வியாழன், 18 நவம்பர், 2021

மாணாக்கர்களின் பாதுகாப்புக்குறித்து தொடக்கக்கல்வி இயக்குனரின்‌செயல்முறைகள்.




 

குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்குதல்! தேர்வுக்குழு அமைத்து ஆணை வெளியீடு!








 

குழந்தைகளின் எழுத்தார்வம் ஊக்குவிப்பு! 18வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு போட்டிகள்அறிவிப்பு!


 

தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் !



 

தமிழ்நாடு அரசு அலுவலர்களின் ஓய்வூதியத்திட்டங்கள் குறித்து சந்திப்பு!உரையாடல்!

 மாண்புமிகு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின்(PFRDA) தலைவர் திரு சுப்ரதிம் பந்தோபாத்யா அவர்கள் சந்தித்து மாநில அரசு அலுவலர்களின் ஓய்வூதிய திட்டங்கள் குறித்து உரையாடினார்.



மாநில முதல்வர்கள்‌‌ மற்றும் நிதி அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம்! தமிழ்நாட்டின்‌‌ சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்!




 

மயான பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு! தமிழ்நாடு அரசு ஆணை!