திங்கள், 6 ஏப்ரல், 2020

COVID - 19 ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தம்பணிக்காலத்தில் கொரோணாவால் பாதிக்கும் நிலைஏற்பட்டால் அரசு சிகிச்சைசெலவு முழுவதையும் ஏற்றுக்கொள்ளும் என்பதற்கான அரசாணை...

06.04.2020ஆம் நாளைய இந்திய மத்திய அமைச்சரவை முடிவுகள்:
**************************
 *குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர்,
ஆளுநர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைப்பு.

* பிரதமர்,
மத்திய அமைச்சர்கள் ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு.

* அனைத்து எம்.பி-க்களின் ஓராண்டு ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு.

* ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.

* மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு - அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.

* எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பு.

* எம்.பி-க்களின் மேம்பாட்டு நிதி தலா 10 கோடி ரூபாய் நிதி அரசு நிதியில் சேர்க்கப்படும்.