ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் இயக்க நிறுவனர்,பொதுச் செயலாளர்,பாவலர் அய்யாவின் 90 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கொல்லிமலை ஒன்றியக் கிளையின் சார்பில் நலத்திட்ட உதவி வழங்கிய நிகழ்வு.*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் இயக்க நிறுவனர்,பொதுச் செயலாளர்,பாவலர் அய்யாவின் 90 வது  பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கொல்லிமலை ஒன்றியக் கிளையின் சார்பில்  நலத்திட்ட  உதவி வழங்கிய நிகழ்வு கொல்லிமலை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்களுக்கு முகக்கவசம்,கையுறை,கிருமிநாசினி மற்றும் மளிகைப் பொருட்கள் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக