செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-இன் பிரிவு 33(i)-இன் படி, தலைமைச் செயலகப் பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொருத்தமான பதவி உயர்வுப் பதவிகளை அடையாளம் காணுதல் அரசாணை வெளியீடு!

 





பிறப்புச் சான்றிதழில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள், 26.09.2026 வரை தங்கள் குழந்தைகளின் பெயரை சேர்க்க அனுமதியளித்து #சுகாதாரத்_துறை_உத்தரவு.

 


G.O(Ms)No.330 - அரசுப்பணியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி முடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ரூ-2000/- ரொக்க பரிசு - அரசாணை வெளியீடு

 ♨️ G.O(Ms)No.330 - அரசுப்பணியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி முடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ரூ-2000/- ரொக்க பரிசு - அரசாணை வெளியீடு


அரசுப்பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணி முடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அரசு பாராட்டு பத்திரத்துடன் ரூ-2000/- ரொக்க பரிசும் பெறலாம். 25 ஆண்டுகள் துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உடனே தமது பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் மூலம் விண்ணப்பித்து ஆண்டுக்கு இரண்டு முறை தயார்செய்யப்படும் பட்டியலில் இடம் பிடித்து பண ஒதுக்கீடு கோரி சான்றும் பரிoசுத்தொகையும் பெறவும்.