புதன், 7 நவம்பர், 2018

கடல் அலைகள் ஏன் உருவாகிறது -ஆசிரியர் அறிவியல்

நிலாவும் சூரியனும்தான். இவை இரண்டும் மாறிமாறி செலுத்தும் ஈர்ப்பு விசைதான் அலைகளுக்குக் காரணம். இதனால் கடலில் உயர்வான அலையும் தாழ்வான அலையும் எப்போதும் மாறிமாறி ஏற்படுகின்றன. பூமியின் சுழற்சியாலும் காற்றின் வேகத்தாலும் தொடர்ந்து அலைகள் அதிகரிக்கின்றன.

பல நீரோட்டங்கள் ஆழ்கடலுக்குள் மாவு அரைக்கும் கன்வேயர் பெல்ட்டுகள் போலப் பிரம்மாண்டமாகச் சுழல்கின்றன. இப்படி ஏற்படும் விசைகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கடலுக்குள் பாறைகள் நொறுங்குகின்றன. பாறைகள் நொறுங்குவதால் ஏற்படுவதுதான் கடல் மணல்.




ஒரு கடற்கரையில் குவிந்து கிடக்கும் கடல் மணல், அந்த இடத்தில் உள்ள பாறைகளிலிருந்து வந்தது என்று மட்டும் கூறிவிட முடியாது. உதாரணமாக, கர்நாடக மாநிலத்தின் ஹர்வாடா கடற்கரையில் உள்ள மணல், வடக்கே மகாராஷ்டிரத்திலிருந்து வந்தது.

இப்படி அலையின் போக்கில் மணல் பயணிக்கவும் செய்கிறது. அது சரி, கடற்கரையில் உள்ள மணல் எந்தப் பகுதியைச் சேர்ந்தது என்று எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?

குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் போன்றவை கடல் மணலில் நிறைய உள்ளன. இவற்றையும், கடல் மணலில் உள்ள வேதித்தன்மை, அதிலுள்ள கனிமங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, அந்தந்த இடத்தின் பூர்வீக ரகசியங்களைக் கண்டுபிடிக்கிறார்கள் புவியியல் ஆய்வாளர்கள்

லோக்சபா தேர்தல் 2019 ஆசிரியர்கள் & களபணியாளர்களுக்கு பயிற்சி


அரசு ஊழியர் இறந்தால் 1ஆண்டில் கருணைப்பணி...

மனிதர்கள் எதிர்காலத்தில் ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட மெகா தெய்வத்தை வணங்குவார்கள்

முன்னேறி வரும் தொழில்நுட்பங்கள்  இந்த உலகில் மனிதனின் தேவையை வெகுவாக குறைத்து வருகிறது.  மனிதன் கண்டுபிடித்த இயந்திரங்களில் - வேலைகளில்  புகுந்து  மனிதர்களை வெளியேற்றி வருகின்றன.  இன்று நம்முடைய வேலைகளில் புகுத்தப்படும் ரோபோக்கள் நம்முடைய வேலைகளை நம்மை விட வேகமாகவும், துல்லியமாகவும், குறைந்த செலவிலும் செய்து முடித்து விடுவதால் அங்கு மனித ஆற்றல் பயனற்றதாகி விடுகிறது. 
ரோபாட், இயந்திரங்கள், கணினி மென்பொருள்கள் போன்றவற்றால் வேலை இழப்பு ஏற்படும் துறைகள் குறித்து அறிஞர்கள் அவ்வப்போது ஆராய்ந்து அதுகுறித்து தோராயமான மதிப்பீடுகளை அறிவித்து நம்மை  எச்சரித்து வருகின்றனர்.
லண்டன் வடிவமைப்பு மற்றும் பொறியியல் பல்கலைக்கழகம் தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த செப்டம்பர் 2016-இல் நுழைந்துள்ள இங்கிலாந்தின் முதல் வகுப்பறை ரோபோ ஆசிரியர் பெப்பர்  கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோலி ரோபாட்டிக்ஸ் (Moley Robotics) என்ற புதிய நிறுவனம் 100 சதவீதம் தானாக இயங்கும் புத்திசாலித்தனமான ரோபோ சமையல்காரரை (Chef) உருவாக்கியுள்ளது.
ஆப்பிள் (Apple) மற்றும் சாம்சங் (Samsung) நிறுவனங்களுக்கு மிகப் பெரிய அளவில் எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்களை வழங்கக் கூடிய பாக்ஸ்கான் (Foxcann) நிறுவனம் 60 ஆயிரம் தொழிலாளர்களை குறைத்துள்ளதாகவும், சீனாவின் எவர்வின் துல்லிய தொழில்நுட்பம் (Everwin Precision Technology) நிறுவனத்தில் 90 சதவீதப் பணியாளர்களுக்குப் பதிலாக ரோபோக்களைப் பயன்படுத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவத் துறையில் அறுவைச் சிகிச்சையில் ரோபோக்கள் முன்னரே இருந்தாலும், தற்போது மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை, கண் அறுவைச் சிகிச்சை வரை முன்னேறியுள்ளன.
ரோபோக்கள் ஆசிரியர்களுக்கு மாற்றாக மட்டுமல்லாமல், அங்காடிகளில் சில்லறை விற்பனையாளராகவும் செயல்படத் தொடங்கியுள்ளன. நெஸ்லே நிறுவனம் ஜப்பான் நாடு முழுக்க சுமார் 1000 மளிகை மற்றும் காபி கடைகளில் பெப்பர் ரோபோக்களை சில்லறை விற்பனையாளர் பணியில் பயன்படுத்தி வருகிறது.
பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் பாதுகாவலர் பணியில் ரோபோக்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காவலாளிகளைப் போல அனைத்துப் பணிகளையும் இந்த ரோபோக்கள் செய்கின்றன. கே5 ரோபோக்கள் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிலிகான் வேலி அலுவலகங்களிலும், அங்குள்ள ஷாப்பிங் மால் போன்றவற்றிலும் காவலாளி பணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய மையம் ஃபீல்டு ரோபாட்டிக்ஸ்  (The Australian Centre for Field Robotics) என்ற நிறுவனம் கால்நடைகளை மேய்க்கும் ரோபோவை உருவாக்கியுள்ளது. உலகின் முதல் ரோபோ பண்ணை (Robot Farm) ஜப்பானில் உருவாகி வருகிறது. இங்குள்ள ரோபோக்கள் பயிர் நடுவது, தண்ணீர் பாய்ச்சுவது, அறுவடை செய்வது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் செய்கின்றன.
மருந்தாளுநர் பணியிலும் சமீபத்திய ரோபோடிக் பரிந்துரைப்பு சிஸ்டம்ஸ் டிஸ்பென்சிங் சிஸ்டம்ஸ் (Latest Robotic Prescription Dispensing Systems) பயன்படுத்தப்படுகிறது. இதனால், மனிதத் தவறுகளால் ஏற்படும் இறப்புகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல, ஓட்டுநர்கள், பத்திரிகையாளர்கள், வரவேற்பறை பணியாளர்கள், தொலைபேசி விற்பனையாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், கணக்காளர், சுற்றுலா வழிகாட்டி, நூலகர், மருத்துவமனை நிர்வாகி போன்ற பணியிடங்களை ரோபோக்கள் ஆக்கிரமித்து விட்டன.
வருங்காலத்தில் 89 சதவிகித பேருந்து ஓட்டுநர்கள், 90 சதவிகித மேற்கூரை அமைக்கும் பணியாளர்கள், 94 சதவிகித கணக்காளர்கள், 95 சதவிகித துணை சட்ட அறிஞர்கள், 96 சதவிகித துணை சமையல்காரர்கள், 97 சதவிகித காசாளர்கள், 98 சதவிகித கடன் ஆய்வாளர்கள், கடன் அதிகாரிகள், 99 சதவிகித தொலைபேசிவழி விளம்பரதாரர்கள் பணியிடங்களை ரோபோக்கள் ஆக்கிரமிக்கும் என கருதப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) தாக்கம் நம் வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் புரட்டிப் போடும் போது, பிரபலமான நாவலாசிரியரான டான் பிரவுன் வருங்கால மனிதர்கள்  ஒரு செயற்கை நுண்ணறிவு இயக்கும் கடவுளாக மாற்றுவார்கள்  என்று எச்சரித்து உள்ளார்
டா வின்சி கோடு எழுத்தாளர் டான் பிரவுன் மேலும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி ஒரு புதிய வடிவமான கூட்டு உணர்வை கொடுப்பார்கள்  அது மதத்தின் பங்கை நிறைவேற்றும் என கூறினார்.
மனிதனின் தேவை  இனி இருக்காது ஆனால் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், மதத்தின் பங்கை நிறைவேற்றும் ஒரு புதிய வடிவமான கூட்டு உணர்வுகளை  உருவாக்கலாம்.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் கூகுள் பொறியாளரான அந்தோனி லெவண்டோவ்ஸ்கி செயற்கை நுண்ணறிவுடன் கூடிய  தேவாலயத்தை பதிவு செய்தார் .புதிய மதத்தை உருவாக்கிய பிறகு, புதிய கடவுள் ரோபோ மனிதர்களை விட 100 கோடி மடங்கு  புத்திசாலித்தனமாக  இருக்கும் என்று லேவண்டோவ்ஸ்கி தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது:-
இந்த புதிய  கடவுள் போன்று போன்ற வேறு ஒன்றும்  இருக்க முடியாது.  இது  மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையையும் உருவாக்கும்  என கூறினார்.
இதற்கிடையில், நவம்பர் 4 ம் தேதி, நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான டோபி வால்ஷ், செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ  2062 ஆம் ஆண்டில் மனிதர்களுடைய பண்புகளுடன்  பொருந்தும்  வகையில் உருவாகும் என்று கணித்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் அடிப்படை மாற்றம் ஏற்கனவே உலகில் ஏற்பட்டுள்ளது என்பது  நாம் எல்லாம் அறிந்து உள்ளதே.   வால்ஷ் 2062 ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு மனித உளவுத்துறைக்கு பொருந்தும் என கூறி உள்ளது.
இருப்பினும், புகழ்பெற்ற புரோடாரெலஜிஸ்ட் டாக்டர் இயன் பியர்ஸன், முன்னேறிய செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்  எதிர்காலத்தில்  மனிதர்களை கீழ்த்தரமாக நடத்தும் என்று நம்புகிறார். முன்னேறிய ரோபோக்கள் எதிர்காலத்தில் இந்த பூமியில்  கட்டளையிடலாம் மற்றும் அவர்கள் மேலாதிக்கத்தை பெறும் போது அவர்கள் மனிதர்களுடன்  மிகவும் உணர்ச்சியற்ற முறையில் நடந்து கொள்ளும் என கூறி உள்ளார்.
ஏற்கனவே இயன் பியர்ஸனைத் தவிர, புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்  முன்னேறிய செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் பூமியில்  ஒரு பேரழிவைக் கொண்டு வரலாம் என எச்சரித்து உள்ளார்.
 ஸ்டீபன் ஹாக்கிங்  கூற்றுப்படி  இதன் நம்பகத்தன்மையை தன்மையைக் கண்டறிந்து  இந்த ரோப்போக்களை  வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் மனிதர்கள் வெற்றிகரமாக பயன்படுத்துவார்கள் எனவும் நம்புகிறார்
ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனத்தை  நிறுவிய தென்னாப்பிரிக்க கோடீசுவரரான எலோன் முஸ்க் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை வடகொரிய அதிபர் கிம் ஜோங்-அன் அணு ஆயுதங்களைவிட ஆபத்தானதாக மாற்ற முடியும் என்று கூறி உள்ளார்.

ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைபதிவேடு முறை : அரசாணை வெளியீடு

நடப்பாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைபதிவேடு முறையை அமல்படுத்துவதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என கடந்த மே மாதம் 30ஆம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 688 உயர்நிலைப்பள்ளி, 4 ஆயிரத்து 40 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 7 ஆயிரத்து 728 பள்ளிகளில் பயோமெட்ரிக் பொருத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை நிறைவேற்ற 15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதை தவிர்க்க முடியும் என பள்ளிக்கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கனவே,  பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டம், பெரம்பலூர் அரசு பள்ளிகளிலும், போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோதனை அடிப்படையில் நடைமுறையில் உள்ள குறிப்பிடத்தக்கது.

Theni District Court Recruitment 2018-80 Office Assistant Apply Now


Theni District Court Recruitment 2018 2019 | Theni District Court invites Application for the post of 80 Office Assistant, Computer Operator, Sanitary Worker, Sweeper, Masalchi, Night Watchman, Xerox Machine Operator, Examiner, Senior Bailiff, Driver Posts. Theni District Court Office Assistant Jobs Notification 2018Released. Candidates are requested to Download Application through 

Official website https://districts.ecourts.gov.in/theni. Opening Date and time for Submission of Application is 03.11.2018 and end up by 30.11.2018. You can check here Theni District Court Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, Theni District Court Selection Process, How to Apply, Theni District Court Syllabus, Theni District Court Question Paper, Theni District Court Admit Date Release Date, Theni District Court Exam Date, Theni District Court Result Release Date & other rules are given below.


Theni District Court Recruitment 2018 Notification Highlights – Apply Soon

Organization Name: Theni District Court

Job Category: Tamilnadu Govt Jobs

Official Website:https://districts.ecourts.gov.in/theni

No. of Posts: 80 Vacancies

Name of the Posts: Office Assistant, Computer Operator, Sanitary Worker, Sweeper, Masalchi, Night Watchman, Xerox Machine Operator, Examiner, Senior Bailiff, Driver & Various Posts

Qualification: 8th, 10th, Bachelor Degree

Job Location: Theni

Selection Procedure: Written Test, Interview

Starting Date: 03.11.2018

Last Date: 30.11.2018

Application Apply Mode: Offline



Name of the Post & No of Vacancies:

Office Assistant, Computer Operator, Sanitary Worker, Sweeper, Masalchi, Night Watchman, Xerox Machine Operator, Examiner, Senior Bailiff, Driver & Various Posts

Salary Details:

Driver – Rs.19500-62000/-

Senior Bailiff – Rs.19500-62000/-

Examiner – Rs.19500-62000/-

Xerox Machine Operator – Rs.16600- 52400 (Pay Matrix)

Office Assistant – Rs.15700- 50000/-

Night Watchman – Rs.15700- 50000/-

Masalchi – Rs.15700- 50000/-

Sweeper – Rs.15700- 50000/-

Computer Operator (Temporary Post) – Rs.20600-65500/-

Sanitaryworker – Rs.15700- 50000/-

Theni District Court Office Assistant Selection Procedure:

Written Test

Interview

How to apply Theni District Court Office Assistant Vacancy?

Step 1: Log on to Theni District Court Careers Page at official website to https://districts.ecourts.gov.in/theni
Step 2: Eligible candidates are advised to open Notification & Application Form
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Take a print out of application form
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct & Make Payments
Step 7: Duly filled-in application forms along with self-attested recent passport size photograph affixed on the top-right corner of the application, enclosing the Xerox copies of self attested testimonials and certificates should reach the below mentioned address, only by post on or before 30.11.2018 at 5-45 p.m. Original Certificates and testimonials need not be sent.
Address to send: The Principal District Judge, Principal District Court, Theni – 625 523

Instructions To The Candidates:
1) Candidates applying for more than one post, should apply in separate application for each post.
2) Applicants should mention the post name and his/her community turn No. in the top of the cover for ready reference.
3) Applicants should apply only one application for one post. Otherwise, it will be rejected
4) Application should be in a prescribed format and send the application to this office only through Registered post.
5) Recent Passport size colour photograph of the candidate should be affixed on the application in the box provided with self-attestation. The photograph should not be stapled.
6) All further communication/Memo/Intimation for interview will be made only through the website https://districts.ecourts.gov.in/theni “No individual communication will be sent to the applicants other than the communication made in the website”. Hence, the applicants are advised to visit the aforesaid website for any further communication 7) Only self attested photo copies of certificate for age proof, community, education, Technical Education and Registration Card in Employment Exchange to be submitted along with the application. Original Certificates need not be sent.
7) The applicants should submit the photo ID residence proof along with the application. It may be any two of the following:-
1. Driving License
2. Pan Card
3. 1st page of Bank passbook
4. Voter ID card
5. Ration card
6. Aadhar Card

Important Dates to Remember:

Starting Date for Submission of Application: 03.11.2018

Last date for Submission of Application:30.11.2018

Date of Examination: Jan/Feb 2019

Offline Application & Official Notification Links:



Apply Mode: Online


ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள துளை மெதுவாக மூடப்பட்டு வருகிறது" - ஐ.நா. தகவல்

ஓசோன் படத்தில் ஏற்பட்ட துளை மூடப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் ஓசோன் படலம் பழைய நிலைக்கு மாறும் என ஐ.நா. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் நேரடியாக பூமியை அடைந்தால் அதன் மூலம் உயிரினங்களுக்கு டி.என்.ஏ. குறைபாடு, புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த அபாயத்திலிருந்து பூமியில் வாழும் உயிர்களைக் காக்கும் வகையில் ஓசோன் படலம் உள்ளது.

இந்த வாயுப் படலத்தில் துளை விழுந்துள்ளது என ஹாலந்தை சேர்ந்த பால் குருட்சன் கண்டறிந்தார். குளோரோ புளூரோ கார்பன் (CFC) மற்றும் தொழிற்சாலைகளின் புகையால் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதாக அறியப்பட்டது. இந்த குளோரோ புளூரோ கார்பன் பிரிட்ஜ், ஏசி போன்ற மின் சாதனங்களில் இருந்து அதிகம் வெளிவருகின்றன. இந்த வாயு ஓசோன் பாதிப்புக்கு முக்கியக் காரணியாக விளங்குகிறது.

இந்நிலையில் ஓசோன் படலத்தில் உண்டான துளை தற்போது மெல்ல சீரடைந்து வருகிறது என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அண்டார்டிகாவுக்கு மேலே ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளை சுருங்கியுள்ளது என ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவிதுள்ளது.

மேலும், 2030ம் ஆண்டுக்குள் ஓசோன் படலம் பழைய நிலைக்கு வந்துவிடும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது. ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில், செப்டம்பர் 16ம் தேதியை ஓசோன் பாதுகாப்பு நாளாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.

பென்ஷன், பிஎப், சுகாதார இன்சூரன்சில் முதியோருக்கு உதவ அரசு புது திட்டம்~ தனியாக சமூக பாதுகாப்பு சேவை பிரிவு துவக்கப்படுகிறது…

ஏவுகணை தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிகன்ட் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தது...

நாட்டிலேயே முதன்முறையாக திருச்சியில் திறந்தவெளி நூலகம் அமைகிறது...

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பிஎட் படிப்புக்கு 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்...