வியாழன், 15 நவம்பர், 2018

புயல் எங்குள்ளது? மழை எங்கு பெய்யும்? ~ Live link...

Click here to see...

ஒருங்கிணைந்த பெண்கள் தற்காப்பு(6,7மற்றும் 8வது வகுப்பு பயிலும் மாணவிகள்) பயிற்சி அளித்தல் தொடர்பான தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்








மாணவர் குழுக்கள் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் திட்டம்: மாநகராட்சி பள்ளிகளில் விரைவில் அறிமுகம்



மாணவர்களின் ஊட்டச் சத்து குறைபாட்டை மாணவர் குழுக்கள் மூலம் கண்டறியும் திட்டம் விரைவில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தபட உள்ளது.

அனிமீயா குறைபாடு மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டில் இருந்து குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க போசன் அபியான் என்ற திட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியது. இந்த திட்டமானது சென்னையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள், கல்வித்துறை, சுகாராத் துறை, காவல் துறை, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட 13 துறைகளுடன் இணைந்து செயல்படுத்தபட்டு வருகிறது. 
இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் 13 துறை அதிகாரிகள் அடங்கிய மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு உள்ள ஊட்டச் சத்து குறைபாட்டை கண்டறிய மாணவர் குழுக்களை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் 280 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இதைத் தவிர்த்து அரசுப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றால் பெரிய ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும். இதற்காக பல மாதங்கள் ஆகலாம்.

எனவேதான் மாணவர்களிடம் உள்ள ஊட்டச் சத்து குறைப்பாட்டை மாணவர்களை வைத்தே கண்டறியும் முறையானது பள்ளிகளில் செயல்படுத்தபட உள்ளது. முதற்கட்டமாக இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் 4 முதல் 8 மாணவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். 
ஆசிரியர்கள் இந்த குழுவில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். இதனைத் ெதாடர்ந்து அந்த மாணவர்களின் பள்ளிகளில் உள்ள சக மாணவர்களிடம் பேசி அவர்களுக்கு எந்த மாதிரியான ஊட்டச் சத்து குறைபாடு உள்ளது என்பதை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். 
மாணவர்களின் அளிக்கும் தகவல்களை பொறுத்து ஆசிரியர்கள் அது எந்த மாதிரியான பிரச்னை எண்பதை கண்டறிந்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளிப்பார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி


பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி: பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் மாணவர் களுக்கு ஆங்கிலத்தில் பேச்சுப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட மாக, நவம்பர் 3-வது வாரத்தில் 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேச பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்

தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் எஸ்.ஆர்.அரங்க நாதன் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள எம்சிசி பள்ளி யில் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்புரையாற்றினார். பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமை உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பங்கேற்று போட்டி களில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு களையும், சிறந்த நூலகர் களுக்கு விருதுகளையும் வழங் கினார்.

Central Railway Recruitment 2018 2019 | Central Railway invites Online


Central Railway Recruitment 2018 2019 | Central Railway invites Online Application for the post of 21 Swimming / Diving, Athletics, Basketball, Cricket, Badminton, Boxing, Hockey, Weight Lifting, Wrestling (Greco Roman) Posts. Central Railway Sports Quota Jobs Notification 2018 Released. Central Railway invites online applications for appointment in following Sports Quota post in Central Railway. Opening Date and time for Submission of Application is 10.11.2018 and end up by 26.11.2018. You can check here Central Railway Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, Central Railway Selection Process, How to apply, Central Railway Syllabus, Central Railway Question Paper, Central Railway Admit Date Release Date, Central Railway Exam Date, Central Railway Result Release Date & other rules are given below.
Central Railway Recruitment 2018Notification Highlights – Apply Now
Organization Name: Central Railway
Job Category: Central Govt Jobs
Official Website: www.rrccr.com


No. of Posts: 21 Vacancies
Name of the Posts: Swimming / Diving, Athletics, Basketball, Cricket, Badminton, Boxing, Hockey, Weight Lifting, Wrestling (Greco Roman) & Various Posts
Qualification: 12th, ITI, Diploma
Job Location: All over India
Selection Procedure: Trial, Interview
Application Apply Mode: Online
Last Date: 26.11.2018

Name of the Post & No of Vacancies:
Swimming / Diving, Athletics, Basketball, Cricket, Badminton, Boxing, Hockey, Weight Lifting, Wrestling (Greco Roman) & Various Posts
Eligibility Criteria for Central Railway Sports Quota:
Qualification: 12th, ITI, Diploma

Age Limit:
For Gen/ UR Candidates – Minimum 18 years and maximum 25 years
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through Central Railway official Notification 2018 for more reference
Central Railway Sports Quota Selection Procedure:
Trial
Interview

Application Fee/Exam Fee:
Gen/ OBC – Rs.500/-
ST/SC/Ex-s/PWD – Rs.250/-
How to apply Central Railway Sports Quota Vacancy?
Step 1: Log on to Central Railway Careers Page at official website to www.rrccr.com
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit” & Make Payments
Step 8: Take a print out of online application for future use.
Important Dates to Remember:
Starting Date for Submission of Application: 10.11.2018
Last date for Submission of Application:26.11.2018
Last Date for Payment of Application Fees: 26.11.2018
Online Application & Official Notification Links:
Central Railway Official Website Career Page: Click Here

Central Railway Official Notification PDF: Click Here

Central Railway Online Application Form: Click Here

Apply Mode: Online

TASMAC Recruitment 2018-2019


TASMAC Recruitment 2018-2019, TASMAC invites Application for the post of 01 Chief Accounts Officer (CAO) Posts. Official website http://tasmac.co.in. TASMAC Recruitment Chief Accounts Officer Posts Qualification CA / CMA Opening Date and time for Submission of Application is 12.11.2018 and end up by 14.12.2018. You can check here TASMAC Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, TASMAC Selection Process, How to Apply, TASMAC Syllabus, TASMAC Question Paper, TASMAC Admit Date Release Date, TASMAC Exam Date, TASMAC Result Release Date & other rules are given below…



TASMAC Recruitment Chief Accounts Officer Posts Qualification CA / CMA
Highlights for TASMAC Recruitment 2018 Notification:
Organization Name: Tamil Nadu State Marketing Corporation Ltd
Official Website: tasmac.co.in
Job Category: Tamilnadu Govt Jobs
No. of Posts: 01 Vacancies
Qualification: CA / CMA (ICWA)
Salary : Rs.59300187700/-pm
Name of the Posts: Chief Accounts Officer (CAO Post
Job Location: Tamilnadu
Selection Procedure: Interview
Application Apply Mode: Offline
Starting Date: 12.11.2018
Last Date: 14.12.2018
TASMAC Recruitment 2018 Vacancy Detailed:
Name of the Post & No of Vacancies:
Chief Accounts Officer (CAO): 01 Post
Eligibility Criteria for TASMAC Chief Accounts Officer (CAO):
As per the recent TASMAC notification 2018, the eligibility details like Educational Qualification & Age Limit for the Chief Accounts Officer (CAO) job has given below.
Educational Qualification:
Candidates who have completed CA / CMA (ICWA) and Minimum Five Years Experience or equivalent from a recognized Institute are Eligible to apply TASMAC Recruitment 2018
Age Limit (As on 01.11.2018):
For Gen/ UR Candidates: 35 to 45 Years
Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through TASMAC official Notification 2018 for more reference
Salary Details:
Chief Accounts Officer (CAO): Rs.59300187700/-
TASMAC Chief Accounts Officer (CAO) Selection Procedure:
Interview
How to apply TASMAC Chief Accounts Officer Job:
Log on to TASMAC Careers Page at official website to http://tasmac.co.in
Eligible candidates are advised to open Notification & Application Form
Read the Advertisement carefully to be sure about your eligibility
Take a print out of application form
Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Ensure the information provided is correct
Hard Copies of the signed application (registered online) along with photocopies of (i) ID proof (ii) Proof of Date of Birth (iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate (iv) Caste and attested copies of relevant documents should be addressed to “The Managing Director, Tamil Nadu State Marketing Corporation Ltd (TASMAC) CMDA Tower II, 4th Floor, Gandhi Irwin Bridge Road, Egmore, Chennai 600 008” by post so as to reach us by 14.12.2018. Envelope must be super-scribed with “APPLICATION FOR THE POST OF “…………….”
Important Dates:
Starting Date for Submission of Application: 12.11.2018
Last date for Submission of Application: 14.12.2018
TASMAC Important Links:
TASMAC Official Notification & Application Form: Click Here


RRC ER Recruitment 2018 Notification


RRC ER Recruitment 2018 2019 | RRC ER invites Application for the post of 21 Basketball (W), Cycling (M), Kabaddi, Volleyball (W), Cricket (W), Powerlifting (W), Weightlifting (W) Posts. RRC ER Sports Persons Jobs Notification 2018Released. Candidates are requested to Download Application through Official website www.rrcer.com.

