வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

*✍️தமிழ்ச் சமுதாயத்திற்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள்,தமிழ்ச் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையில் போட்டிகளை நடத்தி அவர்களின் பெயரில் விருதுகள் வழங்கி தமிழறிஞர்களை ஊக்குவித்தல் சார்பான தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்.574.நாள்:07.08.2020.*

*✍️தமிழ்ச் சமுதாயத்திற்கு தொண்டாற்றிய தமிழறிஞர்கள்,தமிழ்ச் சான்றோர்களை சிறப்பிக்கும் வகையில்  போட்டிகளை நடத்தி அவர்களின் பெயரில் விருதுகள் வழங்கி  தமிழறிஞர்களை ஊக்குவித்தல்  சார்பான தமிழ் வளர்ச்சித்துறை செய்தி  வெளியீடு எண்.574.நாள்:07.08.2020.*

*📘✍️10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள் 10/08/2020 கிழமை வெளியீடு*

*📘✍️10 ஆம் வகுப்பு  தேர்வு  முடிவுகள்  திங்கள் 10/08/2020  கிழமை  வெளியீடு*

*பள்ளி மாணவர்கள் அளித்த கைபேசி எண்ணுக்கு எஸ் எம் எஸ் மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.*

*மதிப்பெண் சார்ந்த குறை இருப்பின் ஆக.17 முதல் 25ஆம் தேதி வரை https://t.co/fp0bAL1jCj ல் விண்ணப்பிக்கலாம்.*

*ஆகச்ட் 17 முதல் 25ஆம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.*

🌴 *BREAKING**🌻செப். 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை*

🌴 *BREAKING*

🌻செப். 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை

🌻செப்.15-க்குப் பின் 6-ல் இருந்து 9-ம் வகுப்பு வரையான வகுப்புகளை தொடங்க ஆலோசனை

🌻செப்டம்பரில் இருந்து முதல் 15 நாட்களில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளை தொடங்க திட்டம்

🌻பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிகளை ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும்

🌻மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்யலாம்

🌻ஒவ்வொரு மாணவர்களுக்கும் இடையே 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படும்

🌻மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளை திறப்பது பற்றி ஆலோசிக்கப்படவில்லை

🌻வகுப்புகளை 2 ஷிப்டுகளில் நடத்தவும் பள்ளிகள் அறிவுறுத்தப்படும்

🌻ஒவ்வொரு ஷிப்டிலும் 33 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கலாம் என்றும் அறிவுறுத்தல் 

🌻காலை 8 மணியில் இருந்து 11 மணி வரை ஒரு ஷிப்ட் மலை 3 வரை 2-வது ஷிப்ட் என வகுப்புகள் நடைபெறும்

*SunNews*

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

*🌟தமிழ்நாட்டில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது.*

*🌟தமிழ்நாட்டில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது.*

*தமிழ்நாட்டில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது.*


*பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்கவில்லை. சூழல் சரியானதும், பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.*


*பள்ளிக் கல்வித் துறை*

*📘✍️2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்*

*📘✍️2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்*

*2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.*

*ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு பள்ளிகளில் சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து முதல்வர் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்.*

*தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க முடியாது. பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள்,  கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.*

*2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது. அதற்கு அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.*

*தமிழகத்தில், அரசுப்பள்ளி மாணவர்கள், கல்வி பயில வசதியாக, முதல்வர் மூலம் கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது.*

*பள்ளியில் பாடங்கள் போதிப்பது போல், தனியார் டிவி சேனல்கள் மூலம் கல்வி போதிக்கப்படுகிறது. தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையை கண்டு, இந்தியாவே வியந்து பார்த்து கொண்டிருக்கிறது.*

*தமிழகத்தில் மட்டுமே, அரசுப் பள்ளிகளில் உயர் ரக ஆய்வகம் வசதி துவங்கப்பட்டுள்ளது. இதுவரை, 52 லட்சம் மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.*

*இந்தியாவிலேயே, க்யூ ஆர் கோடு மூலம் கல்வி கற்கும் முறை, தமிழகத்தில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.*

*புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய, நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழுவினரின் கருத்துகளை அறிந்து, என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதை அரசு முடிவு செய்யும், என்று கூறியுள்ளார்.*

*📺கல்வித் தொலைக்காட்சி தவிர மற்ற தனியார் தொலைக்காட்சிகளில் வகுப்புகள் ஒளிபரப்பாகும் நேர அட்டவணை*

*📺கல்வித் தொலைக்காட்சி தவிர மற்ற தனியார் தொலைக்காட்சிகளில் வகுப்புகள் ஒளிபரப்பாகும் நேர அட்டவணை*

புதன், 5 ஆகஸ்ட், 2020

பள்ளிக்கல்வி_ தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் _ உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக்கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிக தொடர் அங்கீகாரம் 31.05.2022 வரை நீட்டித்து ஆணை வெளியீடு

பள்ளிக்கல்வி_ தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள் மழலையர் மற்றும்
தொடக்கப்பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் _ உரிய அமைப்பிடமிருந்து பள்ளிக்கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிக தொடர் அங்கீகாரம் 31.05.2022 வரை நீட்டித்து ஆணை வெளியீடு


*📘🖥️IFHRMS இல் சம்பளப் பட்டியல் தயார் செய்வது எப்படி..விளக்கம்.*

*📘🖥️IFHRMS இல் சம்பளப் பட்டியல் தயார் செய்வது எப்படி..விளக்கம்.*

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

*கல்வி அமைச்சகம்: அதிகாரபூர்வமாக மாற்றப்பட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர்; சமூக வலைதளங்களிலும் மாற்றம்.*

*📘கல்வி அமைச்சகம்: அதிகாரபூர்வமாக மாற்றப்பட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர்; சமூக வலைதளங்களிலும் மாற்றம்.*
   

*புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையை அடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. துறையின் சமூக வலைதளங்களிலும் பெயர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.*

*பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய புதிய கல்விக் கொள்கைக்குக் கடந்த ஜூலை 29-ம் தேதியன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அமைச்சரவையின் பெயர் இன்று மாற்றப்பட்டுள்ளது.*

*அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட்டுள்ளது. அதேபோல கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எனவும் கல்வித்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.*

*எனினும் கல்வி அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதள முகவரிக்கான யுஆர்எல் இன்னும் மாற்றப்படவில்லை. mhrd.gov.in. என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.*

*அதேபோல கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்திலும் தனது சுயவிவரக் குறிப்பை மாற்றியுள்ளார். அதில், மத்தியக் கல்வி அமைச்சர், இந்திய அரசு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.*

கோவிட் 19_ நாமக்கல் மாவட்டம் _ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- வழங்குதல் _ மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக வட்டார அளவில் சிறப்பு முகாமில் நடத்துதல் சார்ந்து..


கோவிட் 19_ நாமக்கல் மாவட்டம் _ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- வழங்குதல் _ மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக வட்டார அளவில் சிறப்பு முகாமில் நடத்துதல் சார்ந்து..