வியாழன், 30 செப்டம்பர், 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பணிபுரிய உள்ள பணியாளர்களுக்கான மதிப்பூதிய விபரம்

 


மாணவர்களின் வீடு தேடிச் செல்லும்"மக்கள் பள்ளி" திட்டத்தினை செயல்படுத்துதல் மற்றும் குழுக்களை உருவாக்குதல் _நடைமுறைப்படுத்துதலில் பின்பற்ற வேண்டியவை பற்றிய மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்


முதல் கட்டமாக 8 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி முதல் துவக்கப்படுகிறது

CLICK HERE TO DOWNLOAD

அக்டோபர் 2 சனிக்கிழமை நடைபெற உள்ள கிராமசபை கூடத்தில் அனைத்து கல்வி அலுவலர்களும் (CEO,DEO, DIET Principal, faculties, BEO, ADPC, APO, HMs, EDCs,DCs and BRTEs) கலந்து கொள்ள வேண்டும். மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

 


CLICK HERE TO DOWNLOAD

தமிழ்நாடு அரசின் நற்பெயரை- நற்புகழை சீரழிக்கும் சட்டவிரோத எருமப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலரின்‌‌ மீது சட்டப்படியான‌ நடவடிக்கைகள் பாய்ந்திட‌ வேண்டும்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சுவரொட்டி இயக்கம்

 தமிழ்நாடு அரசின் 

நற்பெயரை- நற்புகழை 

சீரழிக்கும் சட்டவிரோத 

எருமப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலரின்‌‌ மீது சட்டப்படியான‌ நடவடிக்கைகள் பாய்ந்திட வேண்டாமா?!

கல்வித்துறைக்கு‌ களங்கம் விளைவிக்கும்

எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின்‌ மீது ஒழுங்குநடவடிக்கைகள்

பாய்ந்திட‌ வேண்டாமா?!


தமிழக அரசே! கல்வித்துறையே‌!

தலையிடுக!




புதன், 29 செப்டம்பர், 2021

பள்ளிக் கல்வி - நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - 01.10.2021 அன்று நடைபெறுதல் சார்ந்து நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் ஆணை

 



தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வகை பள்ளிகளின் U-dise எண்கள்

 

CLICK HERE TO DOWNLOAD

பணியாளர் தேர்வாணையத்தின் 3261 பணியிடங்களுக்கான அறிவிப்பு

 


செவ்வாய், 28 செப்டம்பர், 2021

மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகல்களை அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 


ஆசிரியர்கள் கவனத்திற்கு - STATE EMIS TEAM ன் முக்கிய செய்தி

 ஆசிரியர்கள் கனிவான கவனத்திற்கு:


அனைத்து பள்ளிகள் தங்கள் பள்ளி LOGIN வழியே உள்ளே சென்றவுடன் 

மேலே மெயில் MAILBOX என்பதை கிளிக் செய்தவுடன் 

உங்களுக்கான மெசேஜ் வந்திருக்கும் 


அனைத்து பள்ளிகளிலும் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பினருக்கும் 

CLASS & SECTION வாரியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்


இனி வரும் காலங்களில் பல்வேறு தகவல்கள் புதுப்பிக்கப்பட உள்ளன


அவ்வாறு வரும் பொழுது ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை எனில்

அது அவர்களுக்கான வேலை முடிப்பது சிரமமாக இருக்கும் 


எனவே அனைத்து வகுப்பிற்கும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்து

அதை EMIS தளத்தில் உடனடியாக புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது


 மேலும் நீங்கள் புதுப்பித்து முடித்தவுடன் ACTION TAKEN என்ற காலத்தில் YES என கிளிக் செய்து SAVE கொடுக்க வேண்டும்


இனிவரும் காலங்களில் EMIS சம்பந்தமான தகவல்கள் இந்த மெயில் பாக்ஸ் (MAIL BOX) வழியே நாம் CHECK செய்து சரி செய்து கொள்ள வேண்டும்.





நவம்பர் 1 ம் தேதி முதல் துவக்க, நடுநிலைப் பள்ளிகளைத் திறக்கலாம், லாக் டவுன் அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. முதல்வரின் அறிவிப்பு நாள் 28.09.2021

 

CLICK HERE TO DOWNLOAD

அக்டோபர் 2ஆம் நாள் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளன்று காந்தியடிகளைப் பற்றி பேச்சுப் போட்டி நடத்துதல் - வட்டார அளவில் சிறந்த ஐந்து மாணவ, மாணவியர்களின் பெயர்பட்டியலை தொகுத்து அனுப்பக் கோருதல் சார்பாக நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் ஆணை

 நாமக்கல் மாவட்டம் - தமிழ் வளர்ச்சி - அக்டோபர் 2ஆம் நாள் மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளன்று காந்தியடிகளைப் பற்றி பேச்சுப் போட்டி நடத்துதல் - வட்டார அளவில் சிறந்த ஐந்து மாணவ, மாணவியர்களின் பெயர்பட்டியலை தொகுத்து அனுப்பக் கோருதல் சார்பு.


CLICK HERE TO DOWNLOAD

NHIS NEW FORMAT _ 2 அசல் படிவங்களை பூர்த்தி செய்து வட்டார கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க ஆணை

 NHIS -அரசு பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021 - புதிய விண்ணப்ப படிவத்தில் பணியாளர்கள் அனைவரும் தங்களது விவரங்களை பூர்த்தி செய்து அனுப்புதல் - தொடர்பாக நாமக்கல் மாவட்ட கருவூல அலுவலர் ஆணை...


CLICK HERE TO DOWNLOAD NEW FORMAT

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி நான்கு கட்டத் தொடர் நடவடிக்கை-கோரிக்கை மனு இயக்கம்

 கோரிக்கை மனு இயக்கம்

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் 20 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி நான்கு கட்டத் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்று முடிவாற்றப்பட்டிருந்தது. அதனடிப்படையில் முதற்கட்டமாக இன்று (27/09/2021) கோரிக்கை மனு இயக்கம் - நாமக்கல் மாவட்ட கல்வித்துறை அலுவலர்களை நேரில் சந்தித்து மனு அளிப்பதென்றும், உயர் அலுவலர்களுக்கு அஞ்சலில் அனுப்புவது என்றும் முடிவாற்றியது. நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக அலுவலரிடமும், நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலக கண்காணிப்பாளரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.





e.SR verification form

 


CLICK HERE TO DOWNLOAD

TRB ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்ய, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

 


CLICK HERE TO DOWNLOAD

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

2021 TN EMIS App-ல் பல வகுப்புகள் அல்லது பல பிரிவுகளுக்கு attendance போடும் போது அதிக நேரம் எடுப்பதை தவிர்க்க சுலபமான வழிமுறைகள்.

 

CLICK HERE TO DOWNLOAD

மே-2021 –ம் ஆண்டு TNPSC துறைத் தேர்வுகளின் கொள்குறி வகைத் தேர்வின் உத்தேச விடைகள் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு

 


அக்டோபர் 6 இல் எருமப்பட்டியில் வட்டாரக்கல்வி அலுவலரின் அராசகங்களை கண்டித்து கண்டன‌ ஆர்ப்பாட்டம்!

 அக்டோபர் 6 இல்

எருமப்பட்டியில் கண்டன‌ ஆர்ப்பாட்டம்!


எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின் அராசகங்களை அம்பலப்படுத்திடுவோம்!


மன்றப் படையே!

ஒன்று கூடுக!

வென்று காட்டுக!


CLICK HERE TO DOWNLOAD

தகுதிகாண் பருவம், பணிவரன்முறை, தேர்வுநிலை போன்ற ஆணைகளின் பதிவுகள் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதுவே போதுமானது. ஆணை நகல் தேவையில்லை - Cm Cell பதில்

 


வெள்ளி, 24 செப்டம்பர், 2021

வெண்ணந்தூர் உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பணியில் இருந்து புதுச்சத்திரம் ஒன்றிய இடைநிலை ஆசிரியர்களை விடுவித்திடுக! நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ஆசிரியர் மன்றம் கோரிக்கை!

 


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எலச்சிபாளையம் ஒன்றியக் கிளையின் செயற்குழுக் கூட்டம் 23.09.2021

 





தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் 

எலச்சிபாளையம் ஒன்றியக் கிளையின் செயற்குழுக் கூட்டம் வேலகவுண்டம்பட்டி 

மன்ற அலுவலகத்தில் இன்று (23.09.2021) பிற்பகல் 4.00 மணிக்கு வட்டாரத் தலைவர் திருமதி.சு.பேபி அவர்கள் தலைமையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாநில செயலாளர் திரு. முருக செல்வராசன்

மாவட்ட செயலாளர் திரு. மெ.சங்கர்

மாவட்ட கொள்கை விளக்க செயலாளர் திரு. க.தங்கவேல்

மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.ஆர்.ரவிக்குமார்

மாவட்ட துணை செயலாளர் திரு. க.வடிவேல்

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரு. சு.செல்வகுமார் 

வட்டார மகளிர் அணி செயலாளர் திருமதி. ப.சுமதி

வட்டார பொருளாளர் திரு.தே.மணிகண்டன்

வட்டார செயலாளர் திரு. பெ.சிவக்குமார்

வட்டார துணை தலைவர் திரு .கு.துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்....

வியாழன், 23 செப்டம்பர், 2021

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வருகிற ஞாயிற்றுக்கிழமை 26-9-2021 தமிழகம் முழுவதும் மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம்

 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வருகிற ஞாயிற்றுக்கிழமை 26-9-2021 தமிழகம் முழுவதும் மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும்



1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?- கல்வி அமைச்சர் பேட்டி

1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை:


தமிழகத்தில் 1 - 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.


கோவையில் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது: 


1 முதல் 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. 


பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 


ஊரடங்கு தளர்வு குறித்து சுகாதார நிபுணர்களுடன் ஆலோசிக்கும் போது, 


பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும்.


பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் வலியுறுத்துகின்றன. 


கோவிட் அச்சம் காரணமாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். 


கோவிட் பரவல் கட்டுக்குள் இருப்பது பொறுத்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். 


இவ்வாறு அவர் கூறினார்

சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு CPS திட்டம் பொருந்தாது. இதுவரை பிடித்தம் செய்த பணத்தை ஊழியர்களுக்கு வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.

 


இணை இயக்குநர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் வழங்கி அரசாணை வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD GO

இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் - பணியிட மாறுதல் செய்து உத்தரவு



 

புதன், 22 செப்டம்பர், 2021

Fit India Movement Quiz போட்டியில் பங்கேற்பது குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 

CLICK HERE TO DOWNLOAD

விடுப்பின் போது அனுமதிக்கப்படும் வீட்டு வாடகைப் படி - அடிப்படை விதி 44 ல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு G.O.(Ms)No.89 date 09.09.2021

 முக்கிய குறிப்பு:

இந்த அரசாணையின் படி சில வலைதளங்களில் மகப்பேறு விடுப்பு எடுக்கும் ஆசிரியைகளுக்கு வீட்டு வாடகைப்படி இல்லை என்ற தகவல் தவறுதலாக பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை யாதெனில்

9 மாதங்களுக்கு மேல் விடுப்பில் இருப்பவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று இருந்த சட்ட வரம்புக்குள் மகப்பேறு விடுப்பு இருந்து வந்தது.

தற்போது மகப்பேறு விடுப்பு ஓராண்டு காலம் என நீடித்ததால் விதி எண் 101 a ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.



வீட்டு வாடகை படி பிடித்தம் செய்ய படத்தக்க விடுப்புகள் பட்டியலிலிருந்து மகப்பேறு விடுப்புக்கான ஓராண்டு கால விடுப்பினை நீக்கியுள்ளனர்.


எனவே ஓராண்டு காலம் மகப்பேறு விடுப்பு எடுக்கும் ஆசிரியைகளுக்கு எப்போதும் போல் வீட்டு வாடகைப்படி தொடரும்


CLICK HERE TO DOWNLOAD GO

சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய குழந்தைகளை (Children With Special Need) கொண்ட அரசு ஊழியர்களுக்கு ஒரு நாட்காட்டி ஆண்டில் ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதித்து பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசாணை நாள்: 01.10.2020.

 

CLICK HERE TO DOWNLOAD GO

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

சட்டை பட்டன் சரியாகப் போடாத ஆசிரியருக்கு மெமோ

 


மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா குறிப்பேட்டை அலுவலகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்திய தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு மெமோ வழங்கப்பட்டது.

 


எருமப்பட்டி பணியாளர்‌‌ (ம) ஆசிரியர் சிக்கன‌நாணயச்சங்க விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பிடுக!* *விசாரணை அலுவலருக்கு ஆசிரியர் மன்றம் கோரிக்கை!

 


மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு G.O (Ms) No.8 date 21.09.21

 

CLICK HERE TO DOWNLOAD GO

நீதிமன்ற அபராதம் மூலம் கிடைத்த பணத்தை தேவை உள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் செலவு செய்ய வேண்டும். ஆணையரின் செயல்முறைகள்.

 

CLICK HERE TO DOWNLOAD

தமிழ்நாடு அரசின் ஊரடங்கு விதிகள், விடுப்பு விதிகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விதிகளை சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும்‌ எருமப்பட்டி வட்டாரக்கல்வி அலுவலரின்‌ மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்க!* *நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் ஆசிரியர் மன்றம் கோரிக்கை!



 

திங்கள், 20 செப்டம்பர், 2021

NHIS திட்டத்தில் மருத்துவ சிகிச்சைக்கான செலவுத்தொகை திருத்தி அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. G.O (Ms) No.401 date: 09.09.2021

 

CLICK HERE TO DOWNLOAD

மாண்புமிகு. தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் 18.09.2021அன்று கோரிக்கை விண்ணப்பம் படைப்பு!




மாண்புமிகு. தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம் 18.09.2021அன்று கோரிக்கை விண்ணப்பம் படைப்பு!


தமிழ்நாட்டின் 

கல்வி நலன்_

ஆசிரியர் நலன் சார்ந்த 63 கோரிக்கைகளை கலந்துரையாடலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்‌

பொதுச்செயலாளர் முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!


மாநில தலைமை நிலையச்செயலாளர் திரு.சு.இரமேஷ், மாநில வெளியீட்டுச் செயலாளர் திரு.‌வே.விசயகுமார் ,ஆகியோர் பொதுச்செயலாளர் உடன் பங்கேற்பு!

புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் திரு.க.சு.செல்வராசு மற்றும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.ந.இரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை‌ நிகழ்வுகளில் உடன் இருந்து அமைப்பிற்கு உதவினர்!


CLICK HERE TO DOWNLOAD

ஆன்லைன் மோசடிகளை தடுக்க புகார் அளிக்கலாம்.

 அலைபேசி மூலம் பணம் பறிப்பது போன்ற ஆன்லைன் (Cyber Crime) மோசடிகளை ஆன்லைனில் புகார் தெரிவிக்கலாம் 



புகார் பதிவு செய்தல் மற்றும் கூடுதல் விபரங்கள் கீழே இணைப்பில்

 CLICK HERE

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

20.09.2021 அன்று நடைபெற உள்ள BRTs இடமாறுதல் கலந்தாய்வில் நீதிமன்ற தீர்ப்பாணையை பின்பற்ற வேண்டும்

 20.09.2021 அன்று நடைபெற உள்ள BRTs இடமாறுதல் கலந்தாய்வில் நீதிமன்ற தீர்ப்பாணையை பின்பற்ற வேண்டும் 

LATER THIS ORDER WAS CANCELLED




CLICK HERE TO DOWNLOAD

ஆசிரியர்களின் 50% கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர்

 ஆசிரியர்களின் 50% கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும் - 18.09.21 அன்று நடைபெற்ற சங்கப் பொறுப்பாளர்களுடனான கூட்டத்திற்குப் பின் கல்வி அமைச்சர் அறிவிப்பு.




BRTs பணி மாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது.

 நாளை 20.09.21 நடைபெறுவதாக இருந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது.தேதி பின்னர் அறிவிக்கப்படும் - இணை இயக்குநரின் செயல்முறைகள்