திங்கள், 3 ஆகஸ்ட், 2020

*🌟2-ம் வகுப்பு முதல் 10-ம் வரை கல்வித் தொலைக்காட்சின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி பட்டியல்*

*🌟2-ம் வகுப்பு முதல் 10-ம் வரை கல்வித் தொலைக்காட்சின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி பட்டியல்*

புதியகல்விக்கொள்கையில் சமசுகிருதம் மொழிக்கு முக்கியத்துவம் ஏன்? முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஆ.ராசா கேள்வி!

புதியகல்விக்கொள்கையில் சமசுகிருதம் மொழிக்கு  முக்கியத்துவம் ஏன்?
முன்னாள் மத்திய அமைச்சர் திரு.
ஆ.ராசா கேள்வி!

*📘தேசிய கல்விக்கொள்கை-பலனா?பாதகமா?கல்வியாளர்கள் கருத்து-நன்றி தினகரன்(03.08.2020).*

*📘தேசிய கல்விக்கொள்கை-பலனா?பாதகமா?கல்வியாளர்கள் கருத்து-நன்றி தினகரன்(03.08.2020).*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி,ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றிய செயற்குழு முடிவின்படி பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 5 கட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முதல் கட்ட நடவடிக்கையாக பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை இன்று 03.08.2020 பிற்பகல் 3.30 மணியளவில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி,ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றிய செயற்குழு முடிவின்படி பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை  நிறைவேற்றிட  வலியுறுத்தி 5 கட்ட தொடர்  நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முதல் கட்ட நடவடிக்கையாக பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை   இன்று 03.08.2020 பிற்பகல் 3.30 மணியளவில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.*




*வட்டாரக்கல்வி அலுவலரிடம் மனு அளிக்கும் நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார்,ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் திரு.ப.கந்தசாமி,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திருமதி.பெ.அமிர்தவல்லி,ஒன்றிய பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி,ஒன்றியச் செயலாளர் திரு.க.சேகர் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.*

*க.சேகர்.*
*ஒன்றியச் செயலாளர்.*

*📘தேசிய கல்விக் கொள்கை -தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை மட்டும் பின்பற்றப்படும் என்கின்ற தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செய்தி வெளியீடு எண் -137. மற்றும் நாள்:03.08.2020.அறிவிப்பு*

*📘மாண்புமிகு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்  செய்தி வெளியீடு எண் -137.நாள்:03.08.2020.*


*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியச் செயற்குழுக் கூட்ட முடிவுகள். நாள்:01.08.2020*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றியச் செயற்குழுக் கூட்ட முடிவுகள். நாள்:01.08.2020*₹

இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் திட்டவட்டம்.

*🟣இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் திட்டவட்டம்.*

இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம்
தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர்  திட்டவட்டம்.







மும்மொழி திட்டத்தை அகற்றி 1968-ல் அண்ணா நிறைவேற்றிய தீர்மானத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் அறிக்கை.



புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் தங்கள் கொள்கைக்கேற்ப செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்


மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் வலியுறுத்தல்.

மும்மொழி திட்டத்தை அகற்றி 1968-ல் அண்ணா நிறைவேற்றிய தீர்மானத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் அறிக்கை.

மும்மொழிக் கொள்கையை தமிழகம் எப்போதும் அனுமதிக்காது

இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம்
தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி
இடம்பெற்றிருப்பது வேதனையும், வருத்தமும்
அளிக்கிறது.

🌟இந்தியாவின் பன்முகத்தன்மையை புதிய கல்விக்கொள்கை சீரழிக்கும்-தங்கம் தென்னரசு,எம்.எல்.ஏ, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.

*🌟இந்தியாவின் பன்முகத்தன்மையை புதிய கல்விக்கொள்கை சீரழிக்கும்-தங்கம் தென்னரசு,எம்.எல்.ஏ, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.*