 Opening Date and time for Submission of Application is 10.11.2018 and end up by 26.11.2018. You can check here RRC ER Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, RRC ER Selection Process, How to Apply, RRC ER Syllabus, RRC ER Question Paper, RRC ER Admit Date Release Date, RRC ER Exam Date, RRC ER Result Release Date & other rules are given below.


RRC ER Recruitment 2018 Notification Highlights – Apply Now
Organization Name: Railway Recruitment Cell, Eastern Railway
Job Category: Central Govt Jobs
Official Website: www.rrcer.com
No. of Posts: 21 Vacancies
Name of the Posts: Basketball (W), Cycling (M), Kabaddi, Volleyball (W), Cricket (W), Power lifting (W), Weightlifting (W) & Various Posts
Job Location: West Bengal
Selection Procedure: Trial, Interview
Application Apply Mode: Offline
Starting Date: 10.11.2018
Last Date: 26.11.2018
Name of the Post & No of Vacancies:
Basketball (W), Cycling (M), Kabaddi, Volleyball (W), Cricket (W), Power lifting (W), Weightlifting (W) & Various Posts
Eligibility Criteria for RRC ER Sports Persons:
Qualification-Candidates who have completed 12th + Sports Person or equivalent from a recognized Institute are Eligible to apply RRC ER Recruitment 2018Age Limit:
For Gen/ UR Candidates – Minimum 18 years and maximum 25 years
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through RRC ER official Notification 2018 for more reference
Salary Details:
Category-01 – Rs.5200- 20,200 + GP 2400 or 2800 (Corresponding to Level-4 OR Level-5 of Pay Matrix as per 7th Pay Commission)
Category- 02 – Rs.5200 – 20,200 + GP1900 or2000 (Corresponding to Level-2 OR Level-3 of Pay Matrix as per 7th Pay Commission)
RRC ER Sports Persons Selection Procedure:
Trial
Interview
Application Fee/Exam Fee:
Gen/ OBC – Rs.500/-
ST/SC/Ex-s/PWD – Rs.250/-
Pay the Examination Fee through Debit Card, Credit Card, Net Banking or Pay Offline
How to apply RRC ER Sports Persons Vacancy?
Step 1: Log on to RRC ER Careers Page at official website to www.rrcer.com
Step 2: Eligible candidates are advised to open Notification & Application Form
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Take a print out of application form
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct & Make Payments
Step 7: Hard Copies of the signed application (registered online) along with photocopies of (i) ID proof (ii) Proof of Date of Birth (iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate (iv) Caste and attested copies of relevant documents should be addressed to “Chairman, Railway Recruitment Cell, Eastern Railway, 56, C. R. Avenue, RITES Building, 1st Floor, Kolkata-700012” by post so as to reach us by 26.11.2018. Envelope must be super-scribed with “APPLICATION FOR THE POST OF “…………….”
Important Dates to Remember:
Starting Date for Submission of Application: 10.11.2018
Last date for Submission of Application:26.11.2018
Last Date for Payment of Application Fees: 26.11.2018
Offline Application & Official Notification Links:
RRC ER Official Website Career Page: Click Here

RRC ER Official Notification PDF: Click Here

Apply Mode: Online

சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வெளிநாடுகளில் கல்விச் சுற்றுலா: அமைச்சர் தகவல்




வெளிநாடுகளின் கலாசாரம், கல்வி, தொழில்நுட்பத்தை அறிவதற்காக அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் பின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்தநாள் பள்ளிக் கல்வித் துறை சார்பில் குழந்தைகள் தின விழாவாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பரிசுகளை வழங்கிப் பேசியது:
அரசுப் பள்ளிகளில் டிசம்பர் மாத இறுதிக்குள் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் 50 மாணவர்கள் கல்வி, அறிவியல் தொழில்நுட்பம், கலாசாரத்தைத் தெரிந்து கொள்வதற்காக டிசம்பர் மாத இறுதியில் பின்லாந்து நாட்டுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இதைத் தொடர்ந்து சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு 25 மாணவர்களும், கனடாவுக்கு 25 மாணவர்களும் அழைத்துச் செல்லப்படுவர். இதற்காக அரசின் சார்பில் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
சிறப்பாசிரியர்கள் சான்றிதழ் பிரச்னை: இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சிறப்பாசிரியர் தேர்வில் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் பிரச்னை உள்ளவர்களுக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர்கள் தொடர்புடைய கோட்டாட்சியர் அல்லது சார் ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்று பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும்.
ஜனவரி 1-இல் மழலையர் வகுப்புகள்: வரும் ஜனவரி 1-ஆம் தேதி அங்கன்வாடிகளில் உள்ள 52,412 குழந்தைகளுக்கும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும். இதில் பள்ளிக் கல்வித் துறையில் கூடுதலாக இருக்கும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர் என்றார்.
பங்கேற்றோர்: முன்னதாக இந்த விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். இதில் தென்சென்னை மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜெகந்நாதன், பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி, சென்னை மாவட்ட நூலக அலுவலர் இளங்கோ சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


சிறந்த நூலகர்களுக்கு எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் சிறந்த நூலகர்களுக்கு நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களில் மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் சிறப்பாக செயல்பட்ட 32 மாவட்ட நூலகர்கள், கன்னிமாரா பொது நூலகர் என 33 நூலகர்களுக்கு எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது,  வெள்ளிப் பதக்கம், தலா ரூ.5 ஆயிரம் ஆகியவை வழங்கப்பட்டன.
மாநில அளவில் அதிக உறுப்பினர்கள்,  அதிக புரவலர்கள், அதிக நன்கொடைகள் பெற்ற 12 நூலகங்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. மேலும் நூலக இயக்கம் வளர முனைப்புடன் பங்காற்றி நூலக விழிப்புணர்வை ஏற்படுத்திய 31 மாவட்ட வாசகர் வட்டத் தலைவர்களுக்கு நூலகர் ஆர்வலர் விருது,  சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.



IFGTB Coimbatore Recruitment 2018-(08 Technical Assistant )@ Any Degree


IFGTB Coimbatore Recruitment 2018 2019 |IFGTB Coimbatore invites Application for the post of 08 Technical Assistant Posts. IFGTB Coimbatore Technical Assistant Jobs Notification 2018 Released. Candidates are requested to Download Application through Official website http://ifgtb.icfre.gov.in/.Opening Date and time for Submission of Application is 12.10.2018 and end up by 23.11.2018. You can check here IFGTB Coimbatore Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, IFGTB Coimbatore Selection Process, How to Apply, IFGTB Coimbatore Syllabus, IFGTB Coimbatore Question Paper, IFGTB Coimbatore Admit Date Release Date, IFGTB Coimbatore Exam Date, IFGTB Coimbatore Result Release Date & other rules are given below.


IFGTB Coimbatore Recruitment 2018 Notification Highlights Apply Online

Organization Name: Institute of Forest Genetics and Tree Breeding

Job Category: Central Govt Jobs

Official Website: http://ifgtb.icfre.gov.in/

No. of Posts: 08 Vacancies

Name of the Posts: Technical Assistant Post

Job Location: Coimbatore

Selection Procedure: Written Exam, Interview

Application Apply Mode: Offline

Starting Date: 14.10.2018

Last Date: 23.11.2018



Name of the Post & No of Vacancies:

Technical Assistant (Field/ Lab Research)

Technical Assistant (Maintenance Civil)

Technical Assistant (Maintenance Electrical)

Technical Assistant (Maintenance Instrumentation)

Technical Assistant (Computer Science/IT)

Eligibility Criteria for IFGTB Coimbatore Technical Assistant:

Bachelor Degree in Science in the relevant field/Specialization or equivalent from a recognized University (OR) 3 years Diplomain engineering in the relevant field from a recognized Institution for SI. No (1)

Bachelor Degree in Science in the relevant field/Specialization or equivalent from a recognized University (OR) 3 years Diplomain engineering in the relevant field from a recognized Institution (OR) 10+2 with Science from a recognized board +2 years Diploma in the relevant field from a recognized University/Institution for SI. No (2) to (5)
Relevant field / Specialization in Bachelor Degree in Science: Life Science, Forestry, Agriculture, Botany, Zoology, Chemistry, Bio-Chemistry, Bio-Technology, Microbiology and Environmental Science.

Age Limit:

For Gen/ UR Candidates – Not below 21 or exceeding 30 years
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through IFGTB Coimbatore official Notification 2018 for more reference

Salary Details:

Technical Assistant – Rs.29,200/- Plus allowances as admissible

IFGTB Coimbatore Technical Assistant Selection Procedure:

Written Exam

Interview

Application Fee/Exam Fee:

Gen/ OBC – Rs.300/-

Women/ST/SC/Ex-s/PWD – Rs.100/-
Demand Draft from any Nationalized bank Drawn in favour of ‘Director, IFGTB’ Payable at Coimbatore.

How to apply IFGTB Coimbatore Technical Assistant Vacancy?

Step 1: Log on to IFGTB Coimbatore Careers Page at official website to http://ifgtb.icfre.gov.in/
Step 2: Eligible candidates are advised to open Notification & Application Form
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Take a print out of application form
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct & Make Payments
Step 7: Hard Copies of the signed application (registered online) along with photocopies of (i) ID proof (ii) Proof of Date of Birth (iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate (iv) Caste and attested copies of relevant documents should be addressed to “‘The Director, Institute of Forest Genetics and Tree Breeding (IFGTB), Forest Campus, Cowley Brown Road, R.S Puram, Coimbatore – 641002 (Tamil Nadu)” by post so as to reach us by 23.11.2018. The Envelope Containing the application should be superscribed as “Application for the Post of Technical Assistant with Mention of Functional Group viz. Civil/Electrical/Instrumentations/C.S/I.T and Field & Lab Service

Important Dates to Remember:

Starting Date for Submission of Application: 14.10.2018
Last date for Submission of Application:23.11.2018
Date of Examination: Dec 2018 / Jan 2019

IFGTB Coimbatore Important Links:



Apply Mode: Online


TNPSC Recruitment 2018- (29 Librarian Posts )|| www.tnpsc.gov.in


TNPSC Recruitment 2018 2019 | TNPSC invites Online Application for the post of 29 Librarian Posts. TNPSC Librarian Jobs Notification 2018 Released. TNPSC invites online applications for appointment in following Librarian post in Tamil Nadu Public Service Commission. Opening Date and time for Submission of Application is 14.11.2018 and end up by 16.12.2018. You can check here TNPSC Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, TNPSC Selection Process, How to apply, TNPSC Syllabus, TNPSC Question Paper, TNPSC Admit Date Release Date, TNPSC Exam Date, TNPSC Result Release Date & other rules are given below.



TNPSC Recruitment 2018Notification Highlights – Apply Now

Organization Name: Tamil Nadu Public Service Commission

Job Category: Tamilnadu Govt Jobs

Official Website: http://www.tnpsc.gov.in

No. of Posts: 29 Vacancies

Name of the Posts: Librarian & Various Posts

Qualification: B.Lib Science

Job Location: Tamilnadu

Selection Procedure: Written Exam, Interview

Application Apply Mode: Online

Starting Date: 14.11.2018

Last Date: 16.12.2018


Name of the Post & No of Vacancies:

Librarian & Various Posts

SI NoName of PostNo. of Post1.Librarian Grade-I in Industries and Commerce Department (2011-2012) (Post Code.1930)01 Post2.Librarian in Agriculture Department (2014-2016) (Post Code.1845)02 Posts3.Film Librarian in Agriculture Department (2015-2016) (Post Code.3110)01 Post4.Librarian and Information Assistant Grade-I for Anna Centenary Library in Public Libraries Department (2016-2017) (Post Code.3108)05 Posts5.Librarian and Information Assistant Grade-II for Anna Centenary Library in Public Libraries Department (2016-2017) (Post Code.3109)19 Posts6.Librarian in Legislative Assembly Secretariat (2014-2015) (Post Code.2091)01 PostTotal29 Posts


Salary Details:

Librarian Grade-I – Rs.36200- 114800/-(Level- 15)

Librarian in Agriculture – Rs.36200- 114800/- (Level- 15)

Film Librarian in Agriculture – Rs.36200- 114800/- (Level- 15)

Librarian and Information Assistant Grade-I – Rs.36200-114800/-(Level-15)

Librarian and Information Assistant Grade-II – Rs.19500-62000/-(Level-08)

Librarian in Legislative Assembly Secretariat – Rs.56900-180500/-(Level-23)

TNPSC Librarian Selection Procedure:

Written Exam

Interview

How to apply TNPSC Librarian Vacancy?

Step 1: Log on to TNPSC Careers Page at official website to http://www.tnpsc.gov.in
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit” & Make Payments
Step 8: Take a print out of online application for future use.

Important Dates to Remember:

Starting Date for Submission of Application: 14.11.2018
Last date for Submission of Application: 16.12.2018
Date of Examination: 23 .02.2019 (FN & AN)

Online Application & Official Notification Links:




Apply Mode: Online


Indian Army Recruitment 2018 Nursing Course 2019


Indian Army Recruitment 2018-2019, Indian Army invites Online www.joinindianarmy.nic.in Application for the post of 160 B.Sc Nursing Course 2019 Posts. Indian Army Recruitment 2018 Nursing Course 2019 Opening Date and time for Submission of Application is 12.11.2018 and end up by 30.11.2018. You can check here Indian Army Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, Indian Army Selection Process, How to apply, Indian Army Syllabus, Indian Army Question Paper, Indian Army Admit Date Release Date, Indian Army Exam Date, Indian Army Result Release Date & other rules are given below…


Indian Army Recruitment 2018 Nursing Course 2019
Highlights for Indian Army Recruitment 2018 Notification:
Organization Name: Indian Army
Official Website: www.joinindianarmy.nic.in
No. of Posts: 160 Vacancies
Name of the Posts: Nursing (Female)
Educational Qualification: B.Sc Nursing
Job Location: Delhi
Selection Procedure: Written Test, Medical Examination, Interview
Application Apply Mode: Online
Starting Date: 12.11.2018
Last Date: 30.11.2018
Indian Army Recruitment 2018 Vacancy Details:

Name of the Post & No of Vacancies:
B.Sc Nursing Course: 160
Eligibility Criteria for Indian Army B.Sc Nursing Course 2019:
As per the recent Indian Army notification 2018, the eligibility details like Educational Qualification & Age Limit for the B.Sc Nursing Course 2019 job has given below.
Educational Qualification:

FEMALE CANDIDATES (only)
Candidates must have passed in the first attempt, Senior Secondary Examination (10+2) or equivalent (12 Years schooling) examination with Physics, Chemistry, Biology (Botany & Zoology) and English with not less than 50% aggregate marks as a regular student from a Statutory / Recognized Board /University/ Examination Body. Candidates who will be appearing for Final year of qualifying examination during the current academic session may also apply provisionally.

Age Limit:
For Gen/ UR Candidates: Between 01 Oct 1994 to 30 Sep 2002 (both days inclusive)
Go through Indian Army official Notification 2018 for more reference
Indian Army B.Sc Nursing Course 2019 Selection Procedure:
Written Test, Medical Examination
Interview
How to apply Indian Army B.Sc Nursing Course Jobs:
Log on to Indian Army Careers Page at official website to www.joinindianarmy.nic.in
Eligible candidates are advised to open Notification
Read the Advertisement carefully to be sure about your eligibility
Click on “Click here for New Registration”, if you are a new user.
Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Ensure the information provided is correct
Complete the Registration & Click on “Submit” &
Take a print out of online application for future use.
The address for contact is as follows:-
Integrated Headquarters of MoD (Army) AG’s Branch Dte General of Medical Services (Army)-4B Room No 34, ‘L’ Block New Delhi – 01 Telephone No : 01123092294 (Telephonic enquiries will be attended from 1000h to 1700h only) E mail id : plan.plan15@nic.in
Important Dates:
Starting Date for Submission of Application: 12.11.2018
Last date for Submission of Application: 30.11.2018
Date of Examination: Jan/Feb 2019
Indian Army Important Links:
Indian Army Official Notification PDF: Click Here

Indian Army Online Application Form: Click Here


NICL Recruitment 2018-2019, NICL invites Online


NICL Recruitment 2018-2019, NICL invites Online Application www.nationalinsuranceindia.nic.co.in for the post of 150 Accounts Apprentices Posts. NICL-National Insurance Company Limited Career 150 Accounts Apprentices Posts Opening Date and time for Submission of Application is 13.11.2018 and end up by 27.11.2018. You can check here NICL Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, NICL Selection Process, How to apply, NICL Syllabus, NICL Question Paper, NICL Admit Date Release Date, NICL Exam Date, NICL Result Release Date & other rules are given below…


NICL-National Insurance Company Limited Career 150 Accounts Apprentices Posts
Highlights for NICL Recruitment 2018 Notification:
Organization Name: National Insurance Company Limited
Job Category: Central Govt Jobs
Official Website:www.nationalinsuranceindia.nic.co.in
No. of Posts: 150 Vacancies
Name of the Posts: Accounts Apprentices & Various Posts
Qualification: Graduate in Commerce
Salary: Rs.25,000 PM to Rs.30,000 PM
Job Location: All over India
Selection Procedure: Online Exam, Interview
Application Apply Mode: Online
Starting Date: 13.11.2018
Last Date: 27.11.2018

NICL Recruitment 2018 Vacancy Details:
Name of the Post & No of Vacancies:
Accounts Apprentices: 150 Posts
Eligibility Criteria for NICL Accounts Apprentices:
As per the recent NICL notification 2018, the eligibility details like Educational Qualification & Age Limit for the Accounts Apprentices job has given below.
Educational Qualification:
A candidate must possess the minimum qualification of a Graduate in Commerce discipline from a recognized University with at least 60% marks in the degree examination (at least 55% for SC/ST) candidates
AND
Must have qualified the Intermediate Level of Chartered Accountancy Examination conferred by the Institute of Chartered Accountants of India OR
Must have qualified the Intermediate Level of Cost & Management Accountancy Examination conferred by the Institute of Cost Accountants of India (erstwhile ICWAI) OR
Must have qualified as MBA (Finance) from a UGC recognized University or Management Institute. OR must have qualified the Post Graduate degree in Commerce from a UGC recognised university, with at least 60% marks in aggregate for General Candidate and at least 55% marks in aggregate for SC/ST candidate

Age Limit (As on 01.11.2018)
For Gen/ UR Candidates: Minimum Age: 21 years Maximum Age: 27 years
The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through NICL official Notification 2018 for more reference

Salary Details:
Accounts Apprentices: 1st Year : Rs.25,000 PM 2nd Year : Rs.30,000 PM
NICL Accounts Apprentices Selection Procedure:
Online Exam
Interview
Application Fee/Exam Fee:
Fee Details
Gen/ OBC: Rs.600/-
ST/SC/Ex-s/PWD: Rs.100/-
Pay the Examination Fee through Debit Card, Credit Card, Net Banking or Pay Offline
How to apply NICL Accounts Apprentices Jobs:
Log on to NICL Careers Page at official website to www.nationalinsuranceindia.nic.co.in
Eligible candidates are advised to open Notification
Read the Advertisement carefully to be sure about your eligibility
Click on “Click here for New Registration”, if you are a new user.
Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Ensure the information provided is correct
Complete the Registration & Click on “Submit” & Make Payments
Take a print out of online application for future use.
Important Dates:
Starting Date for Submission of Application: 13.11.2018
Last date for Submission of Application: 27.11.2018
Date of Examination: December/January 2018
NICL Important Links:
NICL Official Notification PDF: Click Here

NICL Online Application Form: Click Here


அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்...


அரசுப் பணியாளர்கள் தங்களது பெயரிலோ, தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்குவது, விற்பனை செய்வது, மற்றும் காலிமனை வாங்கும் போது அதற்கு உண்டான நிதி ஆதாரங்களை சமர்பிப்பது போன்ற விதிமுறைகளை அரசுப் பணியாளர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 விதி எண் 7-ல் சொல்லப்பட்டதைப் பார்ப்போம்.

அசையும், அசையா மற்றும் விலை மதிப்புள்ள சொத்துக்கள்(விதி 7)

(Movable, Immovable and Valuable Property)

(1) (அ) அரசு பணியாளர் எவரும் தங்களுடைய பெயரிலோ, தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ, உரிய அலுவலருக்கு அறிவிக்காமல் குத்தகை அடைமானம் வாங்குதல் விற்பனை பரிசில் பரிமாற்றம் அல்லது பிற வழிகளில் இடம் பெயராச் சொத்து எதையும் பெறவோ தீர்வு செய்யவோ கூடாது.

அரசுப் பணியாளருடை நிதி ஆதாரங்களிலிருந்து அவருடைய குடும்ப உறுப்பினர் எவராலும் பெறப்படும் ஏதேனுமொரு இடம் பெயராச் சொத்துக்கும் அத்தகையதொரு அறிவிப்பு தேவைப்படுவதாகும்.

மேலும், இந்நடவடிக்கையானது அரசு பணியாளருடனான அலுவல்முறைத் தொடர்பு கொண்டுள்ளவருடனான நடவடிக்கையெனில் உரிய அதிகாரியின் முன் ஒப்பளிப்புப் பெறப்பட வேண்டும்.

இருப்பினும், அரசால் அரசுப் பணியாளருக்கு வீட்டுமனை உரிமை மாற்றம் செய்யப்படும் நேர்வில் அந்த இடம்பெயராச் சொத்தினை பெற உரிய அதிகாரியின் முன் ஒப்பளிப்புத் தேவையில்லை.

விளக்கம்:- 

இடம்பெயராச் சொத்தானது தொடர்புடைய அரசுப் பணியாளருடைய நிதி ஆதாரங்களிலிருந்து பெறப்படாத நேர்வில், கூறு (அ) இன் கீழ் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களால் இடம் பெயராச் சொத்துகள் கையகப்படுத்தப்படுதற்கு அல்லது தீர்வு செய்யப்படுவதற்கு அந்த அரசுப் பணியாளர் உரிய அதிகாரிக்கு அறிவிக்கவோ உரிய அதிகாரிக்கு அறிவிக்கவோ உரிய அதிகாரியின் முன் அனுமதியைப் பெறவோ தேவையில்லை. [அரசாணை எண். 409 ப. 9(ம) நி.சீ.துறை நாள். 24.12.1992 (G.O.Ms.No.409, P&AR dated 24.12.92) இல் சேர்க்கப்பட்டது.]

ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அல்லது விரிவுப்படுத்துவதற்கு அல்லது உடைமையாக்கிக் கொள்வதற்கு அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் உரிய அதிகாரிக்கும் பின்வரும் முறையில் அறிவிக்க வேண்டும்.

(i) அரசிடமிருந்து அல்லது மற்றவர்களிடமிருந்து கடன் அல்லது முன்பணம் அல்லது பொதுவைப்பு நிதியிலிருந்து பகுதி இறுதி பெறுகையைத் கொண்டு வீடு கட்டுவதற்கு அல்லது விரிவுபடுத்துவதற்கு அல்லது உடைமையாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கையைத் தொடங்குவதற்கு முன் அவர் இவ்விதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை- 1I ல் உள்ள படிவம் VI அல்லது VI-A இல் நேர்வுக்கேற்ப உரிய அதிகாரியின் முன் ஒப்பளிப்பினைப் பெற வேண்டும்.

(ii) கட்டுமானம் அல்லது விரிவாக்கம் முடிந்ததும், அவர் இவ்விதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை-I இல் உள்ள படிவம் VII- இல் உரிய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.

இயலுமிடத்து, இவ்விதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை-I இல் உள்ள படிவங்கள் VI மற்றும் VII- இல் இவ்விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். இருப்பினும், விவரங்களை அளிக்க இயலாதவிடத்து கட்டடம் எழுப்பப்பட்டுள்ள அல்லது எழுப்பக் கருதப்பட்டுள்ள பரப்பளவையும், கட்டடத்தின் மதிப்பீட்டுச் செலவு விவரத்தையும் அரசுப் பணியாளர் குறிப்பிட வேண்டும்.

கூட்டு நிதியிலிருந்து பிரிக்கப்படாத கூட்டுக் குடும்பச் சொத்துக்களின் பழுதுபார்ப்பு செலவில், இந்து கூட்டு குடும்ப உறுப்பினராகவுள்ள அரசுப் பணியாளரின் பங்கானது ரூ.50,000/-க்கு மிகையாகும் போது அப்பழுதுபார்ப்புகள் தன்னுடைய கவனத்திற்கு வரும்போதெல்லாம் அரசுப்பணியாளர் அவ்விவரத்தை உரிய அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். [அரசாணை எண். 39 ப. 9(ம) நி.சீ.துறை நாள். 9.3.2010 (G.O.Ms.No.39, P&AR dated 9.3.2010) இல் சேர்க்கப்பட்டது.]

(1)A. அரசுப் பணியாளர் எவரும் அரசு நிலங்களை அத்துமீறி கைப்பற்றக்கூடாது.

(2) A- தொகுதி அலுவலர்களைப் பொறுத்து ரூ.80,000, B-தொகுதி அலுவலர்களை பொறுத்த ரூ.60,000, C-தொகுதி அலுவலர்களைப் பொறுத்து ரூ.40,000 மற்றும் D-தொகுதி அலுவலர்களைப் பொறுத்து ரூ. 20,000 ரூபாய்க்கு மேற்பட்ட விலைமதிப்புள்ள இடம் பெயர் சொத்துத் தொடர்பான விற்றல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபடும் அரசுப் பணியாளர் அத்தகு நடவடிக்கை ஒவ்வொன்றும் நடைபெற்ற நாளிலிருந்து ஒரு திங்களுக்குள் இது குறித்த விவரத்தை உரிய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும்.

மேலும், அந்நடவடிக்கையானது அரசுப் பணியாளருடன் அலுவல்முறைத் தொடர்பு கொண்டுள்ளவருடனானது எனில் உரிய அதிகாரியின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.

இருப்பினும், தன்னுடைய அலுவல் சார்ந்த அதிகாரியின் எல்லையிலிருந்து வெளியேறவுள்ள அரசுப் பணியாளர், உரிய அதிகாரிக்குத் தெரிவிக்காமல், தன்னுடைய இடம் பெயர் சொத்து எதையும் அவற்றின் பட்டியல்களைப் பொதுவான முறையில் பொதுமக்களிடையே சுற்றறிக்கை விடுவதன் மூலம் அல்லது பொது ஏலத்தில் விற்பனை செய்தவன் மூலம் தீர்வு செய்யலாம்.

விளக்கம் : 1

இந்த உள் விதியின் நோக்கங்களுக்கான 'இடம் பெயர் சொத்து" என்னும் சொற்றொடரானது பின்வரும் சொத்துகளை உள்ளடக்கியதாகும். அவையாவன:-

(அ) நகைகள், ஈட்டுறுதி ஆவணங்கள், பங்குகள், பிணையங்கள் மற்றும் கடனீட்டு ஆவணங்கள்.

(ஆ) நீக்கப்பட்டது காண்க அ.ஆ.(நிலை) எண். 434 பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத்துறை நாள். 12.10.90.

(இ) சீருந்து, மிதி இயக்கிகள், குதிரைகள் அல்லது பிற வகை ஊர்திகள்

(ஈ) குளிர்பதனிகள், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் காணொலி பதிவுக் கருவிகள் (VCR)

(2-A) உள் விதிகள் (1) மற்றும் (2)-ல் குறிப்பிடப்பட்ட ஒப்பளிப்பு/ அனுமதி வேண்டி அரசுப் பணியாளரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பத்தினை உரிய அதிகாரியானவர். அவ்விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத கால அளவுக்குள் தீர்வு செய்ய வேண்டும். விளக்கங்கள் அல்லது விவரங்கள் எவையேனும் அரசுப் பணியாளரிடம் கேட்கப்பட்டிருந்தால், மேற்கூறப்பட்ட ஆறு திங்கள் கால அளவென்பது கேட்கப்பட்ட விளக்கங்கள் அல்லது விவரங்கள் பெறப்பட்ட நாளிலிருந்து கணக்கிடப்படும். அவ்வாறான ஒப்பளிப்பு அல்லது அனுமதி அளிப்பு ஆணை எதுவும் மேற்குறிப்பிடப்பட்ட ஆறு மாத கால அளவுக்குள் அளிக்கப்படவில்லையெனில், மேற்குறிப்பிடப்பட்ட ஆறு மாத கால அளவு முடிந்தவுடன் உரிய அதிகாரி தனது ஒப்பளிப்பினை வழங்கியதாக அல்லது அனுமதியளிகத்ததாக கருதி, இடம் பெயராச் சொத்தினை பெறலாம் அல்லது விற்பனை செய்யலாம். இடம் பெயர் சொத்தினை வாங்கலாம் அல்லது விற்கலாம் அல்லது வீட்டின் கட்டுமான/ விரிவாக்கப் பணியினை தொடங்கலாம்.

(3) அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் இவ்விதிகளுக்கு இணைப்பாக உள்ள அட்டவணை-I இல் காணப்படும் I முதல் VI வரையிலான படிவங்களில் பின்வருவன தொடர்பில் முழுமையான விவரங்களுடன் 31.12.1980ஆம் நாளன்று உள்ளவாறான சொத்துகள், கடன் பொறுப்புகள் குறித்த விவர அறிக்கையினை 31.3.1981 ஆம் நாளன்றோ அதற்கு முன்போ அளிப்பதுடன் அதன் பிறகு ஐந்தாண்டுகளுக்கொருமுறை, அவ்வறிக்கைக்குத் தொடர்புடைய ஆண்டுக்கு மறு ஆண்டு மார்ச் மாதம், 31-ஆம் நாளன்றோ அதற்கு முன்போ அளிக்க வேண்டும்.

(அ) தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அல்லது தமக்கு சொந்தமான அல்லது அடையப்பெற்ற அல்லது குத்தகை அல்லது அடமானம் மூலம் தமது பொறுப்பிலுள்ள, தன்னுடைய குடும்ப உறுப்பினரின் அல்லது மற்றொருவரின் பெயரில் உள்ள இடம் பெயராச் சொத்து.

(ஆ) தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அல்லது இதே போன்று சொந்தமான, அடையப்பெற்ற அல்லது தம் வசமுள்ள பங்குகள், கடனீட்டு ஆவணங்கள் மற்றும் வங்கி வைப்புகள் உட்பட ரொக்கம்.

(இ) தமக்கு மரபுரிமையாகக் கிடைத்த அல்லது இதே போன்று சொந்தமான, பெறப்பட்ட அல்லது தம் வசமுள்ள பிற இடம் பெயர் சொத்து.

(ஈ) நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தம்மால் ஏற்பட்ட கடன்கள் மற்றும் பிற கடன் பொறுப்புகள்.

மேலும், அரசுப்பணியாளர் ஒவ்வொருவரும் தாம் எந்தவொரு பணிக்கேனும் அல்லது பணியிடத்திற்கேனும் முதலில் நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதத்திற்குள் தாம் பணியில் சேர்ந்த காலத்தில் தமக்கிருந்த சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவர அறிக்கையினை மேற்கண்ட படிவங்களில் அளிக்க வேண்டும். அதன் பின்னர் மேலே குறிப்பிடப்பட்டவாறு, தமது முதல் நியமனத்தின்போது தமது சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவர அறிக்கை அளிக்கப்பட்டு ஐந்தாண்டுகள் முடிவடையாத நிலையிலும் காலமுறைப்படி சொத்துகள் மற்றும் கடன்கள் விவர அறிக்கையை அளிக்க வேண்டும்.

இருப்பினும், அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் ஐந்தாண்டுகள் இடைவெளிகளில், ஆண்டுதோறுமான தன்னுடைய சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவர அறிக்கையினை அளித்த பின்னர், தன்னுடைய வயது முதிர்வு ஓய்வு நாளுக்கு முந்தைய கடந்த ஐந்தாண்டுகளுக்கான தன்னுடைய ஆண்டுதோறுமான சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவர அறிக்கையினை இவ்விதிகளின் பின்னிணைப்பாக உள்ள அட்டவணை-I ல் உள்ள I முதல் V வரையிலான படிவங்களில் உரிய அதிகாரிக்கு அளித்தல் வேண்டும்.

இருப்பினும், உரிய அதிகாரியானவர், அரசுப் பணியாளர்களிடமிருந்து அத்தகைய அறிக்கைகள் பெறப்பட்ட நாளிலிருந்து இரு மாதத்திற்குள், அவர்களுடைய சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய முந்தைய விவர அறிக்கை நாளுக்கு பிறகு அனுமதியளிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை மறு ஆய்வு செய்து நேர்வுக்கேற்ப முந்தைய ஐந்தாண்டுகளில்/ ஆண்டுதோறும் அளிக்கப்பட்ட அறிக்கைகளுடன் அவை ஒத்திசைவாக உள்ளனவா என்பதை சரிபார்க்க வேண்டும். [(அரசாணை எண்.149. ப (ம) நி.சீ.துறை நாள்.15.3.1996 (Added vide G.O.Ms.No.149, P&AR (A) Dept., dt.15.3.96)இல் சேர்க்கப்பட்டது)]

எடுத்துக்காட்டு: 

1980 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 25ஆம் நாளன்று பணியில் சேர்ந்தவர். தமது முதல் நியமன நாளன்று உள்ளபடியான தமது சொத்துகள் மற்றும் கடன்கள் குறித்த விவர அறிக்கையினை 25.4.1980-க்கு முன்னர் அளிக்க வேண்டும். அதன் பின்னர் அறிக்கைகளை 31.12.1980, 31.12.1985, 31.12.1990 நாளின்படியான சொத்துக்கள், பொறுப்புகள் ஆகியவற்றுக்கான விவர அறிக்கையினை 31.3.1981, 31.3.1986, 31.3.1991 ஆம் நாளன்றோ அவ்வாறே தொடர்ந்து அளிக்க வேண்டும்.

விளக்கம்:- எல்லா அறிக்கைகளிலும் ரூ.50,000/-க்குக் குறைந்த விலை மதிப்புடைய இடம் பெயர் சொத்துகளின் மதிப்புத் தொகையாவும் ஒன்றாகக் கூட்டப்பட்டு ஒட்டுமொத்தத் தொகையாகக் காண்பிக்கப்பட வேண்டும். துணிகள், பாத்திரங்கள், மண்பாண்டங்கள், புத்தகங்கள் முதலிய அன்றாடப் பயன்பாட்டிற்குரிய பொருள்களின் விலை மதிப்புகள் அவ்விவர அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டியதில்லை. அரசு பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுடைய சொந்த ஆதாரங்களின் மூலம் இடம் பெற்ற இடம் பெயர் மற்றும் இடம் பெயராச் சொத்துகளின் விவரங்கள் இவ்விவர அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டியதில்லை. [ (அரசாணை எண். 39 ப(ம) நி.சீ. துறை நாள். 09.03.2010), அரசாணை எண். 409 ப(ம) நி.சீ. துறை நாள். 14.12.1992)]

(3A) உள்விதி (3)-இல் குறிப்பிடப்பட்டுள்ள இவ்விவர அறிக்கையினை மறைவடக்க ஆவணமாகக் (secret document) கொள்ள வேண்டும். 10-ஆவது விதியின் காப்புரைகள் இயன்றவரையில் இவ்விவர அறிக்கைக்கும் பொருந்தும்.

(4)அரசு மற்றும் ஆவணக்குழு எதுவும் அல்லது இதன்பொருட்டு அவற்றால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள அலவலர் எவரும் அல்லது உரிய அதிகாரி ஒருவர் அரசு பணியாளர் அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர் எவரும் உடைமையாகக் கொண்டிருக்கும் அல்லது தேடிக் கொண்டிருக்கும் இடம் பெயர் அல்லது இடம் பெயராச் சொத்துப் பற்றிய அனைத்து முழு அறிக்கையினை ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறிப்பிடப்பட்டுள்ள கால அளவுக்குள் அளிக்குமாறு எத்தருணத்திலும் பொது அல்லது சிறப்பு ஆணை மூலம், கேட்டுக் கொள்ளலாம். அரசால் அல்லது ஆணைக்குழுவால் அல்லது இதன்பொருட்டு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அலுவலரால் அல்லது உரிய அதிகாரியால் வேண்டப்பட்டால் அச்சொத்து அடையப் பெற்றமைக்குரிய வழிவகை அல்லது ஆதாரம் பற்றி விவரம் அவ்விவர அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும்;.

மேலும், குறிப்பிட்ட ஊழல் விசாரணை ஒன்றுக்கு சொத்து விவர அறிக்கை தேவைப்பட்டால் உரிய அதிகாரி, அதனைப் பெற உள்விதியின் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம்.

(5) (அ) இவ்விதியின் நோக்கங்களுக்காக 'உரிய அதிகாரி" எனப்படுவர்.

(i) துறைத்தலைவர் நேர்வில் 'அரசு'

(ii) (அ) மாவட்ட ஆட்சியர் அனைவரும்.

(ஆ) மாவட்ட நீதிபதிகள்

(இ) மாவட்டக் குற்றவியல் நீதிபதிகள்

(ஈ) சென்னை மாநகர் உரிமையியல் நீதிமன்ற முதன்மை நீதிபதி

(உ) தலைமை நீதிபதி, சிறுவழக்குகள் நீதிமன்றம், சென்னை.

(ஊ) மாநகர முதன்மை நீதிபதி, சென்னை

(எ) தங்கள் நிருவாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 'இ" மற்றும் 'ஈ" பிரிவைச் சார்ந்த அரசு பணியாளர்களை பொறுத்தவரையில் மாநகரிலுள்ள (அலுவல் முறையிலான ஒப்படை பெற்றவர் நீங்கலாக) சட்ட அலுவலர்கள் அனைவரும்.

(iii) மாவட்டங்களிலுள்ள நில அளவை மற்றும் பதிவுருக்கள் துறையிலுள்ள பின்வரும் பணியிட வகைகளைப் பொறுத்தவரையில் மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும், சென்னையிலுள்ள துத்தநாகத் தகடச்சு நிறழ்பட அச்சகம் உள்பட நில அளவை மற்றும் பதிவுருக்கள் இணை இளநிலை இயக்குநர் அலுவலகங்கள் மற்றம் மைய நில அளவை அலுவலகத்திலுள்ள மேற்குறிப்பட்ட வகைகளைப் பொறுத்தவரையில் நில அளவை மற்றம் நிலவரித் திட்ட இயக்குநர்.

1. இளநிலை வரைஞர்கள், நிலைகள் - I மற்றும் II

2. நில அளவர்கள்

3. துணைஅளவர்கள்

4. இளநிலை உதவியாளர்கள்

5. உதவியாளர்கள்

(iv) மற்ற நேர்வுகளில் தொடர்புடைய துறைத் தலைவர்

இருப்பினும் துறைத்தலைவர், தாம் பொருத்தமெனக் கருதுகின்ற காப்பு அதிகாரங்களைத் தம்மிடம் வைத்துக் கொண்டு, இவ்விதியின் கீழ் அமைந்த தன்னுடைய அதிகாரங்களை தமது துறையிலுள்ள இரண்டாம் நிலை அலுவலர்களுள் ஒருவரிடம் ஒப்படைக்கலாம்.

(ஆ) அயல் பணிக்கு அல்லது வேறு ஏதேனும் அரசுப் பணிக்கு வேற்றுப்பணி முறையில் அனுப்பப்பட்டுள்ள அரசுப் பணியாளரைப் பொருத்தவரையில் உரிய அதிகாரி என்பது அவ்வரசுப் பணியாளர் முன்னர் பணியாற்றிய தாய்த்துறையை குறிப்பிடுவதாகும்.

(6) அரசுப்பணியாளர் தாம் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள இடம் பெயராச் சொத்துக்கு மரபுரிமை, வழியுரிமை அல்லது விருப்ப ஆவணம் வாயிலாக உரிமை பெறுமிடத்து அல்லது இவ்வதியில் கருதப்படுகின்றவாறு அந்த இடம் பெயராச் சொத்தில் சட்டப்படி உரிமைகொள்ளுமிடத்து அவர் அது பற்றிய விவரங்கள் அனைத்தையும் வழக்கமான வழிமுறையில் உரிய அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

(7) நீக்கப்பட்டது (அரசாணை நிலை எண். 638, பணியாளர் (ம) நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை (பணி.அ) நாள். 16.5.1980.)

(8) அரசுப் பணியாளர் தமது உடைமையாக உள்ள அல்லது தாம் சட்டப்படி உரிமை கொண்டுள்ள இடம் பெயராச் சொத்து அமைந்துள்ள மாவட்டத்திற்கு மாறுதல் பெறுமிடத்து அவர் அவ்விவரத்தினைத் தன்னுடைய உடனடி மேலுள்ளவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

(9) பணியாளர்களின் மந்தணக் கோப்புகளையும் (Personal files) பதிவுருத் தாள்களையும் பராமரிக்கும் அலுவலர், தமது நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அனைத்து அரசுப் பணியாளர்கள் குறித்து இவ்விதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை 2- இல் உள்ள படிவத்தில், பிரிவு வாரியாக பதிவேடுகளைப் பராமரிக்கவேண்டும். அப்பதிவெடுகளில் அவர்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள இடம் பெயராச் சொத்துக்களின் விவரங்களைப் பதிவு செய்வதுடன் துணை விதி (3)-இல் குறிப்பிட்டவாறு அரசு பணியாளரால் அடுத்தடுத்து அளிக்கப்படும் விவர அறிக்கைகளின்படி அப்பதிவேட்டிலுள்ள பதிவுகளைத் தக்கவாறு திருத்திக் கொள்ளவும் வேண்டும்.

(10) அறிக்கைகளில் தவறான வழிகாட்டும் எந்த முயற்சியும் முழுமையான மற்றும் சரியான தகவல்தருவதில் எந்த தவறுகையும், தொடர்புடைய அரசு பணியாளரைக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைக்குட்படுத்தும்.

(11) வருவாய்த் தண்டல் தல்லது நீதி நிர்வாகப் பணியிலுள்ள அல்லது அதற்கு தொடர்புடையவருக்கு எந்த வணிக நோக்கத்திற்கும் இந்தியாவின் எப்பகுதியிலும் நிலம் வாங்குவதற்கும் அனுமதி அளிக்கக் கூடாது.

(12) இடம் பெயராச் சொத்தினைக் கையகப்படுத்துதலுக்கும் உடமையாகக் கொள்ளுதலுக்கும் உரிய வரையறைகள், அச்சொத்தின் மீதான எந்த ஒரு உரிமைக்கும் மற்றும் வேறொருவர் பெயரில் அரசுப் பணியாளர் அச்சொத்தினைக் கையகப்படுத்தி உடைமையாக்கிக் கொள்ளுதலுக்கும் பொருந்தும். ஆனால் அவை பொறுப்பாட்சியாக நிறைவேற்றுவராக, நிர்வாகியாக அச்சொத்தினைக் கையகப்படுத்துதலுக்கு அல்லது உரிமையாக்கிக கொள்ளுதலுக்குப் பொருந்தாது.

(13) வருவாய் வாரிய நிலை ஆணைகளுக்கு இணக்கமில்லாமல் அரசு நிலம் எதுவும் நிலையாகவோ தற்காலிகமாகவோ பணிக்கமர்த்தப்பட்டுள்ள அரசுப் பணியாளர் எவருக்கும் விற்கப்படவோ குத்தகைக்கு விடப்படவோ கூடாது.

(14) (அ) அரசுப் பணியாளர், தாம் பணியாற்றும் வருவாய் மாவட்டத்திற்குள் வீட்டுமனையை அல்லது கட்டப்பட்ட வீட்டினைவாங்கும் நோக்கத்திற்காக அன்றி வேறெந்த நோக்கத்திற்காகவும் நிலத்தை உடைமையாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படமாட்டார். அம்மாவட்டத்திலிருந்து அவர் மாற்றப்பட்ட பின்னரும், அவருடைய பணி மாற்றல் நாளிலிருந்து ஈராண்டுகள் வரை, அம்மாவட்டத்தில் வீட்டுமனையை அல்லது கட்டப்பட்ட வீட்டினை வாங்கும் நோக்கத்திற்காக அன்றி பிற நோக்கங்களுக்காக நிலத்தை உடைமையாக்கிக் கொள்ள அவர் அனுமதிக்கப்படமாட்டார்.

இருப்பினும் உள் விதி (1)-இன் பிரிவுக்கூறு (அ)க்குட்பட்டு, அரசுப்பணியாளர் தாம் பணிபுரியும் அல்லது பணிபுரிந்த வருவாய் மாவட்டத்தில் வீட்டுமனையை அல்லது கட்டப்பட்ட வீட்டை வாங்கலாம்.

(ஆ) பொதுவாக, அரசு பணியாளர் தாம் பணிபுரியும் வருவாய் மாவட்டத்திற்கு வெளியே இடம் பெயராச் சொத்தினை உடைமையாக்கிக்கொள்ள அனுமதிக்கப்படலாம். ஆனால், அந்த இடம் பெயராச் சொத்தினை உடைமையாகக் கொண்டுள்ள மாவட்டத்திற்கு அரசுப் பணியாளர் மாற்றப்படுகையில் உள் விதி (17)-இல் கோரியுள்ள அறிக்கையை அளித்தவுடன் உbரிய அதிகாரி அவரை வேறு மாவட்டத்திற்கு மாற்றுவார்.

இருப்பினும் ஒரு வருவாய் மாவட்டத்திலிருந்து மற்றொரு வருவாய் மாவட்டத்திற்கு மாற்றப்பட்ட அரசு பணியாளர், அவர் எந்த வருவாய் மாவட்டத்திலிருந்து மாற்றப்பட்டாரோ அந்த வருவாய் மாவட்டத்திற்குள், அவருடைய மாற்றல் நாளிலிருந்து ஈராண்டுகள் எந்தவொரு நோக்கத்திற்காகவும் வீட்டுமனை அல்லது கட்டப்பட்ட வீடு அல்லாத வேறு நிலத்தை உடைமையாக்கிக் கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்.

(இ) வருவாய் வாரியமும், அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள துறைத் தலைவர்களும், அரசுப்பணியாளர் மாற்றப்பட்டுள்ள மாவட்டத்தில் அவருக்குரிய இடம் பெயராச் சொத்தினை தக்கவைத்துக் கொள்வதற்கு, அத்துறை தலைவர்களால் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதிகளின் நேர்வுகள் பற்றி ஒவ்வோராண்டும் மார்ச் 31-ஆம் நாளுக்குள் அரசுக்கு ஆண்டு அறிக்கை அனுப்பப்பட வேண்டும்.

இதே போன்ற ஒப்பளிப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்ட சார்நிலை அலுவலர்களாலும் இவ்வறிக்கைகள் வருவாய் வாரியத்திற்கு அல்லது துறைத்தலைவர்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

வருவாய் வாரியத்தாலும்; துறைத்தலைவர்களாலும் அனுப்பப்படும் இவ்வறிக்கைகளில், அவர்களுக்குச் சார்நிலையிலுள்ள அலுவலர்கள் தீர்வு செய்த நேர்வுகளைக் குறிப்பிட வேண்டியதில்லை.

(ஈ) கூறுகள் (அ), (ஆ) மற்றும் (இ) இல் உள்ள 'வருவாய் மாவட்டம்" மற்றும் 'மாவட்டம்" எனும் சொற்றாடரானது.

(i) பதிவுத்துறையிலுள்ள துணைப்பதிவாளர்கள், எழுத்தர்கள், பதிவுரு எழுத்தர்கள், அடிப்படை அரசுப் பணியாளர்கள் ஆகியோரைப் பொறுத்தவரையில் 'பதிவுத்துணை மாவட்டம்" என்றும் பதிவுத் துறையிலுள்ள மாவட்ட பதிவாளர்களைப் பொறுத்தவரையில் 'பதிவு மாவட்டம்" என்றும்,

(ii) ஆயத்துறை அல்லது மதுவிலக்குத் துறையின் தடுப்புக் கிளைகளிலுள்ள துணை ஆய்வாளர்களைப் பொறுத்தவரையில் 'ஆயத்துறை அல்லது மதுவிலக்கு வட்டம்" என்றும்,

(iii) தமிழ்நாடு பொது சார்நிலைப் பணித் தொகுதி மற்றும் தமிழ்நாடு அடிப்படைப் பணித் தொகுதிப் பணி உறுப்பினர்களல்லாத பொதுப்பணித்துறை சார்நிலைப் பணி உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் 'பொதுப்பணித்துறை உட்கோட்டம்'  என்றும்,

(iv) தமிழ்நாடு வனப்பணித் தொகுதி மற்றும் தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணிப் தொகுதி உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் 'வனக்கோட்டம்" என்றும் பொருள்படும்.

(உ) (அ) முதல் (ஈ) வரையிலான பிரிவுக்கூறுகளில் இடம்பெறாத எதுவும், 1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வீட்டுவசதி வாரியச் சட்டம் (1961ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 17) அல்லது மேற்குறிப்பிடப்பட்ட வாரியத்தால் நிறுவப்பட்ட எந்தவொரு வீட்டுவசதிப் பிரிவு அல்லது 1961ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்சங்கங்கள் சட்டத்தின் கீழ் (1961 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 53) பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட சங்கம் வாயிலாக கையகப்படுத்தப்பட்ட வீட்டுமனைகள் உள்ளிட்ட நிலத்திற்கு பொருந்தாது.

(ஊ) குறிப்பிட்ட சொத்தானது அரசுப் பணியாளரால் கட்டப்பட்ட அல்லது மரபுரிமையாகப் பெறப்பட்ட வீடாக இருப்பின், பிரிவுக்கூறு (ஆ)-இல் உள்ள எதற்கும் பொருந்தாது.

(15) மருமக்கள் தாயம் அல்லது அளிய சந்தான சட்டத்தினால் முறைப்படுத்தப்படும் குடும்பத்தைப் பொறுத்தவரையில் அக்குடும்பத்தின் சார்பில் மேலாண் உறுப்பினரால் இடம் பெயராச் சொத்து வாங்கப்படுகையில், பொதுவாக இளநிலை உறுப்பினராக உள்ள அரசுபணியாளர், இதற்கான அனுமதியினைப் பெற தேவையில்லை. ஆனால் கையகப்படுத்துகை ஏதேனும் கர்ணவான் அல்லது எஜமான் பெயரில் செய்யப்பட்டிருந்து உள்ளபடியே அது அவ்வரசுப்பணியாளரின் சொந்தக் சொத்தாகக் கருத இடமளிக்கப்பட்டால் அது தொடர்பில் இவ்விலக்கு பொருந்தாது.

(16) வருவாய் அல்லது நீதித்துறையில் அரசுப் பணியாளர், அரசின் அனுமதியின்றி தாம் அப்போதைக்குப் பணியாற்றும் மாவட்டத்தில் அரசுக்கு சேர வேண்டி நிலுவைகள் காரணமாக அல்லது நீதிமன்றஆணைகளின்படி விறப்னைக்குரிய இடம் பெயர் அல்லது இடம் பெயராச் சொத்து எதனையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாங்குதல் இதன்மூலம் தடை செய்யப்படுகிறது.

(17) அரசுப் பணியாளர் தன்னுடைய சொந்த கணக்கில் அல்லது பொறுப்பாட்சியர் நிறைவேற்றுநர் அல்லது நிருவாகி அல்லது கோயில் மிராசுதாரர் எனும் முறையில் உடைமையாகக் கொள்ளப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட அல்லது அவரது மனைவி அல்லது அவருடனுள்ள குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் அல்லது எவ்வகையிலேனும் அவரைச் சார்ந்தவராக உள்ள எவரேனும் ஒருவர் பெயரி; உரிமையாக் கொள்ளப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட ல்லத அவர்களால் மேலாண்மை செய்யப்படும் இடம் பெயராச் சொத்து விவரம் அனைத்தும் ஆண்டு விவர அளிக்கையில் இடம் பெற்றிருக்க வேண்டும். மருமக்கள் தாயம் அல்லது அளிய சந்தானம் சட்டத்தைப் பின்பற்றும் அரசுப் பணியாளர் நேர்வில் அவரது வாழ்க்தை; துணைவரால் உடைமையாக கொள்ளப்பட்ட இடம் பெயராச் சொத்தானது விவர அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

புற்றுநோய்க்கு சிறந்த இயற்கை மருந்து - முள்சீதாபழம்


முள்சீதா 12 வகையான புற்றுநோய்களை குணப் படுத்தக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.

முள்சீதாவின் பல்வேறு பயன்கள் குறித்து, நாமக்கல் பிஜிபி வேளாண்மைக் கல்லூரி பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ப.சவிதா, கல்லூரி முதன்மையர் டாக்டர் நெ.உ.கோபால் ஆகியோர் கூறியது:
இந்தியாவில் பெரும்பாலும் மேற்குதொடர்ச்சி மலைகளிலும், கேரளம், கன்னியாகுமரி பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. முள் சீதா பசுமை மாறாத அகன்ற சீதாவின் இலை போன்ற பூக்கும் சிறு மரமாகும். வெப்ப மண்டல மர வகையைச் சார்ந்தது.
புற்றுநோய்க்கு மருந்து: முள்சீதாவின் இலை, பூ, பழம், பட்டை, வேர் மற்றும் விதை ஆகிய அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. முக்கியமாக, இதன் இலைகள், பழத்தை பக்குவப்படுத்தி உணவாக அருந்தும் வகையில் தயார்செய்து புற்றுநோயைக் குணப்படுத்தப் பயன்படுத்துகின்றனர். புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சையின் மூலம் முடி முழுவதும் கொட்டி விடுவதையும், வாந்தி, உடல் மெலிந்து, எடை குறைந்து பக்கவிளைவுகள் எற்படுவதையும் காண்கிறோம். ஆனால், முள்சீதாவானது எவ்விதமான பக்கவிளைவுகள் அற்ற, புற்றுநோய் செல்களை அழிப்பதில் பல மடங்கு சக்தி வாய்ந்தது. இதனால் முடி உதிர்வோ, எடைகுறைவோ எற்படுவதில்லை.

ஆராய்ச்சி முடிவுகளின் படி, முள் சீதா 12 வகையான புற்றுநோய்களைக் குணப்படுத்தவல்லது என்று கண்டுபிடித்துள்ளனர். மேலைநாடுகளில் இதன் மருத்துவக் குணத்தினை நன்கு அறிந்து பலவிதமான நோய்களைக் குணப்படுத்தி வருகின்றனர்.
இதில் அடங்கியுள்ள அசிட்டோஜெனின், குயினோன், டேனின் போன்ற ஆன்டிஆக்சிடன்ட் தன்மையானது புற்றுநோய்க்கு எதிர்ப்பாற்றல் உண்டாக்கவும், புற்றுநோயினைத் தடுக்கவும், குணப்படுத்தும் பண்பினைக் கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள வேதிப் பொருளானது புற்றுநோய்க் கட்டிகள், கல்லீரல் புற்றுநோய், மண்ணீரல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மையுள்ளது. ரத்த அழுத்தம் குறைப்பு, அதிகரிப்பு, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குடல் புண், ஈரல் பாதிப்பு, தோல் வியாதிகள், நரம்புத் தளர்ச்சி, நடுக்கம், இருதயக் கோளாறு, சிறுநீரகப் பாதிப்பு, இருமல், வயிற்று வலி ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை பெற்றது.
முள்சீதா பழத்தின் எடையானது 1 கிலோ முதல் 5 கிலோ வரை இருக்கும். பழத்தின் உள்ளே வெண்மை நிறமாகவும் விதைகள் காப்பி விதைகள் போன்ற தோற்றத்துடன் காணப்படும். இம்மரமானது விதைகள் மூலமாகவும், ஒட்டுக் கட்டுதல் மூலமாகவும், புது இளம் செடியானது உற்பத்தி செய்யப்படுகிறது. வைட்டமின்கள் பி1, பி2, பி3 பி5, பி6, வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம், கார்போஹைட்ரேட், டிரிப்சின், லைசின் போன்றவையும் அடங்கியுள்ளன.

புற்றுநோயின் முதல், இரண்டாம் நிலையைத் தடுக்கவும், புற்றுநோய் செல்கள் பெருகுவதைத் தடுக்கவும், புற்று செல்களுக்கு ரத்த ஓட்டத்தைத் தடை செய்து, அதன் வளர்ச்சியைத் தடுக்கின்றன. முள் சீதாவின் இலைகள் மருத்துவ குணம் கொண்டிருப்பதால், அதனை கஷாயம் வைத்து பதப்படுத்தி டீ போன்ற பானமாக அருந்துகின்றனர். மேலும், இலைச்சாறானது மன அழுத்ததினைக் குறைக்கவும், தூக்கமின்மை, வாதம், கீழ்வாதம் போன்றவற்றுக்கும் மருந்தாக அமைகிறது. விதையினை அரைத்து முகத்தில் தடவி வருவதால் தோல் சுருக்கம், கரும்புள்ளி, முதிர்ச்சி தோற்றம் போன்றவற்றைத் தடுக்கிறது.
முள்சீதாவின் பூக்களை தேனில் இட்டு குடிப்பதால் சளி, நரம்புத் தளர்ச்சி, மார்பு வலி போன்றவை குறையும். மேலும், சுவாசம் எளிதாகவும், சளி, நாசித்தொற்று, சுவாச வீக்கத்தினையும் குறைக்கிறது. உடல் புத்துணர்ச்சியும், நினைவாற்றல் அதிகப்படுத்தும் தன்மையும் அதிகரிக்கும்.


ஆசிரியர்களுக்கு பாடம் நடத்திய மாணவர்கள்

கூடலூரை அடுத்துள்ள தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில், அனைவரையும் கவரும் விதமாக புதுமையான முறையில் குழந்தைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்திலுள்ள தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் தலைமை வகித்தார்.
பழங்குடியின மாணவர்களுக்கு தலைமைப் பண்பை வளர்க்கும் முகமாக, 8-ஆம் வகுப்பு மாணவர் பரத் ஒரு நாள் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து பணிகளை மேற்கொண்டார். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இதர ஆசிரியர்கள், பணியாளர்கள் அவர் முன்பு வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
தொடர்ந்து, ஆசிரியர்களை வகுப்பறையில் அமரவைத்து மாணவர்கள் பாடம் நடத்தினர். மாணவர்களின் இருக்கைகளில் அமர்ந்து ஆசிரியர்கள் பாடங்களைக் கவனித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்க இதுபோன்ற ஏற்பாடுகளைச் செய்ததாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
ஆசிரியர்களை மாணவர்களின் இருக்கையில் அமரவைத்து மாணவர்கள் பாடம் நடத்தினர்


நீதிமன்ற வழக்குகள், நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஆசிரியர்களின் பண பலன்கள் குறித்து உடனடியாக அலுவலகத்திற்குள் முடித்துக்கொடுக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு...

இனிகுறை தீர்ப்பு முகாம் கட்டாயம் பள்ளிக்கல்வி இயக்குனர்உத்தரவு..


மாதந்தோறும் முதல் சனிக்கிழமை, ஆசிரியர்களுக்கான குறைதீர்முகாம் நடத்தி, புகார்களை கேட்டறிய வேண்டுமென, முதன்மை கல்விஅலுவலர்களுக்கு, இயக்குனர் ராமேஸ்வர முருகன்உத்தரவிட்டுள்ளார்.



பள்ளிக்கல்வித்துறை மீதான நீதிமன்ற வழக்குகள், நாளுக்கு நாள்அதிகரித்து வருகின்றன. பணப்பலன் மற்றும் பதவி உயர்வில்முரண்பாடு, ஓய்வூதிய பலன்கள் குறித்த வழக்குகளை, நிர்வாகமட்டத்திலே சீர் செய்துவிடலாம்.





இதற்கு போதிய ஏற்பாடுகள் இல்லாததால்,. நீதிமன்றத்தை நாடுவதேஇறுதி தீர்வாகிவிட்டது.தேங்கிய வழக்குகள் மீது, ஒத்துழைப்புவழங்குவதோடு, ஆசிரியர்களின் புகார்கள் கேட்டறியவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.



இதற்காக ஏற்கனவே அமலில் இருந்த குறைதீர் முகாம், இனிகட்டாயம் நடத்த வேண்டுமென, உத்தரவிடப்பட்டுள்ளது.



பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்டசுற்றறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது.




ஆசிரியர்களுக்கு சேர வேண்டிய பணி, பண பலன்கள் பெறுவதில், உள்ள சிரமங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.



இதற்காக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும், மாதந்தோறும் முதல், சனிக்கிழமை, குறைதீர் முகாம் நடத்தவேண்டும்.



இதில், பெறப்படும் விண்ணப்பங்கள் குறித்து, இயக்குனரகத்துக்குதகவல் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பங்கள் இல்லாவிடிலும், தகவல் அளிப்பது அவசியம்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது .

மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சிக்கு நவம்பர் 29 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சிக்கு நவம்பர் 29 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 30 இடங்கள் உள்ள இந்தப் படிப்பில் சேருவதற்கு பிளஸ் 2 தேர்வில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் அல்லது வாழ்க்கை தொழில் கல்விப் பிரிவில் மருத்துவ ஆய்வுக்கூட நுட்புநர் தொழில் பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கு சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும், மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அரசு, அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியரும் விண்ணப்பிக்கலாம்.
தொடர்புக்கு: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர், தொற்றுநோய் மருத்துவமனை, எண்.187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை -81 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில், நவம்பர் 17 முதல் 28 -ஆம் தேதி வரை வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், நவம்பர் 29 -ஆம் தேதி மாலை 4.30 மணி வரை மட்டுமே பெறப்படும். மேலும், தகவல்களுக்கு 044 2591 2686, 2591 2687 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்...

தேனீ வளர்ப்பு ~ இலவச பயிற்சி...

ரூர்கீ ஐஐடி பேராசிரியர்கள் சாதனை~புளியங்கொட்டையில் இருந்து சிக்குன் குனியாவுக்கு மருந்து…

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை ஐந்தாவது ஆண்டாக அதிகரிப்பு...

பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்.கே.ஜி. வகுப்புகளில் பாடம்...

தேசிய பெண் குழந்தை தினத்தில் விருது பெற 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்...

10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத்தேர்வு அட்டவணை வெளியீடு...