திங்கள், 30 அக்டோபர், 2017

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உதவி எண் அறிவிப்பு

சென்னை நகரில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 1913(சென்னை) என்ற உதவி எண்ணில் மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டிய 15 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுரை

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, மின் வாரியம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

ஏழாவது ஊதியக்குழு - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத் தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும். பிறகு நவம்பர் மாத ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட வேண்டும். - தமிழக நிதித்துறை செயலாளரின் கடிதம். (நாள்: 30.10.2017)

SSA -NAMAKKAL DISTRICT RTE Girls Education, Health & Hygienic Competition - Reg

22.08.2017 | ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வது குறித்து முதன்மைச்செயலர் மற்றும் கருவூலங்கள் கணக்கு ஆணையர் உத்தரவு..

Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regarding

.Letter No.54867/CMPC/2017-1 Dt: October 30, 2017 -Recommendations of the Official Committee, 2017 on revision of pay and allowances and other related benefits – Admitting of salary – Instructions – Regarding


CEO/DEEO, DIET, ADPC SCHOOL TEAM VISIT - QUESTION & REPORTING FORMAT

DEE - தொடக்க கல்வி - முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்று பின்னேற்பு கோரியவர்கள் மீது விதிகள் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் கோரி அரசு செயலர் கடிதம்!


பள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் /புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி இயக்குநரிடம் பெற்ற RTI-ல் தகவல்


NMMS தேர்வுக்கான USERNAME AND PASSWORD

NMMS தேர்வுக்கு online ல் பதிவு செய்ய சென்ற ஆண்டு பயன்படுத்திய USERNAME AND PASSWORD யே பயன்படுத்திக் கொள்ள அனுமதி என தகவல்....

தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி...

எட்டாவது ஊதிய மாற்றம் சார்ந்த பொருள்களில் நேற்று(29.10.17/ஞாயிறு) நாமக்கல் நகராட்சி கோட்டை தொடக்கப்பள்ளியில் கலந்தாய்வு கூட்டம்


சுகாதார உறுதிமொழி(டெங்கு)

அனைத்துப்பள்ளிகளிலும் 31.10.2017 அன்று காலை 11 மணிக்கு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுக்க வேண்டும்.!!!