வெள்ளி, 20 நவம்பர், 2020

ஓரிரு மாவட்டங்களில் மட்டும் கொரோனா குறைந்தால் போதாது!பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி!

ஓரிரு மாவட்டங்களில் மட்டும் கொரோனா குறைந்தால் போதாது!
பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி!

*💥CPS - புதிய பென்சன் திட்டம் குறித்த வல்லுனர் குழு முடிவு என்னாச்சு? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.*

*💥CPS - புதிய பென்சன் திட்டம் குறித்த வல்லுனர் குழு முடிவு என்னாச்சு? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.*

*☀️பள்ளிக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் நிலுவை - காலதாமதம் தவிர்த்திட அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*

*☀️பள்ளிக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் நிலுவை - காலதாமதம் தவிர்த்திட அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*

✍️தேசிய திறனாய்வுத் தேர்வு(NTSE) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பப்படிவம் வெளியீடு.

*✍️தேசிய திறனாய்வுத் தேர்வு(NTSE) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு-திறனாய்வுத் தேர்வுக்கான விண்ணப்பப்படிவம் வெளியீடு.

 
தேசிய திறனாய்வுத் தேர்வு( NTSCE ) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக தேர்வு எழுதப்படுகிறது. தேர்வு எழுத ஆர்வமுள்ள மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 2020 விண்ணப்பப்படிவம்.