ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90வது பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்வுகள் நாமகிரிப்பேட்டை ஒன்றியக் கிளையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வுகள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90வது பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்வுகள் நாமகிரிப்பேட்டையில் நடைபெற்றது.

ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரும்பாடுபட்டவர்,
ஆசிரியர் இனக் காவவலர் பாவலர் ஐயா அவர்களின் பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்வுகள் 15.08.2020 காலை 08.00 மணி அளவில் தொடங்கியது.                        நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையத்தில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்மற்றும் முககவசங்கள் (Masks) வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு ஒன்றியத்தலைவர் திரு.சு.சிதம்பரம் தலைமைதாங்கினார்.
மாநிலசொத்துப்்பாதுகாப்புக்குழு உறுப்பினர் திரு.பெ.பழனிசாமி நலத்திட்ட முகாமை தொடங்கிவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக