சனி, 1 ஆகஸ்ட், 2020

WithdrawNEP2020 புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் ? - பேராசிரியர் அ. இராமசாமி முன்னாள் துணைவேந்தர் , அழகப்பா பல்கலைக்கழகம்.

#WithdrawNEP2020
புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் ?
 - பேராசிரியர் அ. இராமசாமி
முன்னாள் துணைவேந்தர் , அழகப்பா பல்கலைக்கழகம்.



1. மும்மொழித் திட்டம்" என்ற பெயரில் இந்தித் திணிப்பு.

2. மாணவர்களுக்கு எவ்வகையிலும் பயன்தராத மொழியான
சமஸ்கிருதம் திணிப்பு.

3.தொடக்க நிலை முதல் உயர்நிலைப் பள்ளி வரையில் தேவையற்ற
நிலையிலான தேசிய அளவிலான தேர்வு.

4. கலை, அறிவியல் பாடங்களுடன், 'தொழிற்கல்வி' என்ற பெயரில் குலக்கல்வித் திணிப்பு.

5. பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம். முதலியனவற்றில் சேர்ந்து படிக்க நுழைவத்தேர்வு!

6.கல்லூரிகளுக்குத் தரத்தின் அடிப்படையில் ‘நிதி உதவி' என்ற
பெயரில், பின்தங்கிய பகுதிகளில் உள்ள கல்லூரிகள் புறக்கணிப்பு.

7. சுமார் 5000 மாணவர்களுக்கு மேல் உள்ள கல்லூரிகள் மட்டுமே செயல்பட முடியும் என்ற நிலையில், கிராமப்புறக் கல்லூரிகள் ஒழிப்பு.

8. நீண்ட காலமாகக் கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்லூரிகள் மூடப்படும்.

9. பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றை நிர்வகிக்கப் பிரதமர்
தலைமையில் டில்லியில் ஒரு உயர்கல்விக் குழு அமைக்கப்படும்.

10. பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் உருவாக்கவும், நடத்தவும் மாநில
அரசே நிதி வழங்க வேண்டும். ஆனால், நிர்வகிக்க உரிமை கிடையாது.

11. மாநில அரசின் அதிகாரம் பறிப்பு.

12. பல்கலைக் கழகத் துணைவேந்தரை டில்லியே நியமிக்கும்; மாநிலஅரசுக்கு உரிமை கிடையாது.

13. டில்லியால் நியமிக்கப்படும் துணைவேந்தர்கள், அவர்களுக்கு வேண்டிய
வர்களையே பல்கலைக் கழகத்தில் உள்ள மற்ற பதவிகளுக்கும் , ஆசிரியர் பணியிடங்களுக்கும் நியமிப்பர்.

14. எனவே, பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எந்தப் பதவிகளுக்கும் வர முடியாது.

15. வகுப்புவாரி இடஒதுக்கீடு பற்றித் தெரிவிக்கப்படவில்லை.

16. அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை மதிப்பெண்கள்
அடிப்படையிலேயே வழங்கப்படும். அதனால் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர் உரிமை பறிக்கப்படும்.

17. இந்தியா முழுவதற்கும் ‘ஒரே பாடத்திட்டம்' என்ற பெயரில் 'ஆரிய பாடத்
திட்டம்' கொண்டு வர முயற்சி ஆரிய நாகரீகம், வரலாறு ஆகியவற்றைத் திணித்துத் தென்னிந்திய நாகரீகம், வரலாற்றைப் புறக்கணிக்க முயற்சி.

19.பாரம்பரியக் கல்வி அறிமுகம்' என்ற பெயரில் அறிவியல் சோதனையில்
நிற்காத கல்வித் திணிப்பு.

20. ஆக்ஸ்போர்டு, ஹார்வேர்டு போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை
முன்மாதிரியாகக் கொள்ளாமல்; நாளந்தா, தட்சசீலம் போன்ற பிற்போக்கான பாடத் திட்டங்களைக் கொண்ட பல்கலைக்கழகங்களை
முன்மாதிரியாகக் கொண்டது.

21. மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு 5ஆம் வகுப்பு வரையில் மட்டுமே தரப்படும்.

22. ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு பணி மூப்பு அடிப்படையில் இல்லாமல் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படும்.

23. தன்னார்வத் தொண்டர்கள்' என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்
அமைப்பைச் சேர்ந்தவர்களும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பர்.

24. முதலாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் கூட தேசிய முகாம்களில் கலந்து கொள்ள வேண்டும்.

25) பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் பாடத்திட்டம் (Sylabus) உண்டு மாணவர்கள் எதிர்கொள்ளும் அனைத்துத் தேர்வுகளையும் நடத்த
தனியார் தேர்வு வாரியம் அமைக்கப்படும்.
பெண்கள் கல்வியைப் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை.

சென்னையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்திட தடை ! சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு! # *ஆகச்டு31*

சென்னையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்திட தடை !
சென்னை காவல் ஆணையர்  அறிவிப்பு!
# *ஆகச்டு31*

பொது மக்கள் குறைகளை திங்கள் கிழமை தோறும் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்! திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! */தொலைபேசி எண் 0421-2969999.

பொது மக்கள் குறைகளை
திங்கள் கிழமை தோறும்
காலை 11.00 மணி முதல்
பிற்பகல் 1.00 மணி வரை
தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

*/தொலைபேசி எண்
0421-2969999.

*🌟நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளில் ஆடி மாதம் 18 ம் தினம்(02.08.2020)ஞாயிறு அன்று கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.-நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கை செய்தி.*

*🌟நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளில் ஆடி  மாதம் 18 ம் தினம்(02.08.2020)ஞாயிறு அன்று கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.-நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கை செய்தி.*

கலைஞர் தொலைக்காட்சியில் !புதியகல்விக்கொள்கை கருத்துமேடை! நாள்: 02.08.2020 - ஞாயிறு. நேரம்: காலை 10.00மணி .

கலைஞர் தொலைக்காட்சியில் !புதியகல்விக்கொள்கை கருத்துமேடை!

நாள்:
02.08.2020 - ஞாயிறு.

நேரம்:
காலை 10.00மணி .