வெள்ளி, 24 ஜூன், 2022

15 அம்சக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி நான்கு கட்டத் தொடர் நடவடிக்கை மேற்கொள்வதென நாமக்கல் மாவட்டச் செயற்குழு முடிவு


 

ஆகஸ்ட் 2022 - 10 ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


 Click here to download pdf

G.O.No.110/22.06.2022 பள்ளிகளில் சதுரங்க ஒலிம்பியாட் நடத்த அரசாணை வெளியீடு




Click here to download pdf
 

1 & 2 ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதை தவிர்த்தல் சார்ந்த சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை பள்ளிகள் பின்பற்ற திருச்சி மாவட்ட CEO Proceedings 16.06.2022


 

SMC பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலமாக தற்காலிக ஆசிரியர்(இடைநிலை/பட்டதாரி/முதுகலை பட்டதாரி ஆசிரியர்) நியமனம் செய்தல் சார்பான தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள்23.06.2022





Click here to download pdf
 

புதன், 22 ஜூன், 2022

எருமப்பட்டியில் பணியாற்றி நாமக்கல்லில் பணியாற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி.சந்திரவதனா மீது ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்! ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கான அனைத்து வகை முகாந்திரங்களும் உள்ளநிலையில் இவ்வலுவலரை காப்பாற்றுவது கல்வித்துறைக்கு செய்யப்படும் துரோகம் ஆகாதா?! கல்வித்துறைக்கு துரோகம் செய்யத்தான் கல்வித்துறை அலுவலர்களா?!கல்வித்துறை பணியாளர்களா?! ஆசிரியர் என்றால் அம்பாய் பாய்வதும், அலுவலர் என்றால் வில்லாய் வளைந்து , நெளிந்து,குழைந்து இணைந்து நிற்பதும் மனித நாகரீகம் ஆகாது!



 

வேலைநிறுத்தக் காலத்தில் அரசு தண்டனைக் கொடுக்கிறது ஒரு இரகம்! நாமக்கல்லில் மட்டும் கல்வித்துறை அலுவலர்கள் இரகம்...இரகமாய்... தண்டனைத்தருவார்கள்! நாமக்கல்லில் சிஇஓ இடமாறுதல் தண்டனை தந்து சம்பளத்தையும் நிறுத்தி மகிழ்வாங்க!? அரசாணை சம்பளம் தந்துடுனு சொன்னாலும் பிஇஓ தராமல் மன உளைச்சல் தந்து மகிழ்வாங்க!? காலக்கோளாறுகள்!