ஞாயிறு, 26 மே, 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டம்23/05/2019 நாளிதழ் செய்திகள்




நாமக்கல் மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புமிகு ஏ.கே.பி.சின்ராசு அவர்களை சந்தித்து வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் தெரிவித்த நிகழ்வுகள் படத்தொகுப்பு

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளரும்,தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினரும்,ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளருமான பாவலர் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.கே.பி.சின்ராசு அவர்களுக்கு வாழ்த்தும்,பாராட்டும் தெரிவித்தார்.


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த  மாநில,மாவட்ட மற்றும்  ஒன்றியப்பொறுப்பாளர்கள்  மாவட்டச் செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்கள் தலைமையில் 25.05.2019  சனி முற்பகல்  9.15 மணியளவில் நாமக்கல்  பாராளுமன்ற உறுப்பினர்  அவர்களை  மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.வாழ்த்துக்கள் தெரிவித்த நிகழ்வுகளின் படத்தொகுப்பு *.