புதன், 13 அக்டோபர், 2021

கேந்திரிய வித்யாலயா‌பள்ளிகளில் WALK-IN முறையில் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவது சட்டவிரோதமானது!நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு.பி.வில்சன்‌ கண்டனம்!

 கேந்திரிய வித்யாலயா‌பள்ளிகளில் WALK-IN முறையில் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவது சட்டவிரோதமானது!நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு.பி.வில்சன்‌ கண்டனம்! ******************************************** ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் சென்னையில் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்களில் அரசமைப்பின் பிரிவு 16 மீறப்படுகிறது. வேலைவாய்ப்பில் வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக walk-in முறையில், புறவாசல் வழியாக ஒருதலைபட்சமாக ஆசிரியர்களை நியமிக்க முயற்சிகள் நடைபெறுவது கண்டனத்திற்குரியது Kendriya Vidyalaya Schools in Chennai run by Union Ministry of Education is flouting Art 16; skipping regular recruitment process and communal reservations for public employment and adopting walk in procedure.This is illegal &create favouritism in selections.Back door appointments for whom ?


பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பி.ஹெச்டி (Ph.D )தகுதி கட்டாயம் என்ற ஆணை நிறுத்திவைப்பு.



 

ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா?உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

🟣 காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடைபெறுமா ?

பொதுத்தேர்வு  எப்போது நடைபெறும்?

1 முதல் 8 வரை பள்ளிகள் அரைநாள் செயல்படுமா?

1 முதல் 8 வரை உள்ள மாணவர்கள் மாஸ்க் அணியவேண்டுமா?

பள்ளிகள் திறந்தபின் அதிகாரிகளின் சர்ப்ரைஸ் விசிட்.

ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா?

பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

5 நிமிட வீடியோ.