திங்கள், 3 ஆகஸ்ட், 2020

இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் திட்டவட்டம்.

*🟣இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம் தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் திட்டவட்டம்.*

இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம்
தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர்  திட்டவட்டம்.







மும்மொழி திட்டத்தை அகற்றி 1968-ல் அண்ணா நிறைவேற்றிய தீர்மானத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் அறிக்கை.



புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் தங்கள் கொள்கைக்கேற்ப செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்


மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய முதலமைச்சர் வலியுறுத்தல்.

மும்மொழி திட்டத்தை அகற்றி 1968-ல் அண்ணா நிறைவேற்றிய தீர்மானத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் அறிக்கை.

மும்மொழிக் கொள்கையை தமிழகம் எப்போதும் அனுமதிக்காது

இரு மொழிக் கொள்கையை மட்டுமே தமிழகம்
தொடர்ந்து பின்பற்றும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்.

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி
இடம்பெற்றிருப்பது வேதனையும், வருத்தமும்
அளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக