சனி, 10 செப்டம்பர், 2022

தமிழ்‌ குடமுழுக்கு நடத்துதல்‌ நடைமுறை குறித்த கருத்துக்களை அனுப்பி வைக்க கோருதல்‌ சார்பு...

பொது விநியோகத்திட்ட மக்கள்‌ குறைதீர்‌ நாள் முகாம்‌ இன்று காலை 10.00 மணி முதல்‌ பிற்பகல்‌ 1.00 மணி வரை நடைபெறுகிறது...

அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் மற்றும் வகுப்பறைகள் கட்ட ₹1,300 கோடி ஒதுக்கீடு...

ஜாக்டோ-ஜியோவின் மேனாள் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.மு.சுப்ரமணியம் அவர்கள் பணி நிறைவு பெறச் செய்திட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது...

ஜாக்டோ-ஜியோவின் மேனாள் மாநில  ஒருங்கிணைப்பாளர் திரு.மு.சுப்ரமணியம் அவர்கள்  பணிநிறைவுக்கு முன் தற்காலிக பணிநீக்கம்‌ செய்யப்பட்டார்.
இதனால் அவர் பணிநிறைவு பெற இயலவில்லை. தற்காலிக பணிநீக்கத்திலேயே வைக்கப்பட்டு இருந்தார்.

தற்போது தமிழ்நாடு அரசு பணி நிறைவு பெறச் செய்திட அனுமதி வழங்கியுள்ளது.

தீரமிக்க போராளியின் தற்காலிக பணிநீக்க ஆணை விலக்கிக் கொள்ளப்பட‌ வேண்டுமென வலியுறுத்தி தொடர்ந்து குரல்கொடுத்த தோழர்களுக்கு பாராட்டு!

போராளி தோழர் 
திரு.மு.சுப்ரமணியம் அவர்களுக்கு வணக்கம்! வாழ்த்து!

ஜாக்டோ~ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில்‌ தொடக்க கல்வி சார்பில் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களிடம்‌ வழங்கப்பட்ட கோரிக்கைத்‌ தீர்மானங்கள்‌...

வியாழன், 8 செப்டம்பர், 2022

EMIS Portal புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது...

புதிய தளத்தில் login செய்தல்...

ஒவ்வொரு Menu bar ம் எங்குள்ளது என தெரிந்து கொள்ள...

PM SHRI~PM SCHOOLS FOR RISING INDIA...

#CabinetDecisions: More than 14,500 schools across India will be developed as #PMSHRISchools, showcasing all components of #NEP2020. 

These will be exemplar schools, equipped with upgraded infrastructure, innovative pedagogy and technology.

தீனதயாள் உபத்யாய கிராமின்‌ கெளசல்‌ யோஜனா திட்டத்தின்‌ கீழ்‌ இளைஞர்‌ திறன்‌ திருவிழா நடைபெறுதல்‌ ~நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் பத்திரிக்கை செய்தி...