வியாழன், 24 ஜூன், 2021

தமிழக‌ அரசே! தலையிடுக! தமிழ்நாடு‌ அரசின்‌ அரசாணையின்படி தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடங்க அனுமதி இல்லை ! 11 மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டமும் ஒன்று! ஆனால் ,நாமக்கல் மாவட்டத்தில் கடந்த14.06.2021 முதலே தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்க வைக்கப்படுகிறது! தொற்று பரவல் அதிகமாக உள்ள இத்தகு‌ சூழ்நிலையில் ஆசிரியர்கள், பொதுமக்கள்‌ மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வது சரியான‌ செயலாகுமா?! பள்ளிகளை திறப்பது தான் பொருத்தமானதாகுமா?!



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக