ய வேண்டியவைகள் - CEO செயல்முறைகள்...

First Aid...

பிளஸ் 2வில் குரூப் பெயர் மாற்றம்~கணினி அறிவியல் பாடம் மூன்று வகையாக பிரிப்பு…

அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு 7.6 சதவீதம் வட்டி...

வியாழன், 26 ஜூலை, 2018

செவ்வாய் கிரகத்தில் 20 கிமீ பனிபடர்ந்த ஏரி கண்டுபிடிப்பு...

அரசு நிதியுதவி பெறும்பள்ளிகளிலும் இனி ஆங்கிலவழிக்கல்வி...

INCOME TAX RETURN-AADHAAR OTP AVAILABLE NOW....

Verify your Return using Aadhaar OTP, Net Banking, Pre-Validated Bank Account and Pre-Validated Demat Account.Hurry File Income Tax Return before 31 July 2018 to avoid late fee and Interest...


பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட முதிர்வுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்...

காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு...


அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் ,தேர்வு கால விடுமுறை மற்றும் பள்ளி திறக்கும் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது

பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவி ஏற்ற பின், தேர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. பிளஸ் 1க்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது

இதைத்தொடர்ந்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடக்கும் தேதிகள், பள்ளி துவங்கிய நாளே அறிவிக்கப்பட்டன. தேர்வு முடிவு வெளியிடப்படும் தேதிகளும், முன்கூட்டியே அறிவிக்கப்பட்டன

நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது தேர்வுகள் தேதி, முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன

இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், அனைத்து பள்ளிகளுக்கும், நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் கையேட்டை அனுப்பியுள்ளார்

 இதில், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

தேர்வு கால அட்டவணைவகுப்பு காலாண்டு அரையாண்டு இறுதி தேர்வு

1 முதல் 8 வரை செப்.17 - 22 டிச.17 - 22 ஏப்., 10 - 18

9 முதல் பிளஸ் 2 வரை செப்.10 - 22 டிச.10 - 22 ஏப்., 8 - 18

தேர்வு விடுமுறை

செப்.23-அக்.2

 டிச.23 - ஜன.1

 ஏப்., 19 - ஜூன் 2

//தகவல்பகிர்வு:ஆசிரியர் மன்றம்- நாமக்கல் மாவட்டம்//

மாணவர்களுக்கு வழங்கப்பெறும் நலத்திட்டங்கள்...

பிடித்தம் செய்யப்பட்ட வருமானவரியை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை!


ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வருமானவரித் தொகையை
உடனடியாக இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு பதிவேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டள்ளது. 

ஆசிரியர்,
அரசு ஊழியர் என மாதச் சம்பளம் பெறுபவர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இத்தொகையானது சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களின் வரி விலக்கு சேகரிப்பு கணக்கு எணணில் வரவு வைக்கப்படும்.

ஆனால் தற்பொழுது உள்ள நடைமுறைப்படி அவர்கள் இ.டி.டி.எஸ் எனப்படும் மின்னணு முறையில் வரியினை ஒவ்வொரு காலாண்டிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் சரியான நடைமுறையை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பின்பற்றாததால் வருமானவரித்துறையால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வரி செலுத்தவில்லையென எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

//தகவல் பகிர்வு:ஆசிரியர்மன்றம் - நாமக்கல் மாவட்டம்//

வருமான வரிச்சட்டத்தகவல்கள்...