வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

*✍️சுதந்திர தின கட்டுரைப்போட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு.இணையதளம் வாயிலாக பதிவுகள் மேற்கொள்ள தேதி அறிவிப்பு.*

*✍️சுதந்திர தின கட்டுரைப்போட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்க மத்திய அரசு அழைப்பு.இணையதளம் வாயிலாக பதிவுகள் மேற்கொள்ள தேதி அறிவிப்பு.*

*📘தமிழ்நாடு அரசு அடிப்படை விதிகள்-தற்காலிகமான அரசு பெண் பணியாளர்களுக்கு நிரந்தரமான அரசு பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று மகப்பேறு விடுப்பு 270 நாட்களாக உயர்த்தி அரசாணை 91.நாள்:28.07.2020 வெளியீடு.*

*📘தமிழ்நாடு அரசு அடிப்படை விதிகள்-தற்காலிகமான அரசு பெண் பணியாளர்களுக்கு நிரந்தரமான அரசு பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போன்று மகப்பேறு விடுப்பு 270 நாட்களாக உயர்த்தி அரசாணை 91.நாள்:28.07.2020 வெளியீடு.*

*✍️தமிழ்ச் சமுதாயத்திற்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள்,தமிழ்ச் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையில் போட்டிகளை நடத்தி அவர்களின் பெயரில் விருதுகள் வழங்கி தமிழறிஞர்களை ஊக்குவித்தல் சார்பான தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்.574.நாள்:07.08.2020.*

*✍️தமிழ்ச் சமுதாயத்திற்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள்,தமிழ்ச் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையில்  போட்டிகளை நடத்தி அவர்களின் பெயரில் விருதுகள் வழங்கி  தமிழறிஞர்களை ஊக்குவித்தல்  சார்பான தமிழ் வளர்ச்சித்துறை செய்தி  வெளியீடு எண்.574.நாள்:07.08.2020.*

*📘✍️10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள் 10/08/2020 கிழமை வெளியீடு*

*📘✍️10 ஆம் வகுப்பு  தேர்வு  முடிவுகள்  திங்கள் 10/08/2020  கிழமை  வெளியீடு*

*பள்ளி மாணவர்கள் அளித்த கைபேசி எண்ணுக்கு எஸ் எம் எஸ் மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.*

*மதிப்பெண் சார்ந்த குறை இருப்பின் ஆக.17 முதல் 25ஆம் தேதி வரை https://t.co/fp0bAL1jCj ல் விண்ணப்பிக்கலாம்.*

*ஆகச்ட் 17 முதல் 25ஆம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.*

🌴 *BREAKING**🌻செப். 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை*

🌴 *BREAKING*

🌻செப். 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை

🌻செப்.15-க்குப் பின் 6-ல் இருந்து 9-ம் வகுப்பு வரையான வகுப்புகளை தொடங்க ஆலோசனை

🌻செப்டம்பரில் இருந்து முதல் 15 நாட்களில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளை தொடங்க திட்டம்

🌻பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிகளை ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும்

🌻மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம்

🌻ஒவ்வொரு மாணவர்களுக்கும் இடையே 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படும்

🌻மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை திறப்பது பற்றி ஆலோசிக்கப்படவில்லை

🌻வகுப்புகளை 2 ஷிப்டுகளில் நடத்தவும் பள்ளிகள் அறிவுறுத்தப்படும்

🌻ஒவ்வொரு ஷிப்டிலும் 33 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கலாம் என்றும் அறிவுறுத்தல் 

🌻காலை 8 மணியில் இருந்து 11 மணி வரை ஒரு ஷிப்ட் மலை 3 வரை 2-வது ஷிப்ட் என வகுப்புகள் நடைபெறும்

*SunNews*