ஞாயிறு, 19 மே, 2019

ஆதார்-எப்படி பூட்டி வைக்கலாம்?

1. முதலில் ஆன்லைனில், https://uidai.gov.in/
என்ற இணையதள முகவரிக்கு சென்று, My Adhaar- ஐ கிளிக் செய்ய வேண்டும்.

2. அதில் Adhaar Service-இன் கீழுள்ள Lock / Unlock Biometrics - என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. அதில் ஆதார் எண்ணையும், செக்யூரிட்டி கோட் எண்ணையும் பதிவிட வேண்டும். 

4. சிறிது நேரத்தில் ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு 'OTP'எண் வரும்.  

5. அந்த 'OTP'எண்ணை சரியாக பதிவிட்டால், சம்பந்தபட்டவரின் ஆதார் விவரங்கள் தற்காலிகமாக பூட்டப்பட்டு, பாதுகாக்கப்படும்.
ஆதார் தகவல்கள் பூட்டப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவரே பையோமெட்ரிக் ரீடரில் தங்களது விரல்களை வைத்தாலும், அதை கணினி ஏற்காது.

அதை மீண்டும், மேற்சொன்னது போல செய்து Enable / Disable Biometric Lock - என்பதை கிளிக் செய்து 'OTP' எண்ணை சரியாக பதிவிட்டால் மட்டுமே சம்பந்தபட்டவரின் பயோமெட்ரிக் விவரங்கள் மீண்டும் திறக்கப்படும். அதன் பின் பயன்பாட்டுக்கு வரும். இதனை பயன்படுத்தி, தனி நபர் பற்றிய ஆதார் தகவல்கள் திருடப்படுவதிலிருந்து தற்காலிகமாக தவிர்க்கலாம். 
 

கிராம சபா மற்றும் கிராம ஊராட்சி ஆர்வலர்களுக்கு மிக முக்கியமான இணையத்தளம்...

ஒவ்வொரு கிராம ஊராட்சி சார்ந்த நபர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான ஐந்து புத்தகங்கள்...

அவை :- 

1) ஊராட்சி மன்ற தலைவரின் கடமைகள்...

2). ஊரக வளர்ச்சி திட்டங்கள்... http://www.sird.tn.nic.in/pdf/2-%20Schemes%20-%20new%20-%2026-1-2012-%20Veera.pdf

3) மனித மேம்பாட்டில் ஊராட்சிகள்... http://www.sird.tn.nic.in/pdf/3rd%20Book%20-%20Village%20P.pdf

4) ஊராட்சி மேம்பாட்டிற்கான பொதுவான தகவல்கள்... http://www.sird.tn.nic.in/pdf/4th%20Book%20-%20Uratchikal%20Mepattu%20pothu%20thagaval.pdf

5) கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்பான முக்கிய அரசாணை தொகுப்பு...

மேலும் இது தொடர்பாக அறிந்துகொள்ள :-