வியாழன், 24 ஜூன், 2021

*எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க செயல்பாடுகள் மீது ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு அளித்த புகார் மனுவிற்கு நாமக்கல் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அளித்துள்ள பதில் நடவடிக்கைகள்..*




 

தமிழக‌ அரசே! தலையிடுக! தமிழ்நாடு‌ அரசின்‌ அரசாணையின்படி தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி இல்லை ! 11 மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டமும் ஒன்று! ஆனால் ,நாமக்கல் மாவட்டத்தில் கடந்த14.06.2021 முதலே தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்க வைக்கப்படுகிறது! தொற்று பரவல் அதிகமாக உள்ள இத்தகு‌ சூழ்நிலையில் ஆசிரியர்கள், பொதுமக்கள்‌ மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வது சரியான‌ செயலாகுமா?! பள்ளிகளை திறப்பது தான் பொருத்தமானதாகுமா?!



 

கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் விவரம் மற்றும் விலையில்லா பாடநூல்கள் விநியோகித்தல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்... நாள் : 21.06.2021





 

பள்ளிக்கல்வி – 22.01.2019 முதல் 30.01.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள், மாறுதல் மற்றும் பதவி உயர்வு நிறுத்தி வைத்தல் - சார்பான விவரங்கள் கோருதல் - சார்பு