ஞாயிறு, 31 ஜனவரி, 2021

*🏛️அரசாணை எண்.16, நாள்: 25-01-2021 - அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு...*

*🏛️அரசாணை எண்.16, நாள்: 25-01-2021 - அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு...*


G.O.No.16, Dated: 25-01-2021

அனுமதியற்ற தனி மனை மற்றும் மனைப்பிரிவு ஆகியவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு தமிழக அரசால் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னர் இருந்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல் தவறவிட்டவர்களும் வரன்முறைப்படுத்தல் பற்றிய தகவல் தெளிவாக தெரியாமல் இருந்தவர்களுக்கும் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பினை மறவாமல் பயன்படுத்திக் கொள்ளவும்.. இனியும் ஒரு தேதி நீட்டிப்புத் தவணை கிடைக்கும் என்று காத்திராமல் இதுவரை வரன்முறை செய்திடாத வீட்டு மனைகள் மற்றும் வீட்டு மனைப் பிரிவுகளை வரும் பிப்ரவரி 28 (28-02-2021) க்குள் தமிழக அரசின் DTCP (DIRECTORATE OF TOWN & COUNTRY PLANNING) யில் முறையாக விண்ணப்பித்து அத்துறையின் அனுமதி உத்தரவினை(APPROVAL) பெற்றிடுங்கள்..... 

இதுகுறித்த 25-01-2021 நாளில் வெளியிடப்பட்ட தமிழக அரசின் அரசாணை  இணைக்கப்பட்டுள்ளது....

*🛩️Telegram App-ஐ நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி...?*

*🛩️Telegram App-ஐ நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி...?*

 *Telegram இல் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்ய.*

*படத்தில் உள்ளது போல privacy setting களை மாற்றி அமைத்து கொள்ளுங்கள்.*

*Setting - Privacy settings*


*1. Phone number - Nobody என்று வைப்பதால் உங்கள் mobile எண் மற்றவருக்கு தெரியாமல் இருக்கும்.*


*2.Calls - Nobody என்று வைப்பதால் telegram இல் இருந்து உங்களுக்கு யாரும் கால் செய்து தொல்லை கொடுக்க முடியாது.*
 


*3.Groups- இது மிக முக்கியமான setting ஆகும். இதை My contacts என்று மாற்றி கொள்வதால் உங்கள் அனுமதி இல்லாமல் பல தவறான குழுக்களில் உங்களை யாராலும் இணைக்க முடியாது.*


*4.two-step verification - இதை on செய்து கொள்வதால் உங்கள் account மற்றவர்கள் மூலம் தவறான முறையில் பயன்படுத்த முடியாது.*

*5.Archive and mute - இந்த setting இப்போது சில accountகளுக்கு மட்டுமே கொடுக்கபட்டுள்ளது. இதை on செய்வதன் மூலம் உங்களுக்கு வரும் pm/dm அனுமதி இல்லாமல் வரும் personal message அனைத்தும் mute & archive ஆகிவிடும்.*

*📘House loan principal amount, interest and house rent allowance related RTI letter*

*📘House loan principal amount, interest and house rent allowance related RTI letter*

*📘பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு-தமிழக அரசு செய்தி வெளியீடு.நாள்:31.01.2021*

*📘பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11 ஆம்  வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு-தமிழக அரசு செய்தி வெளியீடு.நாள்:31.01.2021*


செய்தியினைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

*தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி-இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்-பணியிட மாறுதல் உத்தரவு.*

*தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி-இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்-பணியிட மாறுதல் உத்தரவு.*

*📘அரசாணை எண்.307, நாள்: 31-01-2021 -இன் படி தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் இ.ஆ.ப. நியமனம்...*

*📘அரசாணை எண்.307, நாள்: 31-01-2021 -இன் படி  தமிழக அரசின் புதிய புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்.

மத்திய மீன்வளம், கால்நடைத்துறையில் பணியாற்றி வந்தவர்.

நாளை(01.02.2021) காலை 7 மணிக்கு பதவியேற்கிறார்.

தலைமை செயலாளர் சண்முகம் ஓய்வு பெறுவதை அடுத்து ராஜீவ் ரஞ்சன் நியமனம்.