வெள்ளி, 27 மார்ச், 2020

உங்கள் குழந்தைகளில் ஒருவரோ,குடும்பத்தில் ஒருவரோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால்....
*தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி
போன்று ஆளும் கட்சியும்  கொரொனோ எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நிதி அளித்திருப்பதால் ஆசிரியர் மன்றத்தின் வேண்டுகோள் ஏற்கப்பட்டிருக்கிறது.
*கொரோனா கிருமியின் அச்சக்காலத்தில் ஆசிரியர்-அரசூழியர்கள் மன உளைச்சல் இன்றி கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் பழிவாங்கும் நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட வேண்டும் ! *ஜாக்டோ-ஜியோவின் அனைத்துக்கோரிக்கைகளும் ஏற்கப்படவேண்டும்! *கொரோனாகிருமி மனித குலத்திற்கு விடுக்கும் சவாலை எதிர்கொள்வோம்!*தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசூழியர்-ஓய்வூதியர் ஒருநாள் ஊதியம் அளிப்போம்!
*தமிழ்நாடுதொடக் கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ.,தமிழக அரசிடம் வேண்டுகோள்*

கொரோனா தடுப்பு நடவடிக்கை க்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்குவார்கள் - ஆசிரியர்மன்றம் பொதுச்செயலாளர் பாவலர் அய்யா திரு.மீனாட்சிசுந்தரம் அறிக்கை



ஜாக்டோ ஜியோ பத்திரிகை செய்தி நாள்:27.03.2020



ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ.,தமிழக அரசிடம் வேண்டுகோள்*

*தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி
போன்று ஆளும் கட்சியும்  கொரொனோ எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நிதி அளித்திருப்பதால் ஆசிரியர் மன்றத்தின் வேண்டுகோள் ஏற்கப்பட்டிருக்கிறது.
*கொரோனா கிருமியின் அச்சக்காலத்தில் ஆசிரியர்-அரசூழியர்கள் மன உளைச்சல் இன்றி கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் பழிவாங்கும் நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட வேண்டும் ! *ஜாக்டோ-ஜியோவின் அனைத்துக்கோரிக்கைகளும் ஏற்கப்படவேண்டும்! *கொரோனாகிருமி மனித குலத்திற்கு விடுக்கும் சவாலை எதிர்கொள்வோம்!*தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசூழியர்-ஓய்வூதியர் ஒருநாள் ஊதியம் அளிப்போம்!
*தமிழ்நாடுதொடக் கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர்.திரு.க.மீ.,தமிழக அரசிடம் வேண்டுகோள்*
°சர்வதேசத்திற்கும்
சவாலான கொரோனா கிருமியை
ஒன்றுபட்டு முறியடிப்போம்!

° தமிழ்நாட்டின்
பொது நன்மைக்கு முப்பொழுதும் முன்நிற்போம்!

°தமிழக அரசின் பழிவாங்கல்,
பாராமுகம்,
பணிச்சுமை,
சொல்லொண்ணா  துன்ப-துயரம் ,
 இவைகளில் சிக்கித்தவிக்கும் ஆசிரியர்-அரசூழியர்கள் தாமாகவே முன்வந்து ஒரு நாள் ஊதியம் அளித்திடும் அறைகூவலை வரவேற்று
 முழுமனதுடன் ஏற்போம்!

*✳கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள துறைவாரியாக கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்தல் சார்பான நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைகள்.*