திங்கள், 3 ஆகஸ்ட், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி,ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றிய செயற்குழு முடிவின்படி பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 5 கட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முதல் கட்ட நடவடிக்கையாக பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை இன்று 03.08.2020 பிற்பகல் 3.30 மணியளவில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி,ஆசிரியர் மன்றம்,பரமத்தி ஒன்றிய செயற்குழு முடிவின்படி பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகளை  நிறைவேற்றிட  வலியுறுத்தி 5 கட்ட தொடர்  நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முதல் கட்ட நடவடிக்கையாக பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை   இன்று 03.08.2020 பிற்பகல் 3.30 மணியளவில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.*




*வட்டாரக்கல்வி அலுவலரிடம் மனு அளிக்கும் நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.இரா.ரவிக்குமார்,ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் திரு.ப.கந்தசாமி,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திருமதி.பெ.அமிர்தவல்லி,ஒன்றிய பொருளாளர் திருமதி.கு.பத்மாவதி,ஒன்றியச் செயலாளர் திரு.க.சேகர் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.*

*க.சேகர்.*
*ஒன்றியச் செயலாளர்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக