புதன், 22 ஜூன், 2022

எருமப்பட்டியில் பணியாற்றி நாமக்கல்லில் பணியாற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் திருமதி.சந்திரவதனா மீது ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்! ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கான அனைத்து வகை முகாந்திரங்களும் உள்ளநிலையில் இவ்வலுவலரை காப்பாற்றுவது கல்வித்துறைக்கு செய்யப்படும் துரோகம் ஆகாதா?! கல்வித்துறைக்கு துரோகம் செய்யத்தான் கல்வித்துறை அலுவலர்களா?!கல்வித்துறை பணியாளர்களா?! ஆசிரியர் என்றால் அம்பாய் பாய்வதும், அலுவலர் என்றால் வில்லாய் வளைந்து , நெளிந்து,குழைந்து இணைந்து நிற்பதும் மனித நாகரீகம் ஆகாது!



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக