வெள்ளி, 23 ஏப்ரல், 2021

NHIS- ANNEXURE -7 FORM...

click here...

NHIS Project Officer & District Coordinators cell number, office address, mail id...

click here...

NHIS-2016- CARD DOWNLOAD- LINK...

click here...

G.O 280- தனியார் மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள் /ஓய்வூதியர்கள் Covid-19 பெருந்தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று கொள்ளலாம் என்பதற்கான அரசாணை...

click here...

NHIS GO 391 , Date : 10.12.2018- திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்...

click here...

திங்கள், 19 ஏப்ரல், 2021

தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள BRIDGE COURSE PRACTICE WORK BOOKS பயிற்சிப் புத்தகத்தில் உள்ள QR CODE வீடியோக்களை எப்படி பயன்படுத்துவது ?

பயிற்சித்தாள்களை முடிப்பது எப்படி?

Internet இல்லாமல் WORKBOOK பயிற்சி வீடியோக்களை பயன்படுத்துவது எப்படி?

மாணவர்கள் தங்கள் பாடங்களை படித்து worksheet இல் உள்ள வினாக்களுக்கு எப்படி விடையளிப்பது?

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

கோவில் திருமணம் புதிய கட்டுப்பாடு !.திருக்கோயிலில் நடக்கும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது!.திருக்கோயிலின் மண்டபங்களில் நடக்கும் திருமணத்தில் 50 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளக்கூடாது! தமிழக இந்து சமய அறநிலைத்துறை உத்தரவு!

கோவில் திருமணம்  புதிய கட்டுப்பாடு !.
திருக்கோயிலில் நடக்கும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ளக்கூடாது!.

திருக்கோயிலின் மண்டபங்களில் நடக்கும் திருமணத்தில் 50 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளக்கூடாது!
 தமிழக இந்து சமய அறநிலைத்துறை உத்தரவு!

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

How to Seal control unit After mockpoll in Tamil.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ,நாமக்கல் மாவட்ட அமைப்பு , வாக்குப்பதிவுக்கு முன் -பின் நாள்களான 05.04.2021 மற்றும் 07.04.2021ஆகிய இரண்டு நாள்களுக்கும் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விடுமுறை அறிவிக்குமாறு இந்தியத்தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ,
நாமக்கல் மாவட்ட அமைப்பு , வாக்குப்பதிவுக்கு 
முன் -பின் நாள்களான 05.04.2021 மற்றும் 07.04.2021ஆகிய இரண்டு நாள்களுக்கும் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு விடுமுறை அறிவிக்குமாறு  இந்தியத்தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளது. மேற்கண்ட 07.04.2021ஆம்  நாளுக்கும் ஊதியம் வழங்கிடுமாறும் வேண்டி உள்ளது.  இக்கோரிக்கைகள் கொண்ட விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம்,
தேர்தல் ஆணையத்திடம்  அளித்துள்ளது.
பரமத்தி-வேலூரில் மற்றும் இராசீபுரத்தில் நடைபெற்ற ஆசிரியர் மன்றக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேறி உள்ளது.
இக்கோரிக்கைகள் மற்றும் கூட்டத் தீர்மானங்கள் 
நாமக்கல் மாவட்டத்தின் நாளேடுகளில் வெளியாகி உள்ளது.

#ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு!

இவண்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம் (கிளை).