ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர் பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90வது பிறந்தநாளினை ஒட்டி இராசீபுரம் ஒன்றிய அமைப்பின் சார்பில் இராசீபுரம்-காட்டூர், அனைக்கும் கரங்கள் இல்லத்தில் (மனவளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு மையத்தில்) இரவு உணவு வழங்கப்பட்ட நிகழ்வு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நிறுவனர் பாவலர் திரு.க.மீனாட்சிசுந்தரம் அவர்களின் 90வது பிறந்தநாளினை ஒட்டி இராசீபுரம் ஒன்றிய அமைப்பின் சார்பில் 15.08.2020(சனி)அன்று இரவு 08.00மணி அளவில் இராசீபுரம்-காட்டூர், அனைக்கும் கரங்கள் இல்லத்தில் (மனவளர்ச்சி 
குன்றியோருக்கான மறுவாழ்வு மையத்தில்)
 இரவு உணவு  வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிகழ்வில் நாமக்கல்மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.கு.பாரதி,
இராசீபுரம் ஒன்றிய அமைப்பாளர் திருமதி்வே.இலட்சுமி,
இராசீபுரம் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் 
திருமதி. தி.குணவதி, பொறுப்பாளர்கள்
திருமதி.எம்.ருக்மணி,
திருமதி.கோ.உமா,
திருமதி.அ.சாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக