திங்கள், 5 பிப்ரவரி, 2018

பத்தாம் வகுப்பு-இரண்டாம் திருப்புத்தேர்வுகள்-பிற்பகல் 1:45 மணிக்கு-திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்...

கிரகணத்தின் போது சந்திரனை கடந்து சென்ற வேற்றுகிரக வாசிகள்?

Click here for video...

10th & +2 சான்றிதழ்கள்-உண்மைத்தன்மை- திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

பிசியோதெரபி~பேச்சுப் பயிற்சி பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு...

பாவலர் அழைக்கிறார்...


*10/2/18 சனிக்கிழமை காலை 10மணிக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாவட்டச் செயலாளர் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெறயுள்ளது.

*அந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ளவும்.

பொருள்: 

வரும் பிப்ரவரி 21 முதல் ஜாக்டோ ஜியோ தொடர் மறியல்  போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மேற்கொள்ளவேண்டிய  தொடர்பணிகள் குறித்து அலோசனைக்கூட்டம்

இடம்:

சிதம்பரம்,
பெல் காம் சத்திரம்,
மேலவிதி,
உடுப்பி உணவகம் எதிர் வரிசை,
சிதம்பரம்.

தகவல்:
மன்றம்-மு.மோகன்.