செவ்வாய், 12 ஜனவரி, 2021

இதுதான் எங்கள் கோரிக்கை கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில் முடிவு.

இதுதான் எங்கள் கோரிக்கை கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டத்தில் முடிவு.
கூட்ட முடிவுகளைப் பார்க்க இங்கே கிளிக் செய்க..

https://youtu.be/OH4ziK_TSKk 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலச்செயற்குழு கூட்டச்செய்தி...

தமிழ்நாடு  தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலச்செயற்குழு கூட்டச்செய்தி...


கூட்டச்செய்தியினைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.

தொடக்கக் கல்வி 20 - 21 ம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும், 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு...

தொடக்கக் கல்வி 20 - 21 ம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும், 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு...

அரசாணை மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் உள்ளிட்ட இணைப்புகளைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.

*📘தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு -தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை-12.01.2021.*

*📘தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12 ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு -தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை-12.01.2021.*

மத்திய அரசின் முத்தரப்பு ஆலோசனைகள் கேலிக்கூத்து!உரிய கால இடைவெளியுடன் நேரடிக் கூட்டங்களை நடத்திடமத்தியத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!---------------------------------------------மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம், முத்தரப்பு ஆலோசனை களை மேற்கொண்டதாகக் கூறுவது ஒரு கேலிக்கூத்து என்றும், அதனை ஏற்க முடியாது என்றும், உரிய கால இடைவெளியுடன் தொழிற் சங்கத் தலைவர்களை நேரில் அழைத்துக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை அறிவித்துள்ளது.இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்தியத் தொழிற் சங்கங்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் சார்பில் ஜனவரி 12 அன்று சமூகப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பணியிடத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகள் மீதான சட்டம் ஆகியவை மீதான விதிகளை உருவாக்குவதற்காக முன்மொழியப் பட்டுள்ள இணைய வழி மாநாட்டில் (video conference), கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பப் பட்டிருப்பதற்கு, மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை ஒரு கடிதம் எழுதி இருக்கிறது.நாட்டில் உள்ள 50 கோடிக்கும் மேலான தொழிலாளர்களை மிகவும் கடுமையாகப் பாதிக்கும், அவர்களின் வாழ்வில் நிரந்தரமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆழமான பிரச்சனைகள் தொடர்பாகவும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான கூட்டு பேர உரிமையை மறுதலிப்பது தொடர்பாகவும், ஓர் ஆழமான விவாதத்திற்கு, தொழிற் சங்கத் தலைவர்களை நேரில் அழைத்துக் கூட்டங்களைக் கூட்ட வேண்டும் என்று டிசம்பர் 22 தேதியிட்ட எங்களின் முந்தைய கடிதத்தை அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறி இருக்கிறது.முத்தரப்புக் கலந்தாலோசனைகள் இல்லாமலும், நாடாளுமன்றத்தின் நடைமுறை விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு, நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத சமயத்திலும், தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றியிருப்பது குறித்து எங்களுக்குக் கடும் விமர்சனங்கள் உண்டு. எங்கள் ஆட்சேபணைகளை அக்கறையுடன் எடுத்துக் கொள்ளாமல், இணையவழி (வீடியோ) மாநாட்டின் மூலம் முத்தரப்பு கலந்தாலோசனை நடைபெற்றதாக ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றிட அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் பல மட்டங்களில் நேரடியாகப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம். விவசாயிகள் பிரச்சனை தொடர்பாகவும், பல மாநிலங்களில் தேர்தல் தயாரிப்புப் பணிகள் தொடர்பாகவும் இவ்வாறு நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்துக் கூட்டங்கள் நடத்தி இருக்கிறது.ஆனால், தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக ஆழமான விவாதத்தை மேற்கொள்வதை மறுக்கும் விதமாக, தொழிற்சங்கத் தலைவர்களை நேரில் அழைத்துக் கூட்டங்களை நடத்துவதை அரசாங்கம் நடத்துவது என்பது, அரசாங்கத்தின் தரப்பில் உள்ள தொழிலாளர் விரோத நிலைப்பாட்டைக் காண்பிப்பதாகவே நாங்கள் ஊகிக்கிறோம்.இத்தகைய கேலிக்கூத்தான நடவடிக்கைக்கு ஓர் அங்கமாக இருந்திட நாங்கள் விரும்பவில்லை என்பதை மீளவும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறோம். அதே போன்று மத்திய அரசு நிறைவேற்றி உள்ள புதிய தொழிலாளர் சட்டங்களையும் இப்போது அவற்றின் மீது மேற்கொள்ளவிருக்கிற விதிகளையும் மத்தியத் தொழிற் சங்கங்களும், பொதுவாகத் தொழிலாளர்களும் ஏற்க மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை அறிக்கையில் கூறியுள்ளது.

மத்திய அரசின் முத்தரப்பு ஆலோசனைகள் கேலிக்கூத்து!
உரிய கால இடைவெளியுடன் நேரடிக்
 கூட்டங்களை
 நடத்திட
மத்தியத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

---------------------------------------------

மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம், முத்தரப்பு ஆலோசனை களை மேற்கொண்டதாகக் கூறுவது ஒரு கேலிக்கூத்து என்றும், அதனை ஏற்க முடியாது என்றும், உரிய கால இடைவெளியுடன் தொழிற் சங்கத் தலைவர்களை நேரில் அழைத்துக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்தியத் தொழிற் சங்கங்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் சார்பில் ஜனவரி 12 அன்று சமூகப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பணியிடத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகள் மீதான சட்டம் ஆகியவை மீதான விதிகளை உருவாக்குவதற்காக முன்மொழியப் பட்டுள்ள இணைய வழி மாநாட்டில் (video conference), கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பப் பட்டிருப்பதற்கு, மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை ஒரு கடிதம் எழுதி இருக்கிறது.

நாட்டில் உள்ள 50 கோடிக்கும் மேலான தொழிலாளர்களை மிகவும் கடுமையாகப் பாதிக்கும், அவர்களின் வாழ்வில் நிரந்தரமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆழமான பிரச்சனைகள் தொடர்பாகவும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான கூட்டு பேர உரிமையை மறுதலிப்பது தொடர்பாகவும், ஓர் ஆழமான விவாதத்திற்கு, தொழிற் சங்கத் தலைவர்களை நேரில் அழைத்துக் கூட்டங்களைக் கூட்ட வேண்டும் என்று டிசம்பர் 22 தேதியிட்ட எங்களின் முந்தைய கடிதத்தை அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறி இருக்கிறது.

முத்தரப்புக் கலந்தாலோசனைகள் இல்லாமலும், நாடாளுமன்றத்தின் நடைமுறை விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு, நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத சமயத்திலும், தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றியிருப்பது குறித்து எங்களுக்குக் கடும் விமர்சனங்கள் உண்டு. எங்கள் ஆட்சேபணைகளை அக்கறையுடன் எடுத்துக் கொள்ளாமல், இணையவழி (வீடியோ) மாநாட்டின் மூலம் முத்தரப்பு கலந்தாலோசனை நடைபெற்றதாக ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றிட அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் பல மட்டங்களில் நேரடியாகப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம். விவசாயிகள் பிரச்சனை தொடர்பாகவும், பல மாநிலங்களில் தேர்தல் தயாரிப்புப் பணிகள் தொடர்பாகவும் இவ்வாறு நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்துக் கூட்டங்கள் நடத்தி இருக்கிறது.

ஆனால், தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக ஆழமான விவாதத்தை மேற்கொள்வதை மறுக்கும் விதமாக, தொழிற்சங்கத் தலைவர்களை நேரில் அழைத்துக் கூட்டங்களை நடத்துவதை அரசாங்கம் நடத்துவது என்பது, அரசாங்கத்தின் தரப்பில் உள்ள தொழிலாளர் விரோத நிலைப்பாட்டைக் காண்பிப்பதாகவே நாங்கள் ஊகிக்கிறோம்.

இத்தகைய கேலிக்கூத்தான நடவடிக்கைக்கு ஓர் அங்கமாக இருந்திட நாங்கள் விரும்பவில்லை என்பதை மீளவும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறோம். அதே போன்று மத்திய அரசு நிறைவேற்றி உள்ள புதிய தொழிலாளர் சட்டங்களையும் இப்போது அவற்றின் மீது மேற்கொள்ளவிருக்கிற விதிகளையும் மத்தியத் தொழிற் சங்கங்களும், பொதுவாகத் தொழிலாளர்களும் ஏற்க மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை அறிக்கையில் கூறியுள்ளது.

---------------------------------------------
மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம், முத்தரப்பு ஆலோசனை களை மேற்கொண்டதாகக் கூறுவது ஒரு கேலிக்கூத்து என்றும், அதனை ஏற்க முடியாது என்றும், உரிய கால இடைவெளியுடன் தொழிற் சங்கத் தலைவர்களை நேரில் அழைத்துக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்தியத் தொழிற் சங்கங்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் சார்பில் ஜனவரி 12 அன்று சமூகப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பணியிடத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகள் மீதான சட்டம் ஆகியவை மீதான விதிகளை உருவாக்குவதற்காக முன்மொழியப் பட்டுள்ள இணைய வழி மாநாட்டில் (video conference), கலந்து கொள்ளுமாறு அழைப்பு அனுப்பப் பட்டிருப்பதற்கு, மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை ஒரு கடிதம் எழுதி இருக்கிறது.

நாட்டில் உள்ள 50 கோடிக்கும் மேலான தொழிலாளர்களை மிகவும் கடுமையாகப் பாதிக்கும், அவர்களின் வாழ்வில் நிரந்தரமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆழமான பிரச்சனைகள் தொடர்பாகவும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான கூட்டு பேர உரிமையை மறுதலிப்பது தொடர்பாகவும், ஓர் ஆழமான விவாதத்திற்கு, தொழிற் சங்கத் தலைவர்களை நேரில் அழைத்துக் கூட்டங்களைக் கூட்ட வேண்டும் என்று டிசம்பர் 22 தேதியிட்ட எங்களின் முந்தைய கடிதத்தை அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறி இருக்கிறது.

முத்தரப்புக் கலந்தாலோசனைகள் இல்லாமலும், நாடாளுமன்றத்தின் நடைமுறை விதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு, நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத சமயத்திலும், தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றியிருப்பது குறித்து எங்களுக்குக் கடும் விமர்சனங்கள் உண்டு. எங்கள் ஆட்சேபணைகளை அக்கறையுடன் எடுத்துக் கொள்ளாமல், இணையவழி (வீடியோ) மாநாட்டின் மூலம் முத்தரப்பு கலந்தாலோசனை நடைபெற்றதாக ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றிட அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கம் பல மட்டங்களில் நேரடியாகப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருப்பதை நாங்கள் அறிவோம். விவசாயிகள் பிரச்சனை தொடர்பாகவும், பல மாநிலங்களில் தேர்தல் தயாரிப்புப் பணிகள் தொடர்பாகவும் இவ்வாறு நேரடியாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்துக் கூட்டங்கள் நடத்தி இருக்கிறது.

ஆனால், தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக ஆழமான விவாதத்தை மேற்கொள்வதை மறுக்கும் விதமாக, தொழிற்சங்கத் தலைவர்களை நேரில் அழைத்துக் கூட்டங்களை நடத்துவதை அரசாங்கம் நடத்துவது என்பது, அரசாங்கத்தின் தரப்பில் உள்ள தொழிலாளர் விரோத நிலைப்பாட்டைக் காண்பிப்பதாகவே நாங்கள் ஊகிக்கிறோம்.

இத்தகைய கேலிக்கூத்தான நடவடிக்கைக்கு ஓர் அங்கமாக இருந்திட நாங்கள் விரும்பவில்லை என்பதை மீளவும் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறோம். அதே போன்று மத்திய அரசு நிறைவேற்றி உள்ள புதிய தொழிலாளர் சட்டங்களையும் இப்போது அவற்றின் மீது மேற்கொள்ளவிருக்கிற விதிகளையும் மத்தியத் தொழிற் சங்கங்களும், பொதுவாகத் தொழிலாளர்களும் ஏற்க மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு மத்தியத் தொழிற் சங்கங்களின் கூட்டு மேடை அறிக்கையில் கூறியுள்ளது.

திங்கள், 11 ஜனவரி, 2021

*📘📘அனைத்து வகை ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு விண்ணப்பங்கள் அறிவிக்கை வெளியீடு..*

*📘📘அனைத்து வகை ஆசிரியர்களுக்கான  துறைத் தேர்வு விண்ணப்பங்கள் அறிவிக்கை  வெளியீடு..

2020 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகிறது.

விளம்பர எண்: *01/2021*
விளம்பர நாள்: *08.01.2021*
விண்ணப்பிக்க கடைசி நாள் *29.01.2021*

துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

*அனைத்து  ஆசிரியர்கள்*

1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I - 
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School

2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools

3.  124 - Account Test for Subordinate Officers - Part I .

(or)

4.152-The Account Test for Executive Officers

5.172 - The Tamil Nadu Government Office Manual Test

துறை தேர்வில் *மற்ற அலுவலர்கள்* தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்

1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .

2 . 172 - The Tamil Nadu Government Office Manual

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

*📘கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 GB டேட்டா இலவசம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு:*

*📘கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 GB டேட்டா இலவசம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு:*


கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 GB டேட்டா இலவசம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.


அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும்.


இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துக்கொள்ள ஏதுவாக நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படும்"


ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படும்.

 
அரசு கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் பயன்பெறுவர்.



ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஏதுவாக கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம்.


எல்காட் நிறுவனம் மூலம் விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.

SMC - தீர்மானம் & செயல் திட்டம் அடுத்தடுத்த 2,3 பக்கங்களை merge செய்து EMIS -யில் photo upload செய்வது எப்படி?வீடியோ விளக்கம்.

*🖥️SMC - தீர்மானம் & செயல் திட்டம் அடுத்தடுத்த 2,3 பக்கங்களை merge செய்து EMIS -யில் photo upload செய்வது எப்படி?வீடியோ விளக்கம்.



SMC - தீர்மானம் & செயல் திட்டம்.
அடுத்தடுத்த 2,3 பக்கங்களை merge செய்து EMIS -யில் photo upload செய்வது எப்படி?

வீடியோ விளக்கம் பார்க்க இங்கே கிளிக் செய்க.

*🏵️ IFHRMS - Completion of E - SR Transfer / Bring in process -Instructions Reg.*

*🏵️ IFHRMS - Completion of E - SR Transfer / Bring in process -Instructions Reg.*

*In the reference cited it has been instructed to complete E - SR Transfer / Bring in process . Hence the DDOs are herewith instructed to complete E - SR Transfer / Bring in by following the steps listed below.*

*🔖1.1.2021 நிலவரப்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பெயர் பட்டியல் மற்றும் பதவி விபரம்*

*🔖1.1.2021 நிலவரப்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பெயர் பட்டியல் மற்றும் பதவி விபரம்*